பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

ஜிஞ்ஞாஸு – திரு. நரேந்திர மோடி

மோடி தந்தி டிவியில் பேசும் போது தான் ஜிஞ்ஞாஸுவாக இருந்தபோதே தமிழகத்துக்கு வந்தேன் என ஒரு வரி சொன்னார். அது என்ன என தந்தி டிவி நெறியாளர்களும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. ஆனால் அந்த சொல் சாதாரணமானது அல்ல‌. அதைப் புரிந்து கொண்டால் மோடியின் மிக ஆச்சரியமான அதிசயமான பின்னணி புரியும். பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு, அது இப்படிச் சொல்லும். “சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ‌ர்ஜுன |ஆர்தோ ஜிஞ்ஞாஸு ரர்தார்தீ ஞானீ ச […]

வ.வே.சு அய்யர் எனும் வ.வே.சுப்பிரமணிய அய்யர்

அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம் ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த […]

குரு தேஜ்பகதூர் ஜயந்தி

சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப், அப்போது அவரிடம் அடைக்கலாமக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள் ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான் அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது […]

பெரிய வெள்ளி – பாஸ் ஓவர் – பாஸ்கா

கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்,அது அவர்கள் சம்பிரதாயம், அவர்கள் எதுவும் செய்யட்டும் விஷயம் பெரிய வெள்ளி பற்றியது அல்ல அதன் மூலத்தை பற்றியது பெரிய வெள்ளியின் மூலம் யூதர்களின் “பாஸ் ஓவர்” அல்லது “பாஸ்கா” , அன்றுதான் இயேசு சிலுவையில் கொல்லபட்டதாக அவர் வரலாற்றில் சொல்லபடுகின்றது இந்த “பாஸ்கா” என்றால் என்ன? பாஸ் எனும் சொல்லுக்கு கடந்து செல்லுதன் என பொருள், அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபொழுது மோசஸ் எனும் தலைவன் […]

திருமுருகாற்றுப்படை : 14

( 206 முதல் 226 வரையான வரிகள்) “செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடுகுறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்முழவுறழ் தடக்கையின் இயல ஏந்திமென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்துகுன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்வேலன் […]

அக்னிகுல் – அக்னிபான் சிறிய ரக ராக்கெட்

ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளை சத்தம் போல அதிகரித்திருக்கின்றது. மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை. அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர். அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல‌. அதைத்தான் ரஷ்ய புட்டீனே ஆச்சரியமாகச் சொன்னார் “மோடி என்பவர் எப்படியான உலக அழுத்தத்தை […]

சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்

வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]

சூர்யா சென்

இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]

திருமுருகாற்றுப்படை : 13

பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications