ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01 “தன்னை யறியு மறிவு தனைப்பெறில்பின்னைப் பிறப்பில்லை வீடு” தன்னை அறியும் அறிவுதனை பெறில் பின்னை பிறப்பில்லை வீடு என்பது இக்குறளின் பொருளாகும் அதாவது தன்னையே யார் என அறிந்து கொண்டால், நான் என்பது உடலா மனமா ஆத்மாவா என்பதை மிக தெளிவாக அறிந்து கொண்டால் அடுத்த பிறவி இல்லை, இந்த பிறவியே தான் யார் என்பதை அறிய கொடுக்கபட்டது என்பது […]