மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம்

மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம்

மாற்று அரசியல், நீதி, நேர்மை, நியாயம், பெருந்தன்மை என நாட்டாமை விஜயகுமார் போல முழங்கிகொண்டிருக்கும் தாங்கள், ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தபோகும் முதல் திராவிட கட்சி தலைவர் எனும் பெயரினை பெற தயாரா?

இல்லாவிட்டால் இந்த நீதி, நியாயம், நேர்மை, மாற்று அரசியல் பற்றி எல்லாம் தயவு செய்து பேசாதீர்கள்

ஆனால் உங்களை வெறுப்பேற்ற‌ மய்யமோ, ஆன்மீகமோ செல்ல‌ வாய்ப்பு அதிகம் உள்ளது

தினகரனே சென்றாலும் ஆச்சரியமில்லை


கர்நாடகாவில் ஜனநாயகம் நிலைநாட்டபட்டுள்ளது : தினகரன் மகிழ்ச்சி

சசிகலாவினை சிறையில் அடைத்த‌தை இவ்வளவு தாமதமாக ஏன் சொல்கின்றார்?