ஆச்சார கோவை : 36
“சுடர் இடைப் போகார் சுவர்மேல் உமியார்இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்பலர் இடை ஆடை உதிராரே என்றும்கடன் அறி காட்சியவர்” அதாவது ஒரு மனிதனுக்கும் விளக்குக்கும் இடையே உள்ள இடைவெளியில் நடந்து செல்லக்கூடாது. சுவர் மேல் உமிழக்கூடாது. பெரும் வறுமையும் கஷ்டமும் வந்தாலும் அடுத்தவர் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, போர்வையை பயன்படுத்தக்கூடாது, மிகப் பெரிய ஜனநெரிசலிலும் நம் ஆடை அடுத்தவர் மேல் படும் வண்ணம் நடக்கக்கூடாது. பலர் […]