மக்கள் பாவலர் இன்குலாப்
பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்திற்கு பின் மக்கள் கவிஞராய் வாழ்ந்த கவிஞர் இன்குலாப் மறைந்துவிட்டாராம்
சாக வேண்டிய எத்தனையோ இம்சை கவிஞர்கள், நவீனத்துவ கவிஞர்கள் அப்படி சொல்லிகொண்டிருப்பவர்கள் உயிரோடு இருக்க,
மக்களுக்காக எளிய கவிதைகளை உணர்ச்சியாய் சொன்ன கவிஞன் செத்துவிட்டாராம்
சாவு அவரின் உடலுக்கே அன்றி அவரின் படைப்புகளுக்கு அல்ல
பட்டுகோட்டையார் போலவே மானிடத்தை நேசித்த ஒரு பெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.