பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம், அவ்வப்போது வாசிப்பதுண்டு அவர்களுக்கு ஆதொன் என்றொரு கடவுள் இருந்திருக்கின்றார், இது ஆதவனின் சாயலாகும், அகநாதன் என்ற பெயர் கூட எகிப்து கல்வெட்டில் வருகின்றது அவர்களின் பிரசித்திபெற்ற பிரமிடு கூட பெருமேடு என்ற வார்த்தையில் இருந்து வந்தது என்கின்றார்கள் உச்சமாக இன்றுவரை எகிப்தின் தொன்மை அடையாளமான‌ பிரமிடுகளை கூட தோண்டி முடிவினை கண்டுவிட்டார்கள் ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட சிலை ஏன் எழுந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளரால் […]

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து, அதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்துகொண்டிருப்பது அதனை விட ஆபத்து வங்கி அச்சடிக்கவில்லை, அங்கே பிரச்சினை இங்கே பிரச்சினை என தட்டுபாடு என ஆயிரம் காரணங்கள் சொல்லபடுகின்றன‌ தமிழக உள்ளாட்சி தேர்தல் மட்டும் அறிவிக்கபட்டிருந்தால் அந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏன் பதுக்கபட்டன என்பது விஷயமே அல்ல‌ ஆனால் இப்பொழுது ஏன்? கர்நாடக தேர்தலுக்காக இருக்குமோ? அரசியல் விளையாட்டில் எல்லாம் சாத்தியம் துரதிருஷ்டவசமாக‌ மோடி ஸ்வீடனில் இருக்கின்றார், […]

சமூக வலைதளம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்தது

அந்த ஆசிரியரின் பேச்சு அவரை பொறுத்தவரை ரகசியமாகத்தான் நடந்தது, ஆனால் சிக்கிகொண்டார் இதுவே பழம் காலமாக இருந்தால் விஷயம் வெளிவந்திருக்காது, மிஞ்சி போனால் உளவுதுறை அதனை பதிவு செய்து யாரையோ மிரட்டி இருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் ஆனால் தொழில்நுட்ப உச்ச காலத்தில் சமூக வலைதளங்களால் அது பகிரபட்டு விஷயம் கைது, விசாரணை வரை சென்றிருக்கின்றது இந்த விஷயம் இவ்வளவு சிக்கலாக முதல் விஷயம் சமூக வலைதளங்கள் சமூக வலைதளம் என்பது […]

“வந்தேறி சாம்பார்” ஒழிக….

பன்னெடுங்காலமாக இங்கு கலந்திருப்பவர்கள் தெலுங்கு பேசும் வழிவந்த மக்கள், அவர்கள் எத்தனையோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள் கால்வாய் குளம் வெட்டினானார்கள், வயல் கொடுத்தார்கள், ஆலயம் அமைத்தார்கள், சிலை வடித்தார்கள் இன்னும் ஏராளம் கொடுத்தார்கள் அப்படியே ஒரு மகா கொடுமையான விஷயத்தையும் இங்கு கொடுத்தார்கள், அதன் பெயர் சாம்பார் என்பதாகும் சாம்பாருக்கு கருப்புகொடி காட்ட வேண்டும் , சாம்பாரை தமிழகத்தை விட்டே விரட்டவேண்டும். “வந்தேறி சாம்பார்” ஒழிக….  

ராமசந்திரன் ஆட்சியில் கூட மாநில அதிகாரம் காக்கபட்டது

1978ம் ஆண்டு இந்தியாவினை பதறவைத்த சம்பவம் விழுப்புரம் பக்கம் நடந்தது, 12 பேர் சாதிகொடுமையால் படுகொலை செய்யபட்டார்கள் நாடு குலுங்கியது, இந்தியா முழுக்க அதிர்வுகள் வர மத்திய அரசு ஒரு குழுவினை அனுப்ப ஏற்பாடு செய்தது, அப்பொழுதுதான் அப்பொழுது முதல்வராக இருந்த ராமசந்திரனுக்கு திடீரென்று நினைவு வந்தது நாமல்லவா முதலமைச்சர்? டெல்லியிலிருந்து குழு வந்தால் நான் என்ன காராச்சேவு கடித்து கொண்டிருக்கவா இருகின்றேன், என பொங்கி எழுந்தார். மாநில அரசே விசாரிக்கும் என்றால் அதன் பின் மத்திய […]

ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பாரா?

