பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுலை பிரதமராக்க மோடி இப்படி எல்லாம் பாடுபட கூடாது.

தீபக் மிஸ்ரா எனும் உச்சநீதிமன்ற நீதிபதியினை மாற்ற முடியாது என வெங்கய்ய நாயுடு சொல்லியிருக்கலாம் ஆனால் இந்திய நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போயிற்றென்று இத்தேசம் நம்ப தொடங்கிவிட்டது அந்த அவநம்பிக்கையினை நீக்கவேண்டுமென்றால் கட்டாயம் தீபக் மிஸ்ராவினை மாற்றியே தீரவேண்டும் தோற்றிருப்பது தீர்மானம் அல்ல, மத்திய அரசு இப்படி அடம்பிடிப்பதன் மூலம் நீதித்துறையில் தங்கள் பிடி இருப்பதை இந்தியா முழுக்க சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இதனால் இருக்கும் அவப்பெயர் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறையாது ஆனாலும் ராகுலை பிரதமராக்க மோடி இப்படி […]

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு பதவி இல்லை

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு எப்பொழுதும் பிரதான இடம் உண்டு, திருப்பதி எனும் பெயரே தமிழ்பெயர். அது தமிழருக்கான ஆலயம் பின்னாளில் மொழிவாரி பிரியும்பொழுது அது ஆந்திராவுக்கு சென்றாலும், அதன் நிர்வாக குழுவில் தமிழர் இருந்து கொண்டே இருந்தனர் 50% திருப்பதி பக்தர்களில் தமிழர்கள் என்பதால் அக்குழுவில் தமிழர் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது இம்முறை தமிழருக்கு பதவி இல்லை என சொல்லியாயிற்று, பழனிச்சாமி அரசும் அப்படியா? என சொல்லிவிட்டு அது போக்கில் இருக்கின்றது இதற்கு மேல் […]

 இன்றிரவு அமெரிக்கா செல்கிறார் ரஜினி

 இன்றிரவு அமெரிக்கா செல்கிறார் ரஜினி 25ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை காலா படத்தின் ரிலீசுக்கு முன்பாக அமெரிக்காவில் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டுமா வேண்டாமா? இதில் ஆன்மீகமாவது, அரசியலாவது? இங்கு இருந்து ஆலோசனை செய்யமாட்டாராம், அமெரிக்கா சென்றுதான் ஆலோசிப்பாராம், ஏனெனில் டிரம்போடு கூட்டணி வைக்க வேண்டும் அல்லவா?

உலக புத்தக விழா

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள் எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர் மாக்கிய வல்லியின் அரசியல் வழிகாட்டும் புத்தகம் மிக சிறந்தது அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் […]

மோடியும் சீன அதிபரும் விரைவில் அதிகார பூர்வமற்ற சந்திப்பு

  மோடியும் சீன அதிபரும் விரைவில் அதிகார பூர்வமற்ற சந்திப்பு : செய்தி அதாவது இது ஒரு முடிவும் வெளியிடபடாத கூட்டம், இருவரும் ரகசியமாக பேசிகொள்வார்கள் என்பதை தவிர ஒன்றும் சொல்லமாட்டார்கள் ஆங்காங்கு பல நாடுகளில் நடக்கும் விஷயம்தான் எனினும் மோடி சந்தித்துவிட்டு வந்தபின் பக்தாள்ஸ் சும்மா இருப்பார்களா? உனக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற டிராகன் எனக்குள்ள தூங்குது, அத வீணா தட்டி எழுப்பாத” என தேவர்மகன் கமலஹாசன் போல மிரட்டிவிட்டு வந்தார் மோடி என ஆர்பரிக்க தயாராக இருக்கின்றன‌ […]

எஸ்.ஜானகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்  

பாடகிகளில் அவர் நிச்சயம் சாதனையாளர், 9 வயதில் பாட வந்தவர். நாடக மேடைகளில் பாட வந்தவர் பின் சினிமாவிலும் பாட வந்தார் அப்பொழுது அவர் பெயர் சிட்சுலா ஜாணகி, சிட்சுலா என்பது ஆந்திர குலப்பெயர். அங்கு அப்படி பல பெயர்கள் உண்டு நாகபட்லா, மரசகட்லா போல சிட்சுலா. பின்னாளில் அவர் எஸ.ஜாணகி ஒரு சில பாடல்கள் பாடியபின் அவர் நிராகரிக்காபட்டார், அந்த கொஞ்சும் குரல் அக்கால சுந்தராம்பாள், சுப்புலட்சுமி, வசந்தகுமாரி, சுசீலா போன்ற ஜாம்பவான்களோடு நிற்க முடியாது […]

பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌

வட இந்திய செய்திகளில் இப்பொழுதெல்லாம் அனுதினமும் பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌ வங்கத்தில் கூட ஒருவன் பிடிபட்டிருக்கின்றான் தமிழக செய்திகளை புரட்டினால் இன்னும் படுமோசம், பாஜக பிரமுகன் ஒருவனும், கோவில் பூசாரியும் பிடிபட்டிருக்கின்றான் இவர்கள் நிச்சயம் இயல்பு நிலையில் இல்லை, கிட்டதட்ட மிருகமாகிவிட்டார்கள் மிருகங்களை என்ன செய்வது என்பது மனிதனுக்கு புதிதல்ல, அக்காலத்திலே காளைமாடுகள் என்ன செய்தால் கட்டுபட்டு சமத்தாக வேலைபார்க்கும் என்ற நுட்பம் இருந்திருக்கின்றது அக்கால கன்றுகளை கூட அவை விடவில்லை என்றுதான் ஆண்மை […]

ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர்

ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர் மனிதனுக்கு ரசனை இருந்திருக்கின்றது, அவனளவு காதலை ரசித்து சொன்னவர் அவன் காலத்தில் யாருமில்லை, அவனுக்கும் பின்பும் குறைவு ஷேக்ஸ்பியரின் கதைகள் சொந்த சரக்கு அல்ல, ஆனால் நடந்த கதைகளை காதல் ரசமும் சோகமும் சொட்ட சொட்ட சொன்னதில் அவன் நிலைத்துவிட்டான், அவன் கலை உள்ளம் அப்படி இருந்திருக்கின்றது வார்த்தைகளை அப்படி கோர்த்தெடுத்திருக்கின்றான், அவனின் வசனங்கள் உள்ளத்தை தொடுபவை எந்த கதையும், சம்பவமும் சொல்பவனின் சுவாரஸ்யத்திலேதான் இருகின்றது, அதனால்தான் எத்தனையோ […]

எடப்பாடியார் இயேசுவாகவே வந்துவிட்டார்

முன்பு ஜெயலலிதா படத்தினை மேரிமாதா படமாக ஒப்பிட்டு சில போஸ்டர்கள் வந்தபொழுது தென் தமிழகம் கொந்தளித்தது இப்பொழுது எடப்பாடியார் இயேசுவாகவே வந்துவிட்டார், இப்படியே விட்டால் பன்னீர் செல்வம் அந்தோணியார், செல்லூர் ராஜூ செபஸ்தியார், ஜெயக்குமார் அகஸ்தினார் என கிளம்புவார்கள் ஜெயலலிதாவிற்கு பொங்கிய கூட்டம் எடப்பாடிக்கு கிளம்பாதது ஆச்சரியம் அதுவும் பாஜக எடுபிடியான பழனிச்சாமிக்கு கிறிஸ்தவர் பொங்காதது அதிசயமே.. இல்லை எடப்பாடி & கோ காமெடி பாத்திரங்கள் என நினைத்துவிட்டார்களோ என்னமோ?  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications