குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 87
“சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்மற்றின்பம் யாவையுங் கைவிடுப – முற்றுந்தாம்பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோபாரின்பப் பாழ்ங்கும்பி யில்” சிற்றின்பம் என்பது மிக மிக சிறிய காலமே இன்பம் கொடுக்கும் என்றாலும், சிறிய தொட்டியில் நீரா ஆடுதல் போல அதன் அளவு குறுகியதாயினும் அந்த சுகத்தில் மூழ்கியவர்கள் மற்ற எல்லா இன்பங்களையும் கைவிட்டு எல்லா சுகங்களையும் விட்டு அதனிலேயே மூழ்கியிருப்பர் அதை விட்டுவெளி வர விரும்ப மாட்டார்கள் அப்படி மிக சில நொடிகளுக்கான இன்பத்தையே கைவிட விரும்பாத உலகில் […]