பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கன்னடர் அரசியல்

தேர்தலில் தமிழகம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் முடிவையே கொடுக்கும் அது சனியனோ, சாமியோ எதுவென்றாலும் அறுதி பெறும்பான்மையில் அமரவைக்குமே தவிர வேறு வாய்ப்பு அளிக்காது இதில் கன்னடம் சுத்த மோசம், பெரும்பாலான நேரங்களில் தொங்கு சட்டமன்றம் என கவிழ்த்துவிடும், காவேரி தவிர அவர்களிடம் ஒரு ஒற்றுமையும் இராது முன்பு கூட்டணி எல்லாம் உலகில் இல்லாதபடி படு மோசமாக அமைந்தன‌ எப்படி என்றால் நீ ஆறுமாதம் முதல்வர், நான் ஆறுமாதம் முதல்வர் என கடும் அவமான […]

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார்… சிங்கப்பூரில் தமிழ் தொடரும்

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார், டோல் கேட்டை அகற்றிவிட்டார் என சில தும்பிகள் குதித்துகொண்டிருக்கின்றன‌ தேர்தல் முடிந்த மறுநாள் பொதுவிடுமுறை எனினும் பங்குசந்தை பாதிக்கபட கூடாது என்பதற்காக நள்ளிரவிலே வேலை செய்ய தொடங்கினார் 92 வயது மகாதீர் ஜிஎஸ்டி ஒரேடியாக தூக்க முடியாது, கட்டம் கட்டமாக மாற்றபடும் என்கின்றார்கள், கொஞ்ச நாள் ஆகும் இந்த டோல்கேட் எல்லாம் அகற்றபடவில்லை, அதை பற்றி எல்லாம் அறிவிப்பு இல்லை, எல்லோரும் வழக்கம் போல் காசுகட்டிவிட்டுத்தான் வருகின்றார்கள் இந்த […]

எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம்

நெல்லை மாவட்டம் வாகைகுளம் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து இருவரை கொன்றிருக்கின்றது முன்பு தமிழகத்தில் பஸ்நிலையம் இடிந்து 5 பேரை கொன்றது, நெல்லை ஆற்றுபாலம் மழையில் விழுந்தது வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் தரமில்லா கட்டங்களை கட்டி பணத்தையும் வீணாக்கி, இப்பொழுது உயிரினையும் கொல்ல தொடங்கியாயிற்று எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம் அரசு பணத்தை நேரடியாக அடிக்க முடியாமல் காண்ட்ராக்டர்களுக்கு கொடுத்து அவர்களிடம் இருந்து கமிஷனாக பிடுங்குவதால் வரும் சிக்கல் இது மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை […]

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தமிழர் கைக்கு வர வேண்டும்: பாரதிராஜா

ஏம்பா பாரதிராஜா தமிழ்படங்களின் இப்போதைய பெரும் பைனான்சியர் யார்? அன்புசெழியன். அவரின்றி பெரும்பாலன படம் இல்லை அவர் யார் பச்சை தமிழர் பிரமாண்ட படங்களை தயாரிக்க வந்திருப்பது யார்? லண்டன் தமிழர் சுபாஷ்கரன் இப்படி பெரும் தயாரிப்பாளரும் , பைனான்சியரும் தமிழர்களாய் இருக்க இன்னும் தமிழ் திரையுலகத்தை தமிழனே ஆளவேண்டும் என நீர் சொல்லி கொண்டிருப்பதென்ன? நீர் லூசா? இல்லை இன்னும் உம்மை விட்டு கொண்டிருப்பவர்கள் லூசா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியா கைப்பற்ற வேண்டும் […]

நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம்

நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம் என்றால் இதற்காகத்தான் இதனை நல்ல திராவிடன் உணர்வாளன் கண்டிக்காமல் இருப்ப்பானா? இதை கண்டிப்பவ‌ன் ஆரிய அடிவருடி, இதை ஏற்றுகொள்பவன் எல்லாம் திராவிட போராளி திராவிட தீயினை பிராமணர் யாரும் அணைக்கவில்லை, எதிரி வடக்கே இருந்து வரவில்லை இதை கெடுத்தது இவர்களே, ஆனால் இடித்துரைப்பவர் எல்லாம் ஆரிய அடிவருடியாம் படத்தை கவனியுங்கள், பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஸ்டாலினும் யாரையோ பார்த்து சிரிக்கின்றார்கள்? (பிராமணரை நோக்கியோ) ஆனால் உதயநிதி மட்டும் […]

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox)

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும் இந்நோய்க்கு பின்னர் மருந்து கண்டுபிடிக்கபட்டது, இதே நாளில் கண்டுபிடிக்கபட்டதால் இந்நாள் பெரியம்மை எதிர்ப்பு நாளாக கருதபடுகின்றது மருந்து கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை. ஆனால் […]

சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை

என்னாயிற்று உங்கள் சங்கம் உடைந்துவிட்டதா? ஏன் தனிதனியாக குஷ்புவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள்? சங்க கட்டு கோப்பு என்னாயிற்று என பலர் கேட்கின்றார்கள் சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை, இந்த Sadhu Sadhath என்பவர் நீண்டகால தலைமறைவாகிவிட்டு வந்ததுதான் சர்ச்சைக்கு காரணம் அதாவது Sadhu Sadhath கடந்தவருடம் நீட் தேர்வு சர்ச்சை பதிவுகளால் பக்தாஸ்களால் கடுமையாக கருத்துக்களால் காயபடுத்தபட்டார் , அதில் மனம் பாதிக்கபட்டு இனி ராகுல் பிரதமரானால்தான் முகநூலில் கைவைப்பேன் என ஓடினார் நாமும் சொல்லிபார்த்தோம் கேட்டாரில்லை, அவருக்கு சங்கத்தை விட பக்தாசும் ராகுலும் […]

மலேசிய வானொலியில் தந்தி டிவி ஹரிகரன்

காலையிலே மலேசிய வானொலியில் தந்தி டிவி ஹரிகரன் என்பவர் பேட்டி வழங்குகின்றார் எதற்காக என்றால் மலேசிய பிரதமரின் ஆற்றலையும் அவரின் செயல்திறனையும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கின்றாராம் அவர் மட்டுமல்ல பல தமிழக ஊடகங்கள் இதே வேலையினை செய்துகொண்டிருக்கின்றன‌ மலேசிய ஊடகங்கள் அவற்றின் பொறுப்பை உணர்ந்து உன்னத பணி ஆற்றுகின்றன , நாடு நன்றாய் இருக்கின்றது தமிழகத்தில் வேலையற்றவன், திண்ணையில் தூங்குபவன், ஆமை வாயனை, அரை காசுக்கு ஆகாதவனை எல்லாம் பெரும் போராளி போல‌ பேட்டி எடுத்தால் எப்படி […]

உலகெல்லாம் அன்னையர் தினம்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள். தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்? நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது. இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி […]

தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா

உலகில் எல்லோரையும் வரவழைத்து அவர்கள் கண் முன்னால் தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா எந்த நாடும் இப்படி பணிந்ததில்லை மீதமிருக்கும் அணுகுண்டுகள், செறிவூட்டபட்ட யூரேனியத்தை என்ன செய்ய போகின்றார் என்ற தகவல் இல்லை எனினும் வடகொரியா அணுஆயுதத்தை விட்டுவிட்டது புரிகின்றது அப்படி என்ன சொல்லி பயமுறுத்தினார்கள் என்பதுதான் இன்று உலகத்தார் தலையினை பிய்த்துகொண்டிருக்கும் கேள்வி அணுகுண்டை விட மகா ஆபத்தான ஏதோ ஒரு தொழில்நுட்பத்தை காட்டி மிரட்டியிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது அது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications