இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள்
போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள் அப்படி எந்த கிரிக்கெட் வீரன் இங்கு ஆண்டுவிட்டான் என்பதுதான் தெரியவில்லை 1960களில் தமிழர் போராட்ட மனநிலையில் இருந்தனர், உயிரை கொடுத்து போராடும் அளவு உணர்ச்சி இருந்தது பின் அந்த உணர்ச்சி சினிமாவால் பாழானது, போர் முரசு கொட்ட வேண்டியவர்கள் நாடக ஆர்மோனியம் வாசித்தனர், போர்களம் புகவேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின இப்படியாக தமிழக போர்குரல் பின் சினிமா குரலாக மாறி […]