திருவிளையாடல் புராணம் 47 : விருத்தகுமார பாலரான படலம்.
திருவிளையாடல் புராணம் 47 :விருத்தகுமார பாலரான படலம். விக்கிரம பாண்டியன் மதுரையினை ஆட்சிச் செய்தக் காலத்தில் விருபாஷன் எனும் அந்தணன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வேதங்களிலும் அதை ஓதுவதிலும் சிறந்தவன்; சாஸ்திரம் அனைத்தும் அறிந்தவன்; அவன் மனைவி சுபவிரதை எனும் நற்குண மங்கை. இவர்களுக்கு நெடுநாளாகக் குழந்தை இல்லை. எல்லாச் செல்வமுமிருந்தும் குழந்தைச் செல்வமில்லை. இதனால் இருவரும் மதுரை ஆலவாயன் சந்நிதியில் சோமவார விரதமிருந்து பொற்றாமரையில் நீராடி அவரை வழிபட்டுத் தவமிருந்து ஒரு பெண் குழந்தைப் பெற்றார்கள். […]