நேபாளத்தில் சர்ச்சைகுரிய விதத்தில் சீன தூதருடன் கேளிக்கை விருந்தில் ராகுல் கலந்துகொண்டது மகா கடுமையான விஷயம்
இன்னொரு நாடு என்றால் பாராளுமன்றத்தில் நிறுத்தி விளக்கம் கேட்டு அது திருப்தி இல்லை என்றால் காவல் அமைப்புக்களிடம் ஒப்படைத்திருப்பார்கள், இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமே இல்லை
அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நாட்டின் மிகபெரிய பாதுகாப்பு மிரட்டல், இந்தியாவின் எதிர்கட்சிதலைவரின் இந்த சந்தேகத்திற்குட்பட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தல்
அரசியல் காட்சிகளை தாண்டி பாஜக அரசு செய்யவேண்டியதை செய்யட்டும் இதில் சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் ஏன் அமைதி என்பதுதான் தெரியவில்லை
ராகுல் செய்திருப்பது மாபெரும் குற்றம், நாட்டின் எதிர்கட்சி தலைவராக நீடிக்கவோ நல்ல இந்தியனாக இருக்கவோ அவருக்கு தார்மீகமாக எந்த உரிமையுமில்லை
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்… எதிர் கட்சி தலைவர் என்ற பொறுப்பு ஓரு சிறிதளவும் கூட இல்லை…இந்த தேச துரோகியை இன்னமும் மக்கள் சிலர் ஆதரவு தருவது தான் வேதனை.