மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி
அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் மானம், கோபம் இவற்றை எல்லாம் உடனே களைந்து விட வேண்டும். மிக முக்கியமாக எழுத்து,பேச்சு என எல்லாவற்றிலும் வலு கவனமாக இருக்க வேண்டும் (மற்றபடி பழிவாங்குதல், சதிதிட்டம், மிரட்டல் , உருட்டல் எல்லாம் மறைமுகமாக செய்ய வேண்டும்) யாரையும் பொதுஇடத்தில் பேசும்பொழுதோ, எழுதும்பொழுதோ காயபடாமலோ, ஆத்திரபடவைக்காமலோ செல்வது தனிபயிற்சி அண்ணா அதில் ஈடு இணையற்று இருந்தார், கலைஞர் அதை அப்படியே பின்பற்றினார் ஆற்றல் அதிகம் இல்லை என்றாலும் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓகே, […]