பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புட்டீன் உலகினை இன்னும் பயமுறுத்துவாரோ?

தன் நாட்டில் புகுந்து ரஷ்யா உளவாளிகள் மீது நச்சு வாயு தாக்குதல் நடத்தியதில் பிரிட்டன் கடும் கோபத்தில் இருக்கின்றது பின்ன?, இலங்கையில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் யாரை கொன்றாலும் பார்த்துகொண்டிருக்க அது இந்தியாவா? ரஷ்யா இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருக்கின்றது. ரஷ்யாவோ கொஞ்சமும் அலட்டவில்லை, சட்டையில் விழுந்த தூசியினை தட்டியது போல தட்டிவிட்டு அமைதி காக்கின்றது பிரிட்டன் கோபகணல் வீசிய உடன் ரஷ்யா நவீன ஏவுகனை எல்லாம் […]

பாபா குகை முன்பு ரஜினிகாந்த்…

ரஜினிக்கு இருப்பது இரண்டே வழி ஒன்று விவேகானந்தரின் , ரமண மகரிஷியின் வழியில் ஆன்மீகவாதியாவது அல்லது அரசியல்வாதி ஆவது இதனை தாண்டி இரண்டும் கலந்து ஆன்மீக அரசியல்வாதி ஆவேன் என்பதெல்லாம் குழப்பம் ஏற்படுத்தும் கதை நல்ல ஆன்மீகவாதி அரசியலுக்கு வருவதில்லை, அரசியல்வாதி மனசாட்சிபடி நடந்தால் அவனால் ஆன்மீகத்திற்கு செல்லமுடியாது காரணம் இந்த உலகில் நல்லாட்சி கொடுத்தவன் எல்லாம் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவே இருந்திருக்கின்றார்கள், வரலாறை புரட்டினால் அறியலாம். காரணம் அரசு என்பது அறம், மனசாட்சி, 100% நியாயம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது […]

பொது சேவை ஊழியர் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு ஊதிய உயர்வு அறிவிக்கபடும்பொழுது சேவை பணியில் இருப்போர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு கனடா மருத்துவர்களே சாட்சி அதாகபட்டது கனடா அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது, ஆனால் ஆச்சரியமாக அதனை மறுத்த மருத்துவர்கள் எப்படி கோரிக்கை வைத்துள்ளனர் தெரியுமா? “நாங்கள் நல்ல சம்பளம் வாங்குகின்றோம் போதும், இதற்கு மேல் செலவழிப்பதாக இருந்தால் நர்ஸ்கள், கடை நிலை ஊழியர்கள் சம்பளத்தை கூட்டுங்கள். மருத்துவமனை நோயாளிகளுக்கு வசதிகளை கொடுங்கள் அப்படி செய்தால் எல்லோரும் மகிழ்ந்து பணி செய்வோம், […]

குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா?

ஒரு சில குருவி மூளைகாரர்கள் இருக்கின்றார்கள், ஏதும் விபத்து நடந்தால் உடனே இது மத்திய அரசின், உளவுதுறையின் சதிதிட்டம் என கிளம்பிவிடுவது இந்த குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா? அப்படியே மலையினை அரசு கட்டுபாட்டில் கொண்டுவந்து அந்த நியூட்ரினோ மையத்தை அமைப்பார்களாம் எங்கே மல்லாக்க கிடந்து யோசிப்பார்களோ தெரியாது, இவர்களுக்கு மட்டும் இப்படி விபரீத சிந்தனைகள் வருகின்றது ஏன் காட்டில் இதற்கு முன் தீ பிடித்ததே இல்லையா? உலகம் முழுக்க அரசுகள் தீ வைக்குமா? இதெல்லாம் இந்நேரம் […]

மகராஷ்டிர விவசாயிகள் பேரணி நாட்டை உலுக்குகின்றது

மகராஷ்டிர விவசாயிகள் ஆயிரகணக்கான விவசாயிகளின் பேரணி நாட்டை உலுக்குகின்றது, சிகப்பு கொடிகளுடன் அவர்கள் கிளம்புவது நாட்டை அதிர்வுள்ளாக்குகின்றது தமிழ்நாட்டிலும் இப்படி விவசாயிகள் உண்டு. ஆனால் மொத்தமாய் திரள்வார்களா என்றால் இல்லை பாலாற்று கரை விவசாயிக்கு காவேரிகரை விவசாயி வரமாட்டான், காவேரிகரை விவசாயி பிரச்சினைக்கு மற்ற விவசாயிகள் வரமாட்டார்கள் மலைபகுதி விவசாயி பிரச்சினைக்கு கோவைக்காரர்கள் வரமாட்டார்கள். கோவை விவசாயி பிரச்சினை கன்னியாகுமரி விவசாயிக்கு புரியாது தேனி விவசாயி சிக்கல் மதுரை விவசாயிக்கு தெரியாது ராதாபுரம் விவசாயி ஒரு சொட்டு […]

ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது

என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்துவிடடோம் என ராகுல் சொன்னாலும் அக்கொலையாளிகள் வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை அவர்களை வெளியேவிட்டால் நிச்சயம் வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு வரும், நிச்சயம் வரும். அதனை பாஜக விரும்பாது பாஜக விரும்பாது என்பதன் பொருள் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களை வெளிவிட முடியாது என்ற ஒற்றை அறிவிப்பில் தெரிகின்றது ஆக காங்கிரசோ, பாஜகவோ ராஜிவ் கொலையாளிகளை வெளிவிடாது என்பது புரிகின்றது. ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி என மன்மோகன் […]

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர்

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர் பிரேம் குமார் சந்தித்தார் : செய்தி ஆன்மீக பயணத்தில் அரசியல் பேசமாட்டேன் என சொல்லிவிட்டு சென்றவர் ரஜினி, அங்கு சென்று யாரை சந்தித்து பேசியிருக்கின்றார், அந்த பாஜக பிரமுகர் என்ன பாபா பிரதிநிதியா? இல்லை மோடியின் பிரதிநிதி ஆக ரஜினி இனி அங்கு தங்கி இருக்கும் 15 நாட்களும் நடக்க போவது நிச்சயம் அரசியல் ஆலோசனை என்பதில் சந்தேகமே இல்லை . ஆன்மீகம் எனும் பெயரில் நடக்கும் […]

குரங்கணி காட்டுத்தீ விபத்து

இந்தியா ஒருவிஷயத்தில் சபிக்கபட்ட நாடு, தமிழ்நாடு அதில் இன்னும் மோசம் ஆம், ஒவ்வொரு ஆபத்தின் விளைவுகளையும் சில உயிர்களை பலிகொடுத்தபின்பே அதன் தீவிரத்தை உணருமே தவிர ஒரு நாளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காது அது முன்பு ஓலை திரைகொட்டகை எரிந்து ஏராளமானோர் எரிந்தது, கும்பபோண வடுவான அந்த சம்பவம் வரிசையில் இந்த தேனி மலைக்காடும் சேர்ந்துகொண்டது மலைக்காடு என்பது எப்பொழுதும் பச்சையாய் இருப்பது அல்ல, அங்கும் வறட்சி உண்டு அந்த வறட்சியில் யாரேனும் அல்லது மூங்கிலோ இடியோ […]

சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் : டி.ராஜேந்தர் விளக்கம்

சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் , டி.ராஜேந்தர் விளக்கம் முன்பு சிம்புவின் பீப் பாடல் வந்து அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல‌ இப்பொழுது எல்லா பழியும் அட்மின் சுமக்க வேண்டியது இருப்பதால் (முன்பெல்லாம் ஐடி கம்பெனிகளில்தான் அட்மின் மேல் பழிபோடுவார்கள், இப்பொழுது எல்லோரின் தவறையும் அட்மின் சுமக்கிறார்கள்) சிம்புவின் பீப் பாடலையும் அட்மின் மேல் போட்டாகிவிட்டது சிம்புவின் பீப் சாங் இருக்கட்டும், நமக்கு வரும் சந்தேகம் என்ன தெரியுமா? 37 வருடங்களுக்கு முன்பே இந்த […]

ரஷ்ய , சீன வடகொரிய கூட்டணி கைகள் ஓங்குகிறது

சிரியாவில் அமெரிக்கா சில ஏவுகனைகளை வீசிவிட்டு ஒரு மாதிரி பார்த்த பெருமித புன்னகை , உளவாளிகள் தொடர்பாக பிரிட்டன் ரஷ்ய கரையோரம் நிறுத்தி இருக்கும் படைகுவிப்பு இன்னபிற விஷயங்கள் எல்லாம் புட்டீனை மிகவும் ஆத்திரமூட்டிவிட்டது ரஷ்யாவில் வர இருக்கும் தேர்தலும் புட்டினுக்கு முக்கியம் இதனால் தன் பரகாசுர கனையினை சோதிக்க உத்தரவிட்டுவிட்டார். உலகின் மிக வேகமான ஏவுகனை சோதனையினை ரஷ்யா நிகழ்த்தியிருகின்றது ஹைப்பர்சோனிக் ஏவுகனைகளில் இன்று உலகின் மிக வலுவான ஒரே நாடு எனும் இடத்தினை ரஷ்யா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications