பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் சூரியனை அடைவேன் என அதைநோக்கி பறந்து தன் இறகு எல்லாம் விழுந்து பூமியில் விழுமாம் அந்த பறவை சூரிய வெப்பத்தில் இறகுகள் எரிய வீழ்ந்து கிடக்குமாம், அந்த சாம்பலிலே தவம் இருக்குமாம் பின் மறுபடி இறக்கை கிடைத்தபின் பறக்குமாம் இறுதிவரை அது சூரியனை நெருங்கவும் முடியாது, அதனை வெல்லவும் முடியாது அந்த கற்பனை பறவை பற்றி மேல்நாட்டு இலக்கியம் இப்படித்தான் சொல்கின்றது உதய சூரியனை நோக்கி பறந்தே தன் அரசியல் […]

தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது

 கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை: சீமான் ஆவேசம். ஈழத்தில் சிங்களன் கொன்றாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் யாரும் மாரடைப்பில் செத்தாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் இந்த ஜெயா சாவுபற்றி மட்டும் அன்னார் ஆவேசபடமாட்டார் ஜெயலலிதாவினை சிகிச்சைக்கு ஏன் மத்திய அரசு அமெரிக்கா அனுப்பவில்லை என அங்கிள் கேட்பாரா என்றால் இல்லை தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது, எங்கு எந்த திட்டம் வந்தாலும் கண்ணை மூடிகொண்டு எதிர்ப்பது சும்மாவே இங்கு […]

4 டிஎம்சி நீரை விடு : உச்சநீதிமன்றம்

4 டிஎம்சி நீரை விடு உச்சநீதிமன்றம் சொன்னபின்பும் “அதெல்லாம் முடியாது சார்” என அடம்பிடிக்கின்றது கன்னடம் உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கபட்டவுடன் ஜெயலலிதாவும் சசிகலாவும் உடனே சிறைக்கு செல்ல வேண்டுமாம் ஆனால் கன்னடம் மட்டும் அடம்பிடிக்குமாம் அந்த அரசை உடனே கலைக்க வேண்டாமா? சித்தராமையாவினை நீதிமன்ற அவமதிப்பில் உள்ளே தள்ள வேண்டாமா? செய்யமாட்டார்கள், காரணம் செய்தால் காங்கிரஸ் அங்கு தேர்தலில் வென்றுவிடும் இந்த அரசியலையும் நீதிதுறையினையும் பிரிக்காமல் இந்நாட்டில் ஒருமைபாட்டை காப்பாற்ற முடியாது  

மாலை சூடி என்ன செய்கின்றார்கள்

அன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா.. … இன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா..     என்றும் உள்ளது ஒரே நிலா..லல்லல்லா.. எல்லோர் கண்ணிலும் ஒரே நிலா…. மணல் கொள்ளை இன்னும் நெல்லைபகுதியில் அமோகமாக நடக்கின்றது நேற்று கூட காவலர் ஒருவர் மணற்கொள்ளையர்களால் கொல்லபட்டிருக்கின்றார் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டு கொண்டிருக்கும்பொழுது ஜெயா மணிமண்டப நிகழ்வில் முதல்வர் மூழ்கியிருக்கின்றார் காவல்துறைக்கும் அவர்தான் அமைச்சர் காவலரே அடித்து கொல்லபட்டிருக்கும் பொழுது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அழுதுகொண்டிருக்கின்றார் தமிழகத்தின் சட்டம் […]

தலைவிக்கு கோவில் கட்டியது யார்?

அந்த ராஜபாட்டை நிகழ்ச்சியில் குஷ்பு தனக்கு கோவில் கட்டிய செய்தி தாமதமாக தெரிந்தது என சொன்னார் ஆனால் கோவில் கட்டியது யார் என அவருக்கு இன்னும் தெரியவில்லை திருச்சியில் கட்டியது Periya Samy என்பதும், வேலூரில் நிலத்தடி கோவில் கட்டியது Dhurai Sathish என்பதும் அவருக்கு என்று தெரியபோகின்றது? வேலூரில் தலைவிக்கு பொற்கோவில் கட்டும் திட்டம் இருந்தது, அதைத்தான் அந்த இந்து ஆலயம் காப்பி அடித்து முந்தி கொண்டது என்பதை எல்லாம் சொல்ல போவது யார்? இந்த பாழாய் போன டிரம்ப் மட்டும் […]

உருக வைக்கும் தலைவி குஷ்புவின் பேட்டி

தலைவி குஷ்புவின் பேட்டி சில இடங்களில் உருக வைக்கின்றது, தன் இளமை காலத்தை குடும்ப பின்னணியினை கொஞ்சமும் மறைக்காமல் சொல்ல பெரும் பக்குவம் வேண்டும், அதுவும் சினிமா வாழ்வின் சர்ச்சை பக்கங்களையும் அவர் மறைக்கவில்லை பெரும் ஞானிகளுக்கு உள்ள பக்குவம் அது, தலைவிக்கும் இந்த இளம் வயதில் வந்திருப்பது ஆச்சரியம் தான் சினிமாவிற்கு வந்த கதையினை கொஞ்சமும் மாற்றாமல் மறைக்காமல் சொல்கின்றார், ரசிகர்கள் பற்றி கேட்கும்பொழுது அவர் முகத்தில் பெரும் புன்னகை வருகின்றது பல விஷயங்களை பகிர்ந்து […]

தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது

தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது இப்பொழுதெல்லாம் பல மாணவர்கள் இளமையிலே பெரும் சாதனை செய்கின்றார்கள், கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு மாணவன் சில செயற்கைகோள் பாகங்களை செய்திருந்தான் இப்பொழுது திருச்சி மாணவி ஓவியா அட்டகாசமாய் ஒரு மினி செயற்கைகோள் செய்திருக்கின்றார், அதற்கு அனிதா பெயரையும் சூட்டி இருக்கின்றார் இந்த அமெரிக்கருக்கு வியாபாரம் சுயநலம் ஆனால் உலகெல்லாம் இருக்கும் அறிவுசெல்வங்களை அங்கீகரிப்பதில் அவர்கள் வித்தகர்கள் எந்த அறிவினையும் என்ன விலைகொடுத்தும் வாங்குவார்கள், அல்லது ஏற்றுகொள்வார்கள் அப்படி […]

ரியாலிட்டி ஷோ பெயரில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ என்றொரு நிகழ்ச்சி சன் டிவியில்

முன்பெல்லாம் சன் டிவிக்கு சில மரியாதை இருந்தது, இப்பொழுதெல்லாம் அது ஷகீலாவின் மலையாள படம் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் கிராமத்தில் ஒரு நாள் என்றொரு நிகழ்ச்சி, சன்டிவி நடிகைகள் சிலரை நீச்சலுடை கோலத்தில் நிறுத்தி சகதியில் புரளவிட்டார்கள் நல்ல நிகழ்ச்சி செய்வதாக இருந்தால் அந்த தொழியில் தளை மிதிப்பது எப்படி? நாற்று நடுவது எப்படி? களை பறிப்பது எப்படி என காட்டியிருக்கலாம் விவசாயத்தை எப்படி செய்வது என காட்டியிருக்கலாம் ஆனால் இந்த […]

நீட் : இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று

நீட் தேர்வுக்கு மகனுக்கும் மகளுக்கும் துணையாக சென்று இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று நிச்சயம் இது எதிர்பார்க்க முடியா மரணம், நீட் தேர்வால் இறந்தார்கள் என எப்படி சொல்லமுடியும்? அதுவும் மதுரையில் இறந்தவருக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்த தேசத்திற்காக சமரசம் பேச சென்று ரஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் சாஸ்திரி இந்திராவின் அடக்குமுறையால் மனம்நொந்து காந்தி சிலைக்கு மாலையிட்டு மாரடைப்பால் செத்தார் காமராஜர் ஈழவிவகாரத்தில் தலையிட்டதற்காக இங்கு கொடூரமாக கொல்லபட்டார் ராஜிவ் காந்தி அதை எல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications