பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல‌

பிரபாகரன் வழி என்றால் இதுதான். கொல், தீவை, உடை, வெடி, குத்து, அழி அப்படி எதையாவது அழித்துகொண்டே இரு என்பதுதான் பிரபாகரன் சித்தாந்தம் அந்த பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல‌ முழு வன்முறையாளனை, நாட்டின் பிரதமரை கொன்ற அந்நிய நாட்டு தீவிரவாதி படம் தூக்கி அலையும் கும்பல் இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம் ஒவ்வொரு புலி சாகும்பொழுது அல்லது சிக்கும்பொழுது அவனுக்கு மாவீரன், மாமனிதன், தேசபற்றாளன், வீரபுலி என்றெல்லாம் பட்டம் கொடுப்பது புலி வழக்கம் இப்பொழுது […]

ஸ்டெர்லைட் மூடபட்டதில் இருவருக்குமே உள்ளூர வருத்தம் போல…

ஸ்டெர்லைட்டை தொடங்கிவைத்தது ஜெயலலிதா :ஸ்டாலின் ஸ்டெர்லைட் விரிவாக்க நிலம் வழங்கியது ஸ்டாலின் : பழனிச்சாமி ஸ்டெர்லைட் பற்றி என்னோடு விவாதிக்க தயாரா : ஸ்டாலின் மிஸ்டர் பொறுப்புக்களா? ஸ்டெர்லைட்டை வளர்த்து அதில் பலன் பெற்றதில் நீங்கள் இருவருமே உண்டு, சந்தேகமே இல்லை ஜெயா, கலைஞர் ஆட்சியில் ஸ்டெர்லைட் செயல்பட்டுகொண்டுதான் இருந்தது, மறுக்க முடியாது ஆக இரண்டுபேரும் ஸ்டெர்லைட்டில் மாபெரும் குற்றவாளிகள், இது உலகிற்கே தெரியும் இப்பொழுது ஆலையினை மூடிவிட்ட பின் இந்த கும்மாங்குத்து ஏன்? தமிழகத்தில் வேறு […]

பலரை ஆடவிட்டு கிளைமேக்ஸில் வருவது ரஷ்ய ஸ்டைல்

எப்பொழுதுமே பலரை ஆடவிட்டு கிளைமேக்ஸில் வருவது ரஷ்ய ஸ்டைல் அப்படி இப்பொழுது வடகொரிய விவகாரத்திலும், “அங்க என்னப்பா இழுபறி?” என வந்தாயிற்று. நேற்று ரஷ்யாவின் அரசபிரதிநிதி வடகொரிய அதிபரை சந்தித்துவிட்டார் சீனா தவிர வேறு நாட்டு அரசதந்திரிகள் வடகொரியா என்றாலே அலறி ஓடும் நிலையில் ரஷ்ய அரசதந்திரி வந்திருப்பது வடகொரியாவிற்கு மிகபெரும் மகிழ்ச்சி இருவரும் பலமணிநேரம் பேசியிருக்கின்றார்கள், நாங்கள் அணுஆயுதத்தை கைவிட்ட பின்பும் டிரம்ப் முரண்டு பிடிக்கின்றார் என்றிருக்கின்றார் வடகொரிய அதிபர் அதற்கென்ன நீங்கள் ரஷ்யாவந்து புட்டீனை […]

சர்வதேச வட்டிகடை என்பது பொருளாதார ஜாம்பவான்களால் நடத்தபடுவது

இந்த எனப்படும் உலகவங்கியிடம் ஒரு நாடு கடன் வாங்குவதும், அன்பு செழியனிடம் கடன் வாங்கி சினிமா தயாரிப்பதும் ஒரே ரகம் அதனை காசுக்கு வோட்டு போட்டுவிட்டு தலையில் கைவைத்து அழுதுகொண்டிருப்பது போல என்றும் சொல்லலாம் இந்த சர்வதேச வட்டிகடை என்பது பொருளாதார ஜாம்பவான்களால் நடத்தபடுவது, முதலில் உதவுகின்றோம் என உள்ளே வருவார்கள் பின் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் தொழிலை அழிப்பார்கள், அவர்கள் வியாபாரங்களை புகுத்துவார்கள், ஒரு கட்டத்தில் அவர்கள் கையில் நாடு சிக்கிகொள்ளும் இப்படி உலகின் பல […]

கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்?

கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்? ஆள்வோர் எல்லாம் தூத்துகுடிக்கு சென்றால் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள்? என கேட்காத கேள்விகள் ரஜினி நோக்கி எழுகின்றன என்றால் அது அவரை கண்டு கட்சிகளும் இன்னும் சிலரும் அடையும் அச்சம் அதை ஏன் சொல்ல மறுக்கின்றாய் என ஏகபட்ட கேள்விகள் நாம் சொல்லும் விளக்கம் இதுதான் சைமனும், பாரதிராஜாவும் ரஜினி கன்னடர் எனும்பொழுது அதை மறுத்து ரஜினி நம்மில் ஒருவர், அவர் அரசியலுக்கு வர முழு தகுதி […]

போராளிக்கு சினிமாவில் என்ன வேலை?

