காளிதாசனின் சாகுந்தலம் : 26
காளிதாசனின் சாகுந்தலம் : 26 துஷ்யந்தன் அந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே மூன்று பெண்கள் இருந்தார்கள், அதைக் கண்டு தோழன் கேட்டான். “மன்னா, இந்த ஓவியத்தில் மூன்று பெண்களுமே அழகு அல்லவா? இதில் தங்கள் உள்ளம் கவர்ந்த சாகுந்தலை யார்?” அதைக் கேட்ட சானுமதி சொன்னாள், “இவனுக்கு கண்ணில் என்ன குறைபாடோ தெரியவில்லை, அங்குத் தனி அழகு யார் என்பதைக் கவனிக்க முடியாமல் தவிக்கின்றான். வைரத்தின் இடையே கண்ணாடி கல்லை வைத்தால் விவரம் அறிந்தவனின்றி வேறு […]