காளிதாசனின் ரகுவம்சம் : 02
காளிதாசனின் ரகுவம்சம் : 02 அந்த திலீபன் விசாலமான மார்புடனும் அது நிறைய அன்பும் கருணையும் வீரமும் நிறைந்தவனாய் இருந்தான், பருத்த தோளும் நீண்ட கைகளையும் கொண்ட அவனின் உருவமானது ஷத்திரிய தர்மம் தன் குடிகளை காக்க சரியான உருகொண்டு வந்தாக கம்பீரமாக இருந்தது. இவ்வவுலகில் எல்லாவற்றையும் விட சக்திமிக்கதும், எல்லாருக்கும் சவால் விட்டு புன்னனைப்பதும், ஒளியால் நிறைந்ததும், எல்லா உயிர்களையும் வாழவைப்பதும், ஞானியரின் முக்திக்கு வழிசெய்வதும், எல்லா நன்மைகளின் தொடக்கமும், யாராலும் வெல்லப்படமுடியாததும், இந்தப் பூமியினை […]