ராகுலை பிரதமராக்க மோடி இப்படி எல்லாம் பாடுபட கூடாது.
தீபக் மிஸ்ரா எனும் உச்சநீதிமன்ற நீதிபதியினை மாற்ற முடியாது என வெங்கய்ய நாயுடு சொல்லியிருக்கலாம் ஆனால் இந்திய நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போயிற்றென்று இத்தேசம் நம்ப தொடங்கிவிட்டது அந்த அவநம்பிக்கையினை நீக்கவேண்டுமென்றால் கட்டாயம் தீபக் மிஸ்ராவினை மாற்றியே தீரவேண்டும் தோற்றிருப்பது தீர்மானம் அல்ல, மத்திய அரசு இப்படி அடம்பிடிப்பதன் மூலம் நீதித்துறையில் தங்கள் பிடி இருப்பதை இந்தியா முழுக்க சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இதனால் இருக்கும் அவப்பெயர் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறையாது ஆனாலும் ராகுலை பிரதமராக்க மோடி இப்படி […]