அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது
அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது இப்பொழுது பழனிசாமி அரசு என்பதால் யார் அந்த விஐபி, ஹையர் அத்தாரிட்டி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை எவனாய் இருந்தால் என்ன என விட்டுவிட்டு அந்த பேராசிரியினை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள் திமுக மட்டும் இப்பொழுது ஆட்சியில் இருந்திருந்தால் செயல் தலைவரை இழுத்துபோட்டு ஆளாளுக்கு கதைகட்டியிருப்பார்கள் அதுவும் சன்னிலியோன் வீடியோக்களே தோற்றுபோகும் அளவு கற்பனையில் பல செய்திகளை அவர்களாக கலந்துகட்டி அடிப்பார்கள் திமுக எதிர்கட்சி ஆனதும் நல்லதற்காகத்தான் […]