ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது
ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது நிச்சயம் தூத்துகுடி சம்பவத்தை திசைதிருப்ப வருகின்றது என்பது மட்டும் புரிகின்றது. தூத்துகுடியில் தினகரன் தரப்பு தீவிரம் காட்டும் நிலையில் ஏன் இது வெளிவந்தது என்பதுதான் தெரியவில்லை ஆனால் இது ஜெயலலிதா அப்பல்லோவில் பேசியதா? அவரே பேசியதா என்றால் சந்தேகத்திற்குரியது ஏன் என்றால் ஒரு இடத்தில் கூட “நான் செத்த பின்னாலும் கருணாநிதியினை விட கூடாது, நான் இப்படி ஆக அவர்தான் காரணம், என்னை கொல்ல சதி செய்தார் , […]