இந்த கவுசல்யா பற்றி ஏதும் சொன்னால் ஏக மிரட்டல்கள், மிரட்டுபவன் யாரென பார்த்தால் பூரா பயலும் ஈழத்து புலிகளாய் இருக்கின்றான் ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பார், நம்பிகொள்வோம் கவுசல்யா எனும் சாதி ஒழிப்பு போராளி ஈழம், முள்ளிவாய்க்கால் என திசைதிரும்ப போகின்றார் அல்லது கழுத்தை பிடித்து திருப்புகின்றார்கள் என்பது புரிகின்றது அங்கிள் சைமனுக்கு தங்கச்சி ரெடி என்றாலும் தன் பிசினஸ் லைனில் இன்னொருவர் கிராஸ் செய்வதை அங்கிள் விரும்பமாட்டார் விரைவில் பல அதிரடி […]

நடிகையர் திலகம் திரைப்படம்

  எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கும் படங்களில் சாவித்திரி கதையினை தழுவி எடுக்கபட்டிருக்கும் நடிகையர் திலகமும் ஒன்று எந்த நடிகைக்கும் இல்லா வரலாறு அவருக்கு உண்டு. 16 வயதில் நடிக்க வந்து உச்சத்திற்கு சென்று ஜெமினிகணேசனை மணக்கும் வரை அவர் வாழ்வு சிக்கல் இல்லை எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க வரிசையில் நின்றனர், கண்களிலே பேசிய நடிகை சாவித்திரி திரைப்படம் தயாரிக்க புகுந்து அதில் வஞ்சகர் கூட்டமும் புகுந்து அவரை திசைமாற்றி ஏமாற்றி அவர் சொத்துக்கள் பறிபோக தொடங்கிய பின்புதான் அவர் […]

திராவிடத்தை சில இடங்களில் ஒதுக்கியதால் வீழ்ந்தோம்

பிரிட்டன் வெளியேறிய பின் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும்பொழுது இருந்த சர்ச்சையே இங்கு மொழிவாரி மாநிலங்கள் பிரியும் பொழுதும் வந்தது அதில் குடகு மக்கள் கன்னடரோடு இணைய விரும்பவில்லை, காரணம் குடகு பகுதிக்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் அக்காலத்தில் இருந்தே உரசல் உண்டு இதனால் அவர்கள் தமிழகத்தோடு இணைய விரும்பினர், ஆனார் திருப்பதி கன்னியாகுமரி என பிசியாக இருந்த தமிழகம் அதனை கண்டுகொள்ளவில்லை சென்னை மீட்பு போராட்டத்தினை மபொசி நடத்தினார், ஆதரவு பெரிதாக இல்லை ஆயினும் வென்றார். குமரியில் நேசமணி […]

முக ஸ்டாலினை சந்திப்பாரா மோடி?

  ஆளுநரை சந்தித்து மனுகொடுத்து பிரதமரை சந்திக்க ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளை பிரதர் தெரிந்துகொண்டாரோ என்னமோ “கைபுள்ள எடு வண்டிய” என ஸ்வீடனுக்கு கிளம்பிவிட்டார் அவர் இந்தியாவில் இருப்பதே குறைவு, அதுவும் சென்னை வருவது அபூர்வம் அப்படி வந்த இடத்தில் வளைத்துபிடித்து மனுகொடுக்காமல் கருப்பு கொடி என அந்த மனிதனை ஹெலிகாப்டரில் விரட்டி அடித்தல், ஐஐடி மண்கட்டை சுவரினை தாண்டி ஓட செய்தல் என அழிச்சாட்டியம் செய்துவிட்டு இப்பொழுது மோடியினை தேடுகின்றார்களாம் இனி கொஞ்ச நாளைக்கு முக […]

மீன் இனபெருக்கத்திற்காக இருந்த தடைக்காலம்

மீன்கள் மட்டும் பெருகினால் போதுமா? மீணவர் பெருக வேண்டாமா என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு மீன் இனபெருக்கத்திற்காக இருந்த தடைக்காலம் இப்பொழுது மீணவர் பெருக்கத்திற்காகவும் என சேர்ந்து அறிவிக்கபடுகின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications