ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 04
“கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சையறுத்துருவ மாற்றி யிரு” இக்குறள் “கறுப்பு வெளுப்பு சிவப்பு உறுபொன் பச்சை அறுத்து உருவ மாற்றி இரு” என பொருள்படும் ஞானமார்க்கத்தை போதிக்கும் ஒளவை ஏன் நிறங்களை பற்றி சொல்கின்றார் என்றால் இந்துக்கள் ஐம்பூதங்களையும் புலன்களோடு அதற்குண்டான தொடர்போடு சொன்னார்கள், அந்த புலன்களை அடக்க அந்த ஐம்பூதங்களின் தன்மையினை அதனதன் வகையின் நிறத்தால் சொன்னார்கள் கறுப்பு என்பது காற்றினை குறிக்கும் நிறம், மிதுனம் எனும் காற்று ராசியின் அதிபதியாக சனிகிரகத்தை இந்துமதம் சொல்லிற்று […]