திமுகவில் கருத்து

திமுகவில் கருத்து சொன்னதற்காக தலைவி குஷ்பு தாக்கபடும் பொழுது மாபெரும் அமைதி காத்த முக ஸ்டாலின் இப்பொழுது கருத்து சுதந்திரம் பற்றி கவலைபடுகின்றாராம்

தினகரன் பத்திரிகை கருத்து சொன்னால் எரிப்பார்கள், சு.சாமி கருத்து சொன்னால் நிர்வாணமாக ஆடுவார்கள்

கட்சிக்குள் குஷ்பு கருத்து சொன்னால் விரட்டுவார்கள்

ஆக கருத்துரிமை என்பது இவர்களின் விருப்பத்திற்கு வளைக்கபடும்

இவர்களுக்கு ஆதரவான கருத்தை சொன்னால் அது கருத்துரிமை , இவர்களுக்கு எதிரான கருத்தை சொன்னால் அடி, உதை, கலவரம் , கல்வீச்சு என்பது திமுக நீதி