தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே!!!
வார்த்தை பிழையோ, உச்சரிப்பு பிழையோ வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து வளர்க்கபட்ட கட்சியில் இன்று போஸ்டர் அடிப்பதை கூட அசால்டாக பிழையாக அடிக்கின்றார்கள்
அச்சடிக்க சொன்னவன், அச்சடித்தவன், ஒட்டியவன் என மூன்று ரகமுமா வாசிக்க தெரியாதவனாக இருக்க முடியும்?
என்ன செய்ய?, மற்ற தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே.
தமிழனுக்கு வாசிக்க சொல்லிகொடுத்தது எவ்வளவு தவறாய் போயிற்று