பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

‘காலா’ வரட்டும், ரஜினி மறுபடியும் பாபாஜி என ஓடப்போவது உறுதி

நாம் முதலில் சொன்னபொழுது நீ ரஞ்சித் மேலுள்ள பொறாமையால் கொக்கரிக்கின்றாய் என்றன அந்த கோஷ்டிகள் பா.ரஞ்சித் என்பவருக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இல்லை கொடுக்கல் வாங்கலா? அவர் ஒரு மாதிரியானவர், அவரிடம் இருந்து ரஜினியினை காப்பாற்றுங்கள் என்றுதான் சொன்னோம் 14 இடங்களில் சென்சார் போர்டு வெட்டியிருக்கின்றதாம், படம் வெளிவந்தால் மும்பையில் ரஜினி போஸ்டரை கிழித்தெறியும் அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கின்றார் ரஞ்சித். சென்சாரிலே தப்பாத படம் என்ன பாடு ரஜினியினை படுத்தும், அதுவும் ரஜினிக்கு ஏகபட்ட […]

மகனை வாரிசாக காட்டுவேன் : ஸ்டாலின்

கல்லகுடி போராட்டத்திலோ இல்லை இந்தி எதிர்ப்பிலோ மு.க முத்துவினை இது போல கலைஞர் அழைத்து திரிந்திருந்தால் திமுக வளர்ந்திருக்காது வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் திமுக தன்னை நிரூபிக்கவேண்டுமே தவிர, கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மகனை வாரிசாக காட்டுவேன் என்பதெல்லாம் பெரும் சரிவினையே கொண்டுவரும் இப்படி இவர்களாக கட்சியினை கெடுக்க வேண்டியது , அதன் பின் மோடி சதி, டெல்லியின் பில்லி, ஆரிய மிதி என சொல்லிகொண்டே இருக்க வேண்டியது  

உலகெல்லாம் இணையதளம் ஊடுருவபடுவதும் , அவைகளின் தகவல் திருடபடுவதும்…

ஒரு பெரிய சிக்கலை ஓசைபடாமல் இத்தேசம் மறைக்கின்றது, நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல‌ உலகெல்லாம் இணையதளம் ஊடுருவபடுவதும் , அவைகளின் தகவல் திருடபடுவதும் அது மிக முக்கிய தகவலாயின் அதனை வைத்து மிரட்டுவதும் இன்றைய ஸ்டைல் இதற்கென சில நாட்டு அரசுகளே குழுக்களை வைத்துள்ளன,மாபெரும் கணிணி மூளைகளை வைத்து இந்த ஆட்டத்தை நடத்துகின்றன‌ வடகொரியாவும் , சீனாவும் இதில் முதலிடம் என்றாலும் இந்த அட்டகாசத்தை முதலில் தொடங்கி வைத்தது அமெரிக்கா, அதுவும் 2001க்கு பின்னால் அமோகம் இதனை […]

மவுன சாமியாராக வேடம் தரித்து அமர்ந்தனர் நடிகர்கள்

ஏதும் பேசினால் பெங்களூரில் படம் ஓடாது, வாட்டாள் நாகராஜ் பொங்கிவிடுவார் ஆனால் காவேரி விவகாரத்தில் ஏதும் செய்ததாக செய்திவரவேண்டும் என யோசித்த நடிகர்களுக்கு கன்னடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்ற சிந்தனையில் “மவுன போராட்டம்” உதித்திருக்கின்றது ஈழம் என்றாலோ இன்ன பிற சிக்கல் என்றாலோ குதிப்பவர்கள் இப்பொழுது பேசா மடந்தை அல்லது மடந்தன் ஆகிவிட்டார்கள் இதில் இன்னமும் கவனித்தால் கன்னடரான பிரகாஷ்ராஜ் , முரளி மகன் அதர்வா , பிரபுதேவா குடும்பம் என பலரை காணவில்லை […]

மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பு

மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பை கண்டதாக பல செய்திகள் வருகின்றன‌ கிறிஸ்துவத்தில் ஏகபட்ட சபைகள் உண்டு, கத்தொலிக்கம் வேறுமாதிரியானது. இந்த பிரிவினைகள்தான் அட்டகாசத்தின் உச்சம் கிறிஸ்தவ துறவி திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கத்தோலிக்க கட்டளை. அதனால் அவர்கள் 7 அல்லது 10 வருடம் படித்து, பல தவமுயற்சிகளை மேற்கொண்டு மனதை கட்டுபடுத்தும் பல பயிற்சிகளை செய்துவிட்டு சேவைக்கு வருவார்கள் இதனால் பெரும்பான்மை சர்ச்சையில் அவர்கள் சிக்குவதில்லை, அதிலும் கூட சில பதர்கள் உண்டு. அவை […]

காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் : குஷ்பூ

காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் என சொல்லியிருக்கின்றார் தலைவி இதற்கு பலர் கொதிக்கின்றார்கள், உண்மையில் தலைவி சொல்லியிருப்பது சரியான வாதம் மிக உயர்ந்த இடத்திலிருந்து அவர் இந்தியாவினை பார்த்துகொண்டிருப்பதால் சில உண்மைகளை சொல்ல முடிகின்றது. காவேரியில் நிச்சயம் நியாயம் கிடைக்காமல் போகாது, தேர்தல் ஒன்றிற்காகவே வாரியம் அமைப்பது தள்ளிபோகின்றது, இனி கன்னட தேர்தல் முடிந்தால் ஏதாவது ஒரு முடிவுக்கு அம்மாநில அரசு வந்தே தீரவேண்டும் அது காங்கிரஸ் அரசாக இருந்தால் கூடுதல் வசதி என்பதுதான் […]

இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ்

இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ் மோடியே பிரதமரான இந்தியாவில் நமக்கென்ன தகுதி குறைவு என நினைத்துவிட்டார் போல‌ காவி சாமியார்களுக்கெல்லாம் பிரதமர் ஆசை வந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல, அடுத்த தேர்தலில் அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால் அடுத்து பிரதர் பதவிக்கு சாமியார்கள்தான் வரிசையில் நிற்பாற்கள். இப்போது நினைத்தாலும் ராம்தேவ் பிரதமர் ஆகிவிடுவாராம், யார் செய்த புண்ணியமோ அவர் இன்னும் அப்படி நினைக்கவிலை என்பதால் பாரதம் தப்பித்துகொண்டிருக்கின்றது

எழுத்துலக பீஷ்மர் ஜெயகாந்தன் நினைவு நாள்

“சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்” என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன். அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன். தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, […]

அங்காவது இடுப்பு கிள்ளல் , இங்கே நேராக “புரட்சி”

இடுப்பை கிள்றது எல்லாம் இவர் ஸ்டைல் இல்லை, இடுப்பை பிடித்து தூக்கி புரட்சி செய்வதுதான் இவர் ஸ்டைல் இதெல்லாம் நடந்த நாட்டில், இடுப்பை கிள்ளிவிட்டு ஓடியது பெரும் சிக்கலாம் அங்காவது இடுப்பு கிள்ளல் , இங்கே நேராக “புரட்சி”    

தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும்

காவேரி என்றால் என்ன? குடகு எங்கிருக்கின்றது? தலைகாவேரி என்றால் என்ன என தெரியாதவன் எல்லாம் போராட வந்துவிட்டான் ஊட்டிபக்கம் மேயாறில் அணைகட்டினால் கன்னடம் நம்மிடம் கை ஏந்துமாம், கன்னடம் அல்ல அங்கிருக்கும் குரங்கு கூட கை ஏந்தாது மேயாற்று நீரை மறித்து கபினியினை முடக்கினால் காவேரி நிற்கும் என்பது, ஆற்காடு வீராசாமியினை முடக்கிவிட்டால் திமுகவே இல்லை என்பது போன்றது இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் அக்கா தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும் என்பது போன்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications