பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும்
லண்டனில் மோடி முன் மல்லையா சிகரெட் பிடித்து புகை விட்டாரோ அல்லது “கியா ரே விட்டல் மவன் ஒத்தையில நிக்கேன்” என வசனம் பேசினாரோ என்னமோ தெரியவில்லை இந்தியா திரும்பிய மோடி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும் என அறிவித்துவிட்டார். ஒரு பொருளாதார குற்றவாளி தங்கி இருக்கும் வல்லரசு நாட்டிற்கு சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் என்ற அவப்பெயரை அவர் இச்சட்டம் மூலம் துடைத்துவிட்டார் இதனை நிச்சயம் வரவேற்கலாம், […]