பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன்(சுஜாதா) எழுதவே அவதரித்த நாள் இன்று

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன‌ அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது சங்க இலக்கியம், ஆங்கில […]

மேற்கு தொடர்ச்சி மலை இன்றி அமையாது தமிழகம்

இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தினை குறைக்க வேண்டும் என்றொருவன் வழக்கு தொடர்ந்திருகின்றான் எதற்காக என்றால் அம்மலை அரபிகடல் மேகங்களை தடுத்து கேரளாவிற்கு மழை கொடுக்குமாம், உயரத்தை குறைத்தால் மேகம் தழிழகம் வருமாம் இந்த மாபெரும் அறிவாளி யார் என தெரியவில்லை, தெரிந்தால் தலை கீழாக தொங்கவிட்டு சில விஷயம் கேட்கலாம் மலையினை கன்னியாகுமரியிலிருந்து கன்னடம் வரை இடிப்பது சாத்தியமா? அப்படி இடித்தால் என்னாகும்? மலைவாழ் உயிரினங்களை விடுங்கள், இந்த தாமிரபரணி, பெரியாறு, அமராவதி என எத்தனை […]

நிர்மலா சீதாராமன் மீது திமுகவினர் தாக்கியது விரோதத்தில் அல்ல‌

நிர்மலா சீத்தாராமன் கார் தமிழகத்தில் தாக்கபட்டிருகின்றது. அவர் வரும்பொழுது திமுகவினர் கருப்புகொடி காட்டினர் என்பதால் அவர்களில் சிலர் கல்வீசி இருக்கலாம் என்கின்றார்கள் எஸ்.வீ சேகர் தலைமறைவு என்பதால், ஒருவேளை கலவரம் ஏற்படுத்தி அந்த இடைவெளியில் வெளிநாட்டுக்கு தப்பிக்க அவரே கல்வீசி இருக்கலாமோ என்றேல்லாம் யோசிக்க கூடாது இந்த கல்வீச்சு சொல்வதென்ன? இங்கு யாரெல்லாம் தேசியகட்சியினர் திமுகவினரால் தாக்கபட்டார்களோ அவர்களுடன் எல்லாம் பின்னாளில் திமுக கூட்டணி வைத்தது இதற்கு ராஜாஜி, இந்திரா என ஏகபட்ட உதாரணங்களை சொல்லலாம், முதலில் […]

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாம் இந்தியாவில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பத்திரிகை சுதந்திரம் என்பது உண்மையில் மிக அதிகம் அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பது வேறு விஷயம், சில ஜால்ராக்கள் மிக சில உண்மை பத்திரிகைகள், பணம் குவிக்கும் பத்திரிகை என பல இருந்தாலும் தடை இன்றி எழுத முடிகின்றது கவுன்சிலர் முதல் மோடி வரை எழுதமுடிகின்றது, அமைச்சர்களை கலாய்க்க முடிகின்றது இது எத்தனை நாட்டில் சாத்தியம் என்றால் ஏராளமான நாடுகளில் இல்லை அரசின் […]

ஓ.பி.எஸ்.ஸின் குதிரை யாகம்

ஜெயா கால் என்ன? சசிகலாவின் கால் நகம் என்ன? மோடி என்ன? குதிரை காலிலும் விழ அய்யா தயார், இனி தேர்தல் என்றால் வாக்காளர் கால்கள் யார் காலிலாவது விழுந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இவர்கள் ஜாதகம் போல‌ கடந்த பிறவியில் செருப்புக்கு அளவெடுக்கும் தொழில் செய்திருக்கலாம் , அந்த தொடர்ச்சி போலிருக்கின்றது

வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது

இந்த மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது செங்கோட்டைக்கு டால்மியா இன்னும் பல கோட்டைகள், அரண்மனைகளுக்கு எல்லாம் ஆளாளுக்கு ஒரு பராமரிப்பாளர்களை நியமிக்கின்றார்கள் பராமரிப்பு செலவினை ஏற்கும் நிறுவணங்கள், அங்கு தங்கள் வியாபாரத்தையும் விளம்பரத்தையும் கவனிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் அதே நேரம் வரலாற்று இடங்களை தனியார் பராமரிக்க கடும் சட்டங்கள் அவசியம், ஏற்கனவே சிலை திருட்டு அதிகம் நடக்கும் நாடு இது இங்கு வரலாற்று இடங்கள் ஏராளம், […]

யோகிசாமி உபியில் முதல்வ‌ராவதில் என்ன ஆச்சரியம்?

உபியில் ஒரு அமைச்சருக்கு நற்பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கின்றது, எப்படி என்றால் இவர் சாதி பார்க்கா மாமனிதர், இரண்டாம் காந்தி என்றெல்லாம் அடைமொழி சேர்க்க ஆசைபட்டிருகின்றார் உடனே தலித் வீட்டில் போய் சாப்பிடுங்கள், ராகுல்காந்தி போல பெயர் வாங்கிவிடலாம் என ஆலோசனை சொல்லி இருகின்றார்கள் இவரும் தலித் வீட்டிற்கு கிளம்பி போய் சாப்பிட வந்திருக்கின்றேன் என்றிருக்கின்றார், அந்த தலித் அம்மணியும் சமைத்திருக்கின்றது நன்றாக பேசிகொண்டிருந்த அமைச்சருக்க்கு சாப்பிட அழைத்ததும் “அய்யோ தலித் வீட்டு உணவினை சாப்பிடுவதா?” என மறுத்து தனக்கான […]

உபி அலிகார் பல்கலைகழகத்த்தில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது

உபியில் அலிகார் பல்கலைகழகம் உள்ளது, அங்கு பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது அது இஸ்லாமியருக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்ட கல்லூரி, இப்படி சில கல்லூரிகள் அங்கு இருந்தாலும் பெரும் கல்வி புரட்சி எல்லாம் ஏற்படவில்லை இந்நிலையில் அங்கு என்னாயிற்று என்றால், இஸ்லாமிய பெரும்பான்மையினர் படிக்கும் கல்லூரி அல்லவா? அங்கு பாகிஸ்தானின் தந்தை ஜின்னா படத்தை வைத்திருக்கின்றனர் நிச்சயம் எந்த இந்தியனும் இதை ஏற்றுகொள்ளமாட்டான் கொடியவன் கோட்சேக்கு கொஞ்சமும் குறைந்தவரில்லை ஜின்னா அந்த ஜின்னாவின் படத்தை சில விஷமிகள் […]

கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி

இரண்டு வார காலத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமையும் : கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி இரண்டுவார கால அவகாசம்தானே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டது இதனைத்தானே ஆளுநரும் சொல்லியிருக்கின்றார் இதில் இவர்கள் ஏன் ஆளுநரை சந்தித்துவிட்டு இரண்டுவார காலம் ஆகும் என சொல்ல வேண்டும்? இது யாருக்கு தெரியாது? ஏம்பா நீங்கல்லாம் லூசா? இல்லை நாங்கள் எல்லோரும் லூசு என நினைத்தீர்களா? (கவர்னரை சந்தித்த கோஷ்டி பழனிச்சாமியினை சந்திக்கவில்லை அல்லவா? அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்) […]

குடிப்பவன் திருந்தியபின் எதற்கு மதுவிலக்கு?

குடிப்பவன் திருந்தினால் தானாக மதுவியாபாரம் நின்றுவிடாதா? குடிப்பவன் திருந்தியபின் எதற்கு மதுவிலக்கு? அங்கிளின் இந்த பொன்னான தத்துவத்தை ஏதும் சொன்னால் தும்பிகள் வந்து “நீ கருணாநிதி அடிவருடி, தமிழின துரோகி” என ரீங்காரமிடும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications