பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சூர்யா சென்

இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]

திருமுருகாற்றுப்படை : 13

பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]

திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா

உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌ சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications