நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன்.

டேய் தூத்துகுடியானே

அந்தோணியார் படத்தை சுமக்கும் கிறிஸ்தவ இந்தியன் பிஜேபியினை ஆதரிக்க கூடாது என சொல்லி கொடுத்தது உன் ஆலய பாதிரிதானே?

அவன் இடுப்பில் இருக்கும் கச்சையினை உருவி அவன் கழுத்தை நெறித்து கேள், “ஒரு இந்தியன் இப்போதைய வலுவான அரசு கொடுக்கும் பாஜகவினை ஆதரிக்காமல் இருக்க முடியுமா?, அவர்களை விட்டால் நிலையான அரசை கொடுப்பது யார்? பாஜகவால் இத்தேசம் இழந்தது என்ன, நீ இழந்தது என்ன? உன் பைபிளை பிடுங்கினானா? உன் திருப்பலியினை தடுத்தானா? ” என கேள்

அவன் அப்பொழுதும் கீச்சு குரலில் பாஜக வேண்டாம் என்பான், சரி வேறு யார் என காதுக்குள் கேள், திமுக சிறுபான்மை பாதுகாப்பு என்பான், சரி திமுகதானே தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வென்றது உன் பேச்சை கேட்டுத்தானே வோட்டு போட்டேன் என கேள், அவனிடம் பதில் இருக்காது

இதனால் அவனை அப்படியே கழுத்தை நெறித்து கொன்றுவிடு

இயேசு ஒரு யூதன், யூதன் எந்த மன்னனுக்கும் வரிகட்ட மாட்டான், அவனுக்கு அவன் கடவுளே அரசன்

அந்த இயேசு சொன்னார் “ரோமை சீசருக்குள்ள வரியினை அவனுக்கு செலுத்துங்கள், அவனிடமே அதிகாரம் ஒப்படைக்கபட்டிருக்கின்றது”

அதைத்தான் நானும் சொல்கின்றேன், நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் ஒரு கிறிஸ்தவன் பாஜகவினை ஆதரிக்க கூடாது என எங்கே இயேசு அல்லது போப்பாண்டவர் சொன்னார்?

நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன். உன்னை போல மதவெறியோ குறுக்குபுத்தியோ எமக்கு இல்லை, நாட்டுக்கு எது தேவையோ அதை சொல்லிகொண்டே இருப்போம்