  போராளிக்கு சினிமாவில் என்ன வேலை? சினிமாவில் புரட்சி பேசி சம்பாதித்துவிட்டு அதன் பின் இங்கு வரவேண்டும் அப்படித்தானே?, அன்னார் சமூக போராட்டம் போராடித்தான் ரஜினி பட வாய்ப்பினை பெற்றார் என நம்பிகொள்ளுங்கள் பா.ரஞ்சித்தின் சாதியினை விட கலைஞரின் சாதி சமூகத்தில் பன்மடங்கு கீழானது ரஞ்சித்தின் காலா படம் வென்று புரட்சி செய்ய வேண்டுமாம், ஆனால் ஆ.ராசா போல ஏகபட்ட தலித்துக்கள் இருக்கும் திமுக தேர்தலில் வெற்றிபெற கூடாதாம் ரஞ்சித் போராளியாம், கலைஞர் துரோகியாம் எப்பேர்பட்ட உயர்ந்த […]

பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜக

“அது ஒண்ணுமில்ல, வோட்டு மெஷின்ல நாம தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கிறோம்னு ஒரு பேச்சு இருக்கு அதை பொய்யாக்க உபி இடைதேர்தலில் தோற்றிருக்கின்றோம், அவ்வளவுதான் இதை உடனே தமிழிசையிடம் சொல்லுங்கள், அதன் பின் பக்தாள் கூட்டம் உலகெல்லாம் பரப்பிவிடும் பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜகன்னு அடிச்சி விடுவோம், நம்ம வேலையே இப்படி ஏராகூடமா பொய் சொல்றதுது தானே, கட்சி அதுலதான ஓடிட்டு இருக்கு”  

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : இயக்குனர் ப. ரஞ்சித்

அப்படி உண்மையினை ஒத்துகொள்ளும் அது என்ன இனி எழுத்தாளன் இல்லை? உம்மை எழுத்தாளன் என சொன்னது யார்? இன்றுமுதல் நீர் “பொறுக்கி கவிஞர்  ” என அன்போடு அழைக்கபடுவீர். ஏற்கனவே அடுத்தவர் கவிதையினை பொறுக்குபவர் எனும் பேச்சு இருப்பதால் மிக சரியாக பொருந்தும்    போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : காலா பட இயக்குனர் ப. ரஞ்சித் இவர் எப்பொழுது அவருக்கு பி.ஏ ஆனார்? அவர் சொல்வதற்கு இவர் ஏன் விளக்கம் அளிக்க […]

ரஜினியினை பார்த்து எவனோ அடையாளம் தெரியாமல் “நீங்கள் யார்?” என கேட்டுவிட்டான். இதற்குத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம்.

1980ளில் ராமசந்திரனை பொம்மை போல் வைத்திருந்தார்கள், பொம்மை என்றால் மேக் அப், தொப்பி, கண்ணாடி, பல்செட் என வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள் உண்மையில் திரைபடத்தை விட முதல்வர் வேடத்தில் அட்டகாசமாக நடித்தார் ராமசந்திரன், குறிப்பாக திரை உலகை நோட்டம் பார்க்கின்றேன் என அவர்களோடு கொஞ்சிகொண்டே இருந்தார் அண்ணனுக்கு என் மேல் அவ்வளவு பிரியம் என பாரதிராஜா, பாக்யராஜ் , சத்யராஜ் என பலர் அப்பொழுதுதான் பேச தொடங்கினார்கள். பிரியம் ஒன்றுமில்லை எல்லாம் அரசியல் பொதுவாக ராமசந்திரனை நினைத்தவுடன் […]

தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா

இன்று இந்தோனேஷியா என்றிருந்தாலும், அது உலகின் மிகபெரிய இஸ்லாமிய நாடாக இருந்தாலும் தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா 15 ஆயிரம் தீவுகள் உள்ள நாடென்றாலும், சில தீவிலே மக்கள் வசிக்கின்றார்கள் சாவக தீவு ஜாவா ஆயிற்று, சு மதுரா என்பது சுமத்ரா ஆயிற்று இன்றும் அங்கு ஏகபட்ட இந்து ஆலயங்களும், அடையாளங்களும் உண்டு, உணவு முறைவரை தமிழர் தாக்கம் உண்டு, தமிழர் மதமான இந்துமத தாக்கம் உண்டு ஜல்லிகட்டு போன்றே அங்கு மாடுபிடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications