நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை : திண்டுக்கல் சீனிவாசன்
சரிதான், இனி காமராஜருக்கு பின் பொற்கால ஆட்சி கொடுத்தது பழனிச்சாமி என வரலாறு எழுதிவிடும் போல.. எதிரிகள் சுதாரிக்க வாய்ப்பே இல்லாமல் அடிப்பது என்பது இதுதான், போட்டு அடிக்கின்றார்கள் எதிரிகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதை விட, இப்போதைக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் பழனிச்சாமியின் நல்ல நேரம் நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை, அவர் ஆட்சியில் சசிகலா கொள்ளையடித்தார் தினகரன் அந்த பணத்தை வைத்துத்தான் 18 எம்.எல்.ஏக்களை வாங்கினார் என பொருள்பட பேசினேன் : திண்டுக்கல் சீனிவாசன் […]