ஆஹா.. காந்தி மகான்…
ஆஹா.. காந்தி மகான்.. 1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார் அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம் அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார் அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது, புனேயில் ஆகா கான் எனும் சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன், அவருக்கு வேலையாட்கள், பால் கொடுக்க ஆடுகள், பணிவிடை செய்ய சேவகர்கள், காந்தி எழுத பேனா பேப்பர்கள், […]