மறைமலை அடிகளார் தெரியாதா?
கலைஞருக்கு முன்பு மறைமலை அடிகளார்தான் தமிழருக்கு புத்தாண்டு தைமாதம் என சொன்னார் என்றால் அது யார்? என கேட்கினர் சிலர்
அட பதர்களா? மறைமலை அடிகளார் தெரியாதா?
திமுகவின் தமிழ்வெறிக்கும் போராட்டத்திற்கும் முதலில் வழிகாட்டியதே அவர்தான், அவர் போட்ட பாதைதான் பின்னாளில் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழுக்காக போராடவும், இது தமிழ்நாடு என உருவாகவும் காரணமாயிற்று
அந்த பெருமகன் பெயர் வேதாச்சலம், நான் தமிழ்பெயர்தான் வைப்பேன் என தன்னை மறைமலை அடிகள் ((வேதம் = மறை, அசலம் = மலை) என மாற்றிகொண்டார்
(சைமன் சீமான் என அர்த்தமின்றி மாற்றியது போல் அவர் மாற்றவில்லை மடையர்களே)
தனி தமிழில் பேசும் பாணியினை அவர்தான் தொடங்கினார், திரிபுரம் சுந்தரம் போன்ற வார்த்தைகளை கூட தமிழில் முப்புரம் அழகுரு என மாற்றி பேசியவர்
வடமொழி, ஆங்கிலம் என நிறைய படித்திருந்தாலும் தனி தமிழில் நின்றவர்
சங்கம் எனும் வார்த்தைக்கு கழகம் என பெயரை கொடுத்தது அவர்தான்
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பினை தொடங்கி வைத்ததும் அவரே, அவரின் சேவையும் பணியும் கொஞ்சமல்ல
அந்த பெருமகன் தமிழுக்காய் வாழ்ந்து, தமிழ் ஆராய்ச்சியில் சொன்னதுதான் தை மாதமே தமிழ்வருடம் தொடக்கம் என்பது
இந்த மறைமலை அடிகள் ஏன் மறைக்கபட்டார் என்றால், அண்ணா அளவு பெரும் அறிஞரான அவர் ஏன் கொண்டாடபடவில்லை என்றால் ஒரே காரணம் அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்
பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக இங்கு மறைக்கபட்டவர் மறைமலை அடிகள். பகுத்தறிவாதிகள் செய்த பெரும் அட்டகாசம் அது
காரணம் மறைமலை அடிகளை முன்னுறுத்தினால் பிராமணர் தமிழர் எதிரிகள் எனும் வாதம் அடிபட்டு போகும்
அதுதான் காரணம் எனினும் கலைஞர் அவர்மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார், அடிக்கடி அவரை மேற்கோள் காட்டுவார்.
அதனால்தான் மறைமலை அடிகளின் முடிவான தை மாதமே தமிழர் வருடபிறப்பு என்பதை ஏற்றுகொள்வதில் அவருக்கு தயக்கமில்லை
மறைமலை அடிகள், ரசிகமணி, மபொசி என ஏராளமான தமிழறிஞர்கள் உலவிய தமிழகம் இது, அவர்கள் தமிழும் இலக்கியமும் வளர்த்த மாநிலம் இது
இங்கே இருந்துகொண்டு மறைமலை அடிகள் யார் என கேட்கின்றன பதர்கள்
யாரென பார்த்தால் தும்பிகள், மறைமலை அடிகளை அறியாத இந்த பதர்கள்தான் தமிழையும் தமிழனையும் காப்பாற்ற போகின்றதாம் ச்ச்ச்ச்சீ த்த்த்தூஊஊஊ
துப்பாக்கி தூக்கி கண்டவரை எல்லாம் கொன்ற பிரபாகரனும், கொடூர வேட்டைக்காரனான வீரப்பனும் குலசாமி இனசாமி என சொல்லிதெரியும் கும்பல் எப்படி இருக்கும்?
மறைமலை அடிகள் யாரென்றுதான் கேட்கும்
தமிழகத்தில் முதல் தமிழ்பற்று குரலும், தமிழ் இயக்க குரலும் அவருடையது, தனி தமிழ் இயக்கம் அவருடையது
வேதாச்சலம் என்பவர் மறைமலை அடிகள் ஆனதும், சூரிய நாராயண சாஸ்திரிகள் பரிதிமாற்கலைஞர் ஆனதும் அவர்கள் தனிதமிழ் இயக்கம் தொடங்கியதுமே பிற்கால எழுச்சிக்கு அடிக்கல் மூலம்
பிராமண தமிழறிஞன் என்பதற்காக , பிராமண வெறுப்பு எனும் அரசியலுக்காக இங்கு மறைக்கபட்ட பெருமகன் மறைமலை அடிகள்
தமிழ் எழுச்சி என்பது அவர்கள் தொடங்கி வைத்தது. இது தெரியா மூடர்கள் பொங்குகின்றனர் முட்டாள்கள்.
தமிழனாய் இருக்க கூட தகுதியிலா பதர்களே, வீண் பிறப்புக்களே, தமிழகத்திற்கு நீங்கள் ஏதும் செய்வதாக இருந்தால் மொத்தமாய் கூட்டு தற்கொலை செய்யுங்கள்.