பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல
பிரபாகரன் வழி என்றால் இதுதான். கொல், தீவை, உடை, வெடி, குத்து, அழி அப்படி எதையாவது அழித்துகொண்டே இரு என்பதுதான் பிரபாகரன் சித்தாந்தம் அந்த பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல முழு வன்முறையாளனை, நாட்டின் பிரதமரை கொன்ற அந்நிய நாட்டு தீவிரவாதி படம் தூக்கி அலையும் கும்பல் இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம் ஒவ்வொரு புலி சாகும்பொழுது அல்லது சிக்கும்பொழுது அவனுக்கு மாவீரன், மாமனிதன், தேசபற்றாளன், வீரபுலி என்றெல்லாம் பட்டம் கொடுப்பது புலி வழக்கம் இப்பொழுது […]