பா ராகவன் : இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1

Image may contain: 1 person, smiling, glasses and close-up

இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1 அவர்தான். கிரீடம் நிரந்தரமாக சூட்டியாயிற்று.

கண்ணுக்கு எட்டியவரையில் இன்னொருவன் அவர் இடத்தை நெருங்குவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை.

ஆழ்வாரும் , அடியார்களும் , கண்ணதாசனும், கொஞ்சம் ஸ்டீப் ஜாப்ஸும், அதிகம் நளனும் கலந்த அற்புத எழுத்தாளர் அவர்

Pa Raghavan

எம்பெருமானுக்கு இன்று பிறந்தநாள்

வாழ்த்துக்கள் தெய்வமே, பல்லாண்டு வாழ்க, இன்னும் பலநூல்கள் எழுத. எமக்கெல்லாம் உலகினை திறந்து காட்ட‌

உண்மையில் நல்ல இஸ்லாமிய தலைவனும், நல்ல கிறிஸ்தவனும் தமிழகத்தில் இருந்திருப்பான் ஆனால் அந்த “நிலமெல்லாம் ரத்தம்” எனும் 5000 ஆண்டுகால வரலாற்றை அற்புதமாக எழுதியற்தாக மணிமண்டபமே கட்டியிருப்பான்

தமிழகத்தில் அப்படி யாரும் இல்லை போல, போகட்டும்

சந்தணத்திற்கும், நட்சத்திரங்களுக்கும் விளம்பரம் தேவையில்லை.

எழுத்துக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த தங்கமகனே, நீர் வாழ்க‌

வாழ்க நீ எம்மான், வாழிய வாழியவே