பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது நிச்சயம் தூத்துகுடி சம்பவத்தை திசைதிருப்ப வருகின்றது என்பது மட்டும் புரிகின்றது. தூத்துகுடியில் தினகரன் தரப்பு தீவிரம் காட்டும் நிலையில் ஏன் இது வெளிவந்தது என்பதுதான் தெரியவில்லை ஆனால் இது ஜெயலலிதா அப்பல்லோவில் பேசியதா? அவரே பேசியதா என்றால் சந்தேகத்திற்குரியது ஏன் என்றால் ஒரு இடத்தில் கூட “நான் செத்த பின்னாலும் கருணாநிதியினை விட கூடாது, நான் இப்படி ஆக அவர்தான் காரணம், என்னை கொல்ல சதி செய்தார் , […]

அற்புத நடிகை மனோரமா ஆச்சி பிறந்த நாள்

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

திமுக ஒரு தமிழர் விரோத கட்சி : தும்பிகள் கும்பல்

ரஜினி தூத்துகுடி மக்களுக்கு 50 கோடி கொடுத்தார் என எவனோ புரளி கிளப்பி இருக்கின்றான் அப்படி எல்லாம் ரஜினி கொடுப்பது சாத்தியமில்லை. தன் குருநாதர் பாலசந்தர் நிதி சிக்கலில் இருந்தபொழுது கூட , தன்னை ஆக்சன் ஹீரோவாக உருவாக்க்கிய எஸ்.பி முத்துராமனுக்கு கூட ரஜினி உதவியதாக சரித்திரமில்லை இது உண்மையா என தெரியவில்லை, ஒருவேளை உண்மை என்றால் பாபா முதல் லிங்கா வரை பாதிக்கபட்டவர்கள் பால்டாயில், சயனைடு குப்பி, பெட்ரோல் கேனுடன் அவர் வீட்டு முன் அமர்ந்துவிடுவார்கள் […]

4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது அம்பானி, அதானி , அனில் அகர்வால்

4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது யாரென்றால் அம்பானி, அதானி இப்பொழுது இந்த அனில் அகர்வால் போன்ற உள்ளூர்க்காரர்கள் இங்கு பாஜகவால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இவர்கள்தான், கூடுதலாக தமிழிசையிம் எஸ்வீ சேகரும் வரிசையில் வருவார்கள் மற்றபடி மற்ற மக்கள் எல்லோருக்கும் அதிருப்தி, மற்ற கட்சி பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் மூத்த தலைகள் அவர்களின் கூட்டணியான சிவசேனை கூட மகிழ்ச்சியில் இல்லை ஆனால் இந்தியாவிற்கு வெளியே எல்லோருக்கும் கடும் மகிழ்ச்சி இவர்கள் வந்தால் யுத்தம் தொடங்குமோ என […]

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன்

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன், தூத்துகுடி கலவரத்துக்கு என்ன காரணம்னு நினைகிறீங்க? ஸ்டெர்லைட் மூடிட்டா என்னடா பிரச்சினை, அதுதான் காரணம் அதெல்லாம் இல்லை நக்சலைட்? அதுவும் இல்லை பின் யார்டா காரணம்? அசுத்த ஆவிகள் டேய் ஆமாடா, ஸ்டெர்லைட்டால் காற்று மாசுபட்டுத்தான் பல நோய்கள் வருகின்றன சரிதான், அதனால் மக்கள் பொங்கிவிட்டார்கள் அந்த ஆவி இல்லண்ணே, பொல்லாத ஆவி அடேய் அது என்னடா? அண்ணே இது கடைசி காலம், பாவம் பெருகிற்று. இதனால பொல்லாத ஆவிகள் எல்லாம் […]

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு : மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடி நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும் இந்த கடும் அழிச்சாட்டிய ஆட்சியலும், இந்த ஆட்சியால் பாதிக்கபடாதவர் எவரும் இல்லை என நிலையிலும் பல்லை கடித்து கண்ணீரோடு சகித்துகொண்டிருக்கும் இந்திய‌ மக்களுக்கு நன்றி சொல்லாவிட்டால் எப்படி? இப்பொழுது ஊடக தர்மத்தை ஒழுங்காக செய்துவரும் ஒரே டிவி ஜெயாடிவி மட்டுமே பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் தூத்துகுடி கொடூரங்களை மிக அணுக்கமாக ஒளிபரப்பும் ஒரே […]

டிரம்ப் ஒரு மாதிரியாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றார்

இந்த டிரம்ப் என்பவர் ஒரு மாதிரியாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றார் உலகை குழப்புவது போல தன் காலடியில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகள் எனும் தென்னமெரிக்க நாடுகளை குழப்ப தொடங்கிவிட்டார் பொதுவாக அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் பொருந்தாது. ஆரிய திராவிட யுத்தம் போல அவர்களுக்கு ஆங்கில ஸ்பானிஸ் போர்த்துகீஸ் பிரச்சினை கூடவே பிரிவினை கிறிஸ்தவம் , கத்தோலிக்கம். ஆங்கிலம் லத்தீன் என பல மோதல்கள் உண்டு இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை தென் அமெரிக்க நாடுகள் பகிரங்கமாக ஆதரித்தன, காரணம் […]

அது என்ன தங்க மயில் நடவடிக்கை?

ஆப்பரேஷன் கோப்ரா எல்லாம் நமக்கு தெரியாது, சங்கத்திற்கு தெரிந்ததெல்லாம் “Operation Golden Peacock” அதாவது “தங்க மயில் நடவடிக்கை” அது என்ன தங்க மயில் நடவடிக்கை? தலைவி குஷ்புவினை பதவியில் அமர்த்தும் நடவடிக்கை அது, சங்கமும் அதன் கோடான கோடி உறுப்பினர்களும் அந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றார்கள் “Operation Golden Peacock” தீவிரமாக நடக்கின்றது  

மிஸ்டர் ராகுல், என்ன அரசியல்வாதி நீர்? ஒரு திருமணம் கூட செய்யாவிட்டால் எப்படி?  

நேருவின் வாரிசுகளாக அறிபடுபவர்களில் ராகுல்காந்தி முக்கியமானவர் நிச்சயம் வருண் காந்திக்கு ஒரு எதிர்காலம் இருந்தது, ஆனால் மேனகாவின் சில தவறுகள் வருணை பாஜக முகாமில் முடக்கி அவரின் ஜாதகத்தை மாற்றிவிட்டன‌ உண்மையில் சஞ்சய்,இந்திரா என கொடூர சாவுகளை பார்த்த மேனகா அஞ்சி ஒதுங்கினார் என்பதே உண்மை சோனியா இதில்தான் முதலில் ஒதுங்கினார், ஆனால் கட்சி அழிந்தது, நாட்டின் அறியபட்ட குடும்பமாக தலைவராய யாருமில்லை என்பதால் கட்சி தடுமாறிற்று தன் மாமியாரும் கணவனும் ரத்தம் சிந்தி காத்த கட்சிக்கு […]

நேரு கண்ட நவீன இந்தியா அமைதியாக உருவாகி நலம்பெறட்டும்

அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. அரசியலுக்கு வந்து சம்பாதித்தவர் அல்ல அவர், தன் கோடிகணக்கான சொத்துக்களை நாட்டிற்காய் அள்ளிகொடுத்து அரசியலுக்கு வந்தவர் 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் பல வருடம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications