வினோத பிறவிகள்
தஞ்சாவூர் சிவன் கோவில் பற்றியே ஆளாளுக்கு பார்ப்பான் ஆதிக்கம், அடிமைகள் வதம், வெட்டி செலவு,நிலத்தை பறித்து கட்டி, இந்து அல்லாதவன் கட்டிய கோவில் என்றெலலம் 1000 ஆண்டுக்கு முந்தைய இந்து மன்னனை பற்றியே பேசுவார்களே தவிர வேறு கட்டடங்களை காட்டுவார்களா என்றால் இல்லை
500 ஆண்டுக்கு முன் ஒரு பெர்ஷிய பெண்ணுக்காக ஆப்கானிய மன்னன் எனும் அந்நியன் இந்நாட்டு செல்வம் பல்லாயிரம் கோடியில் தாஜ்மஹால் கட்டினானே அதைபற்றி பேசுவார்களா?
சென்னையில் இந்திய தொழிலாளர்களை கொண்டே பிரமாண்ட கோட்டை கட்டி பின் அந்த இந்தியரையே அடிமையாக்கினானே வெள்ளை கிறிஸ்தவன் அவனை பற்றி சொல்வார்களா?
ஒரு கல்லறைக்கு பல்லாயிரம் கோடியும் அனுதினமும் 20 ஆயிரம் பேர் 20 ஆண்டுகள் உழைத்ததெல்லாம் வீணான கொடுமை அல்லவா என பேசுவார்களா?
நவாப்களும் சுல்தான்களும் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி, பல்லாரயிம் மக்களை வதைத்து பெரும் அரண்மனையும் மஹாலும் கட்டி உல்லாசமாக இருந்தார்களே அதை சொல்வார்களா?
தென்னிந்திய இந்துக்களெல்லாம் அடிமையாய் வாடும்பொழுது பிஜப்பூர் சுல்தான் கட்டிய கோல்கும்பாஸ் எனும் பிரமாண்ட மாளிகை பற்றி எவனாவது பேசுவானா?
1911ல் மொத்த இந்தியாவே பஞ்சத்தில் வாடி பலகோடி மக்கள் செத்தபொழுதும் பம்பாயிலும் டெல்லியிலும் ஜார்ஜ் மன்னனுக்காக பெரும் செலவில் அலங்கார வளைய்கட்டினானே வெள்ளை கிறிஸ்தவன் அதை பற்றி ஏதும் பேசுவார்களா?
பேசவே மாட்டார்கள்
இங்கு ஆப்கானிய இஸ்லாமிய மன்னர்களும் அந்நிய கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் எதையும் கட்டலாம், புதைக்கலாம் , வதைக்கலாம் அதை பற்றியெல்லாம் பேசவே மாட்டார்கள்
ஆனால் ஒரு இந்துமன்னன் அழியா பெரும் சிவன்கோவிலை கட்டிவைத்தால் மட்டும் ஆளாளுக்கு குதிப்பார்கள், காரணம் அவர்கள் பெற்றிருக்கும் பயிற்சியும் வாயில் கடிக்கும் எலும்பு துண்டுகளும் அப்படி
இதுபற்றியெல்லாம் நாம் பேசகூடாது, பேசினால் மதவெறியன், சங்கி, ஆரிய அடிவருடி என்பார்கள் எலும்புக்கு பேசும் எலும்பில்லா நாக்கை கொண்ட வினோதபிறவிகள்
உங்கள் எழுத்தில் கருத்தில் பிழையில்லை
இன்னமும் தமிழ் பேசும் இந்திய இந்துக்களை முழு முட்டாள்களாக சுயமாக சிந்திக்க தெரியாத பிரிட்டிஸ் கிறிஸ்துவ அடிமைகளாக நினைத்து கொண்டிருக்கின்றனர் அவர்களே தமிழன் மதமற்றவன் என்ற பிரச்சாரம் செய்கின்றனர் இது திராவிட கழகங்களால் செயல் திட்டமிட்டு படுத்தப்படுகறது
நான் இப்பொழுதெல்லாம் கமெண்ட் கூட பண்ணுவதில்லை எங்கெங்கு காணினும் அடிமைகளா
வந்தே மாதரம்
நீங்கள் பிரயோகப்படுத்திய வாயில் எலும்புத்துண்டு என்ற வார்த்தை கணணியில் தடை செய்யப்பட்ட வார்த்தையாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம்
அதனால் மார்க்மண்டையன் தடை செய்திருக்கலாம்.
துலுக்கனுக்கும் கிருத்துவனுக்கும் ஜால்ரா போட்டால் தடைபடாது
இந்து கோயில்களையும், இந்து மதத்தை பற்றியும் பெருமையாக பேச கூடாது. உண்மையை பேசினால் பிளாக் செய்கிறார்கள். இதே நீங்கள்மாற்று மதத்திற்கு ஆதரவாக போட்டால் உங்கள் id யை ஒன்னும் செய்ய மாட்டார்கள்