சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான்

Image may contain: 3 people, people smiling
————————————————————————————————————————————–

டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா

எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது

இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்


 

பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: தமிழிசை சௌந்தரராஜன்

ஆமாம் திமுக லெவல் அப்படித்தான், ஆனால் பாஜக அளாவிற்கு மசூதி இடிப்பது, அகில இந்திய கலவரங்களை நிகழ்த்துவது போன்றவற்றையா திமுக செய்ய முடியும்? முடியவே முடியாது


நான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையினையே கொடுத்தவன், என் ஆட்சியில் இந்த பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியினை விட மோசமாகிவிட்டது.

யா அல்லாஹ், இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளை விட என் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகிவிட்டார்கள், அவர்களை மன்னிக்காதே

Image may contain: 1 person, standing
———————————————————————————————————————————–

ஒரத்தநாடு டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்ட டிடிவி கட்சி ஒன்றிய செயலாளர் கைது.

இனி அக்கட்சி “ஓசிகுடி’ கட்சி என அழைக்கபடும்

————————————————————————————————————————————-

நல்ல மறவர் சாதியினர் இருந்தால் இந்த கருணாஸை அவர்களே அடித்து கட்டி வைத்திருப்ப்பார்கள்

ஆனால் பொதுநலமும், சமூக அமைதியும் விரும்பும் ஒரு மறவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதுதான் சோகம்

ஆனால் கருணாஸ் பேசியது ஒன்றும் புதிதல்ல, ” ராமராதபுரத்து மறத்திகள் எடுக்கும் பருத்தி, விருதுநகர் நாடாத்திகள் காதிலும் கழுத்திலும் தங்கமாக தொங்குகின்றது..” என்ற முத்துராமலிங்க தேவர் வார்த்தைகளின் தொடர்ச்சி அது


கருணாஸ் பேசியதற்காக ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், அவரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்றெல்லாம் சீறுகின்றார்கள்

இது ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல, நாடார் சமூகத்திற்கும் புதிதல்ல‌

அன்று முத்துராமலிங்க தேவரே “சாணாபயலை முதல்வராக்குகும் அளவுக்கு நாடு கெட்டுவிட்டது, சாணன் புத்தி தெரியாதா? மாநிலம் உருப்படுமா?” என பகிரங்கமாக கேட்ட மாநிலம் இது

ஆனால் அவருக்கு குருபூஜை, கருணாசுக்கு செருப்படி


உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் – கருணாஸ் விளக்கம்

அது உணர்ச்சி வசம் அல்ல, கொழுப்பெடுத்து பேசிய திமிர் பேச்சு மிஸ்டர், அதை எல்லாம் வருத்தம் தெரிவித்து சமாளிக்க முடியாது