பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள்

போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள் அப்படி எந்த கிரிக்கெட் வீரன் இங்கு ஆண்டுவிட்டான் என்பதுதான் தெரியவில்லை 1960களில் தமிழர் போராட்ட மனநிலையில் இருந்தனர், உயிரை கொடுத்து போராடும் அளவு உணர்ச்சி இருந்தது பின் அந்த உணர்ச்சி சினிமாவால் பாழானது, போர் முரசு கொட்ட வேண்டியவர்கள் நாடக ஆர்மோனியம் வாசித்தனர், போர்களம் புகவேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின‌ இப்படியாக தமிழக போர்குரல் பின் சினிமா குரலாக மாறி […]

என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா?

  என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா? விரைவில் அக்கா ஜான்சி ராணி போல‌ அடித்து கொல்லபட போகின்றார் என அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல‌ அக்கோவ் கொஞ்சம் கவனமாக இருங்கள்… கருப்பு கொடி என்பது பிரிட்டன் பாணி. இந்திய யதார்த்தபடி கருப்பு என்பது மங்கலம், பெண்கள் கூட கருப்பு கருக மணிதான் அணிவார்கள் : எச்.ராசா ராமன் கருப்பு, கண்ணன் கருப்பு, எமத்ர்மன் கருப்பு இன்னும் பல சாமிகள் கருப்பு ஏன் அக்கா தமிழிசை கூட […]

லலித்மோடி பற்றி தகவலே இல்லை

இந்திய அரசு தேடுவதாக சொல்லும் லலித்மோடி பற்றி தகவலே இல்லை, விஜய் மல்லையா ஆம் இதோ லண்டனில்தான் இருக்கின்றேன் என ஹாயாக மல்லாக்க கிடக்கின்றார், அவரை கொண்டுவர இந்தியாவால் முடியவில்லை இந்நிலையில் நீரவ் மோடி ஹாங்காங்கில் இருக்கின்றாராம், அவரை தூக்க சீன அரசு அனுமதி வேண்டும் சீனா உடனே விட்டுவிடும் நாடா? அது அரசியலை ஆரம்பித்துவிட்டது அவரை தருவோம் ஆனால் அதற்கு முன் சில விஷயம் பேசவேண்டும் என்கின்றது? என்ன பேசும் என்பது யூகிக்க கூடிய விஷயம் […]

இழவு வீட்டில் IPL தேவையா? : பாரதிராஜா

காவேரிக்காக ஐபில் கிரவுண்டை மூடுவது எல்லாம் தீர்வினை தராது தீர்வு வேண்டுமானால் தமிழக அரசு டாஸ்மாக்கினை காலவரையின்றி மூடலாம் ஒரு நாள் டாஸ்மாக்கை அடைத்தாலே அலைமோதும் குடிமகன்கள் பொங்கும் காட்சி தமிழகமெங்கும் தெரிகின்றது தமிழ்நாட்டில் டாஸ்மாக் அடைப்பென்றால் மேற்கு தொடர்ச்சி மலையினை தூக்கி எறிந்துவிட்டு கேரளா செல்ல தயாராகும் வெறிபிடித்த கும்பல் அது டாஸ்மாக் மட்டும் அடைத்துவிட்டால் அவர்கள் மதம்கொண்ட யானையாக எதனையும் துவம்சம் செய்ய தயார் இதில் கன்னட அணைகள் எம்மாத்திரம்? இனி காவேரி வந்தால்தான் […]

டிரம்பின் அறிவிப்பால் பெரும் போர் பதற்றம்

டிரம்பின் அறிவிப்பு இப்பொழுது பெரும் போர்பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது, எதுவும் நிகந்து தொலைக்கலாம் அதாவது சிரிய உள்நாட்டுபோரில் 95% சதவீத வெற்றியினை ரஷ்ய சிரிய படைகள் பெற்றாயிற்று, அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் தோல்விக்கு மேல் தோல்வி பெற்று சரிந்துவிட்டார்கள் இது ரசாயண ஆயுதம் மூலம் கிடைத்தவெற்றி, இது கொடுமை. இதனை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா சொன்னபொழுது அதெல்லாம் நாங்கள் விசாரிப்போம் எங்களிடமும் நிபுணர் உண்டு என்றது ரஷ்யா இது அகில உலக மனிதகுல காவலரான அமெரிக்காவிற்கு பொறுக்கவில்லை, […]

நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்?

காவிரி விவகாரம் – வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : செய்தி “நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்? இன்னும் கொஞ்சநாளையில் ஆட்சிவிட்டு போய்விடுவோம், இனி வரவே மாட்டோம் அதனால் ராகுல்காந்தியிடம் கேளுங்கள் என சொல்லிவிட்டு வந்துவிடுவோம் அதானே நம்மிடம் ராமர்கோவில் திட்டம் பற்றி கேட்டாலே சொல்ல ஒன்றுமில்லை, இதில் காவேரி பங்கீடு என்றால் எப்படி?, நீங்க சொல்றதுதான் சரி பாஸ்” புதிதாக அமையபோகும் கன்னட அரசின் […]

தலைவியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

தலைவி சமீபகாலமாக பெரும் புகழ்பெற்று வருவதாலும், மோடியினையும் பாஜகவினையும் கிழித்து எறிவதாலும் உலகெல்லாம் இருந்து பலர் நோக்க தொடங்கிவிட்டனர் இந்திராவிற்கு பின் உலகம் காணபோகும் இரும்புபெண் இவர் என பெரும் வல்லரசுகளுக்கு உளவுதகவல் சென்றிருப்பதால் அவை அச்சபட ஆரம்பித்துவிட்டன‌. அவர் இன்னொரு தாட்சர், இன்னொரு கோல்டா மேயராக வருவார் என உலகம் நம்புகின்றது, ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் கூட யார் அந்த குஷ்பு என விசாரித்ததாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இதனால் அவரை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இதோ […]

மே 3ம் தேதிவரை ஒரு பயலும் பேசகூடாது என்பது மறைமுக கட்டளை

” ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே மாதம் 3-ம் தேதி விசாரிக்கப்படும்”: உச்ச நீதிமன்றம் இந்த வரிகள் தமிழகத்தில் எப்படி எடுத்துகொள்ளபடுமென தெரியவில்லை, ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கும் விஷயம் திமுகவிற்கு சாதகம் ஆம் காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றார்கள். […]

இதில் ஏன் பச்சைகொடி?

மிசா கொடுமையினையே உண்மையான ஜனநாயகம் என வரவேற்ற ராமசந்திரனின் கட்சி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும், இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் ஏற்கனவே வெள்ளைகொடியினை ரகசியமாக‌ காட்டி மோடியிடம் சரணடைந்தாயிற்று, இதில் ஏன் பச்சைகொடி? அந்த வெள்ளை கொடியினை பகிரங்கமாக காட்டி அந்த இம்சை அரசன் பாணியில் “வல்லவராயரே நான் வாழவேண்டும் அய்யா” என விழுந்தால்தான் என்ன?  

போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது : வேல்முருகன்

என்னது? “புதிய இந்தியா” அடுத்து எப்போ பிறக்கும்னு பப்ளிக் போன் பண்ணி கேக்குறாங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இத சொல்லுவீங்க?? போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது-வேல்முருகன் பிராடுகளின் கள்ளதனமும், குறுக்கு புத்தியும் முட்டாள்களுக்கு புரியாததுதான் மிஸ்டர் வேல்முருகன், அதனை கண்டுபிடிக்க கொஞ்சம் அறிவு வேண்டும். ஆனால் உங்களின் சில போராளி வேடம் முட்டாளுக்கும் புரியும் இப்பொழுது உங்கள் லைக்கா எதிர்ப்பினையே பாருங்கள் வேல்முருகன், கத்தி படத்தை எதிர்தீர்கள், இப்பொழுது லைக்காவின் எந்திரன் படத்தை கண்டுகொள்ளமாட்டீர்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications