பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார்

மருத்துவர் ராமதாஸின் வலதுகரமாகவும் பெற்றெடுக்கா பிள்ளையாகவும் இருந்த காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார் அப்பல்லோவில் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவரால், மருத்துவர்களை கட்சி தலைவராக கொண்ட அவரால் நலம் பெற முடியவில்லை, அவர் காலம் முடிந்தாயிற்று ஆனால் எதிர்பாராமல் சில ராமசந்திரனையே எதிர்த்தன‌,் சங்க தலைவராக இருந்தவர். 1980களில் கலைஞரை பலவீனபடுத்த‌ சாதி அரசியலை ராமசந்திரன் கையில் எடுக்க, பல சாதி சங்கங்கள் கங்கணம் கட்டி உருவாகி போராட வந்தன‌, குரு அதில்தான் தலைவராக […]

குமாரசாமி பதவி ஏற்றவுடன் நெருக்கடி

குமாரசாமி பதவி ஏற்றவுடன் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் காரியங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார் எடியூரப்பா விவசாய கடன்களை ரத்து செய்வதாக தன் 20 மணி நேர முதல்வர் பதவியில் சொல்லியிருந்தார் மிஸ்டர் எடி, ஆனால் அது செல்லாது என்பதால் கடன் ரத்தாகவில்லை இப்பொழுது குமாரசாமி அக்கடன்களை ரத்து செய்ய முடியாது என்கின்றார், எடியூரப்பா இடையூரப்பாக மாறி விவசாய விரோத அரசு குமாரசாமி ஒழிக என தன் முழக்கத்தை ஆரம்பித்துவிட்டார் குமாரசாமி ஏன் ரத்துசெய்யவில்லை என்றால் டெல்லிக்கும் அவருக்கும் கும்மாங்குத்து […]

டிரம்பிற்கு மனசாட்சி ஏது?

வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார் ஜூன் 12ல் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தென்கொரியாவில் […]

எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

தூத்துகுடிக்கு ஆறுதல் சொல்ல சென்றவர்களில் எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா ஆம், தன் தேனிலவு காலங்களையும் தியாகம் செய்துவிட்டு தினகரன் பின்னால் ஓடிவந்து ஆறுதல் சொல்லிகொண்டிருகின்றார் அவர், எம்.எல்.ஏ ஆக இருந்தபொழுதும், மேயராக இருந்தபொழுதும் அந்த ஸ்டெர்லைட் அவர் கண்ணுக்கு தெரியாமல் இருந்திருகின்றது, பாவிகள் மறைத்துவிட்டார்கள் அதனால் தன் திருமணம் முடிந்த நேரத்திலும் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்திருகின்றார். தியாக தலைவி சின்னம்மாவின் தொண்டர் என்றால் சும்மவா? இனி திவாரகரனின் அணி விரைவில் தூத்துகுடி […]

காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறி விட்டார்கள்

ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கு மகா முக்கிய காரணம் தளபதிகள் சமாதான காலத்தில் சுகவாழ்விற்கு பழகிவிட்ட்டார்கள், இன்னொன்று நாமே நிரந்தரம் என்ற இறுமாப்பில் இருந்தார்கள் பிரபாகரனால் அவர்களை அடக்க முடியவில்லை, மனம்போன போக்கில் இருந்த அவர்கள் பிரபாகரனுக்கு மாபெரும் தோல்வியினையும் சாவையும் கொடுத்தார்கள் இதெல்லாம் இப்பொழுது ஏன் என்றால், திமுக நடத்தும் சமீபத்திய போராட்டங்களை பாருங்கள், ஒன்றும் பிரமாதமில்லை காரணம் மாவட்ட செயலாளர்கள் நிரந்தர பதவி என்பதால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்ன பெரிய கட்சிதலமை? நம்மை விட்டால் […]

அடேய் காவேரி என்னாச்சி?

அர்ரே பழ்னிச்சாமி பையா, பெட்ரோல் விலை கூடி போச்சி, டாலர்க்கு எதிரா இந்திய பணம் மோசம்மா போச்சி, ரொம்ப பிராப்ளம் ஆக்து,. இப்போ நீ வேற டமில்நாட்ல பிராப்ளம்னு கண்ண கசக்குது நம்பிள் சிங்கப்பூர் போறான், நிம்பிள் ஊட்டி, காஷ்மீர்னு எங்காது போய் நிம்மதியா இரு. அர்சியல்னா இப்டித்தான், பயப்டாத பையா.    இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்..   இரும்பு பெண் தாட்சர் வாழ்ந்த லண்டனில் “தமிழகத்து தாட்சர்”, தங்க தலைவி நிற்கும் […]

சீக்கியர் உலகம்

வெள்ளையன் இந்தியாவினை ஆளும்பொழுது இரு இனங்களை அவனுக்கு மிக பிடித்தது, அந்த இரு இனத்தையும் விசுவாசமான, கடிமனாக உழைக்க கூடிய, நன்றியுள்ள இனம் என அவன் மிக நம்பினான் தான் சென்ற இடங்களுக்கு இந்த இரு இனங்களையும் அழைத்தே சென்றான், அப்படி அந்த இரு இனங்களும் பல நாடுகளில் நிரம்ப வாழ்கின்றன‌ சீக்கிய இனமும், தமிழினமும் அவை மலேசியாவில் இந்த இரு இனங்களும் உண்டு, இதில் தமிழர் ஓரளவு பெரும்பான்மை என்பதால் அவர்களுக்கு அமைச்சர் பதவி அன்றே […]

ஒரு விசித்திரமான நடிகர் கவுண்டமணி

ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் குறைவு அதவாது டிரண்ட் செட்டர் என்படும், எக்காலமும் நிற்கும் காமெடிகளை செய்தவர்கள் மிக குறைவு அதில் ஒருவர் கவுண்டமணி சர்வர் சுந்தரம் படத்திலே அறிமுகமானார் ஆனால் இன்று பார்த்தாலும் தெரியாது, அப்படி ஒரு துக்கடா வேடம் பின் ஆங்காங்கே தோன்றினார், 16 வயதினிலே படம் அவரை கவனிக்க வைத்தது சுருளிராஜனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் கவுண்டமணி, நிச்சயம் 1980களில் கவுண்டமணியால் தமிழகம் […]

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது ஒருவர் ராதாவின் மகள் கார்த்திகா, இன்னொருவர் சர்ச்சையில் புகழ்பெற்ற காயத்ரி ரகுராம் என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் தூத்துகுடியில் காவலர் செய்தது சரி என சொல்லிவிட்டார்கள் இது சாதாரண விளைவுகளை ஏற்படுத்தாது, காரணம் சென்னையின் மிக முக்கிய புள்ளிகள் தூத்துகுடி மக்கள் பிரமாண்ட கடைகள், உணவகம், பொழுது போக்கு மையம், போக்குவரத்து என சென்னையின் பெரும் ஆதிக்கம் தூத்துகுடியினரிடமே உள்ளது தூத்துகுடியார்கள் இல்லை என்றால் சென்னையின் பல இயக்கம் இல்லை.. அந்த […]

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி, சில நேரம் நீங்க சரியாத்தான் சொல்றீங்க‌ அப்படியா ஆமாண்ணே அவர் தோற்றுபோயிருக்க கூடாது, அப்படி ஒரு ஆள் இருந்தா நல்லாத்தான் இருக்கும். தூத்துகுடியில அவர் ஜெயிச்சிருந்தா இந்த சிக்கல் வந்திருக்காது ஓஹோ ரொம்ப வருத்தம்ணே, சரி இப்படி அப்பப்போ எழுதுங்கண்ணே , நான் போறேன் நில்லு இத கேட்டுட்டு போ சொல்லுங்கண்ணே விஜயகாந்த விரட்டிடீங்க, இன்னொருத்தங்க இருக்காங்க அவங்க விஜயகாந்தவிட 100 மடங்கு தைரியம், அவங்களையாவது ஜெயிக்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications