வழக்கை மறுவிசாரணைக்கு

ராஜிவ் கொலைவழக்கு நடக்கும் பொழுது வலுவான தீவிரவாத தடுப்பு குழு இல்லை, அதிகாரமிக்க அமைப்புக்கள் இல்லை

இப்பொழுது என்.ஐ.ஏ போன்ற மிக வலுவான அமைப்புக்களும் ஆகசிறந்த தொழில்நுட்பங்களும் உள்ளன, ராஜிவ் கொலை விசாரணை குழு தலைவர் கார்த்திகேயனும் இந்தியாவில் இருக்கின்றார்

இந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரலாம், அதுதான் இனி பலனளிக்கும். நிச்சயம் காங்கிரஸ் அதை செய்யாது, பாஜக அதை முயற்சிக்கலாம்

எனினும் நீதிபதிகள் சட்டத்தை மட்டும் பார்த்து தீர்ப்பளிப்பது சரி, ஆனால் நாட்டின் மிகபெரிய மிரட்டலான இந்த வழக்குக்கு, இந்தியாவின் ஆன்மாவில் விழுந்த அடிக்கு சட்டத்தோடு நாட்டுபற்றையும் கலந்து தீர்பளித்திருக்கலாம்

அப்படி அவர்கள் செய்யாததுதான் வேதனையான விஷயம்