ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன
ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன
அவர் பெண்தான் என்றாலும், பெண்களை பற்றி உயர்வாக ஒன்றும் எழுதவில்லை,மாறாக சண்டாளி, சூர்ப்பநகை என்றெல்லாம் எழுதி நல்ல பெண் இல்லா வீடு புலியின் குகை என்றெல்லாம் எழுதிவிட்டார்
இப்பொழுது ஒருத்தி அப்படி எழுதினால் உடனே பெண் பெயரில் இருக்கும் ஆண் என சீறிவிடுவார்கள்.
ஆக ஒவையார் என்பவர் அக்காலத்திலே பெண் பெயரில் இருந்த ஆணாக இருக்குமோ, அன்றே பேக் ஐடி கலாச்சாராம் இருந்திருகலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது
அல்லது பெண் அடிமை சொன்ன பார்பான் கும்பலாக அவ்வையார் இருந்திருக்க வேண்டும்
பெண் உரிமை விஷயங்களை எல்லாம் கையில் எழுத்திருக்கும் Devi Somasundaram என்பவரிடம் கேட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்.
அம்மையாரே, எம் மனகுழப்பம் தீர்ப்பீரோ?. இந்த ஓளவையார் என்பவர் அன்றே பெண் பெயரில் இருந்த ஆண் கவிஞர்தானே?