பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா , அங்கிள் ?

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் இப்பொழுது இந்திய தமிழனை யார் கொத்தாக அழித்தார்கள்? அப்பொழுதே சொன்னோம் உலகெல்லாம் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் விசுவாசிகள் அந்தந்த நாட்டில் கொடிபிடிப்பார்கள் என்று. பல நாட்டில் ஆரம்பித்தாயிற்று, இனி தமிழகத்திலும் தொடங்கும் இதோ அங்கிள் வந்துவிட்டார் அல்லவா? பொறுத்து பாருங்கள் திருமுருகன் காந்தி, உதயகுமார் என வரிசையாக வருவார்கள் வந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தவேண்டும், அது காட்டுமிராண்டி […]

காலா டீஸர்….

அந்த டீசர் இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? இருக்க போவது என்னவென்றால் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார், பன்ஞ் டயலாக் பேசுவார் அவ்வளவுதான் தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் […]

எம்.கே. தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற […]

குஷ்புவிற்க்கு பிறகு நிக்கியா?

எந்த நடிகையினை பார்த்தாலும் இவர் குஷ்புவிற்கு அடுத்தவர் என எல்லோரிடமும் சொல்லி திரிவது அது. காரணம் அப்பொழுதுதான் நாயகி யாரென்று திரும்பி பார்ப்பார்களாம், என்ன படம் என நோக்குவார்களாம் அப்படி சக்தி சிதம்பரம் என்ற காணாமல் போன இயக்குநர் ஒருவர் திரும்ப படம் எடுக்க வந்து, குஷ்புவிற்கு பின் ஸ்பெஷல் குவாலிட்டி உள்ள நடிகை நிக்கி கல்ராணி என்றாராம் இதில் மனம் குளிர்ந்த நிக்கி சம்பளத்தை குறைத்தாரா என்பது தெரியவில்லை இந்த சக்தி சிதம்பரம் என்பவரை சங்கம் […]

ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?

“தமிழன் தமிழகத்தில்தான் சாக வேண்டும், தமிழச்சியான ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்? அவள் மானமுள்ள தமிழச்சி அல்ல மானமுள்ள தமிழன் , தமிழச்சி தமிழகத்தில்தான் சாக வேண்டும் , நல்ல தமிழன், இனத்தை விட்டு ஓடிய ஓட்டக்காரி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த கூடாது” —————- : நாம் தமிழர் தும்பிகள் நமக்கு கைதட்டும் போதே யோசிக்கனும் இவனுக ஒரு மாதிரின்னு, இப்படி எல்லாம் பேசி தொலைச்சா இவனுகள வச்சி என்ன செய்ய? டேய் […]

1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு காஷ்மீர்….

ஒரு வழியாக டாட்டாவும், அம்பானியும் கூட்டாக சேர்ந்து தயாநிதி மாறனையும் அவர் வழியாக நுழைந்த அனந்த கிருஷ்ணனையும் விரட்டி அடித்திருக்கும் நேரமிது ஆனால் வேறு துறைகளில் குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் அதே அனந்த கிருஷ்ணன் இங்கு வெல்ல வாய்ப்பு இருக்கின்றது. அப்படி மட்டும் ஒரு போட்டி வந்தால் , ஒருவேளை ஏர் இந்தியா திவாலாகும் நிலையில் அந்நிய விமான நிறுவணம் உள்ளே வந்தால் என்னாகும்? இதே போட்டியில் அம்பானி 1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு […]

சென்னையிலும் நீர் பஞ்சம் வரலாம்… விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கலாம்….

உலகில் சில எச்சரிக்கைகள் ஒலிக்கதொடங்கிவிட்டது. அதாவது நகர விரிவாக்கம் ஏரிகள் ஆறுகளை விழுங்கி தள்ளியதன் விளைவாக, மழை என்றால் வெள்ளமும் கோடை என்றால் பெரும் வறட்சியும் ஏற்படுகின்றன‌ இப்பொழுது தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரம் அந்த சவாலை சந்திக்கின்றது, அரசு கையினை பிசைகின்றது. விரைவில் பெரும் குடிநீர் தட்டுபாட்டினை அந்நகரம் சந்திக்கலாம் என பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது முதலில் தூங்கிய அரசு வறட்சி ஏற்பட்டதும் விழித்தது, ஆனாலும் நிலமை எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதால் அரசு திகைக்கின்றது. நகரம் […]

கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார்

கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார் : செய்தி “அய்யா நல்லா இருப்பீக, பேரன் கிட்ட மட்டும் விளையாடுங்க. எங்களுக்கு நீங்க பந்துபோட்டா ஒரே பந்துல 2 விக்கெட்டும் போயிரும் சாமி இன்னும் கொஞ்சநாளைல நாங்களே போயிருவோம். அதுவரைக்கும் எங்க பக்கம் வாராம இருங்க அய்யா..”  

தேசியகொடிக்கு நம் தேசத்தில் மரியாதை

“மயிலுக்கு போர்வை போர்த்தினான் பேகன், ஸ்ரீதேவிக்கு தேசிய கொடி போர்த்தியது அரசு”, அந்த கோபத்தில் இந்த தேசியகொடிக்கு தேசத்தில் மரியாதை இன்றி போய்விடுமோ என்ற அச்சத்திலும் வருத்தத்திலும் அப்பதிவு எழுதபட்டது அந்த பதிவிற்கு குவியும் ஆதரவினை காணும்பொழுது இவ்வளவு தேசபற்றாளர்கள், தேசியகொடியினை மனமார நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கின்றது ஏராளமானோர் பகிர்ந்திருக்கின்றார்கள், சிலர் மொழி மாற்றி கூட பதிந்ததாக சொன்னார்கள் நாட்டுபற்று மிக்க சமூகம், தேசியகொடியினை மாபெரும் கவுரவமாக நினைப்பவர்களை முகநூலில் நண்பர்களாக பெற்றிருக்கின்றோம் என்பது […]

மு.க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிச்சயம் கலைஞரின் அரசியல் வாரிசாக முரசொலி மாறனே அறியபட்டிருந்தார். அவருக்கு அடுத்து உருவாகி அல்லது உருவாக்கபட்டு வந்தவர் ஸ்டாலின் ஸ்டாலினும் கட்சிக்கு பெரும் பணி ஆற்றியிருக்கின்றார், மிசா காலத்தில் அவர் சந்தித்த சோதனைகள் மிக கடுமையானவை அதனை எல்லாம் எந்த திமுகவினரும் மறுக்க முடியாது. பல இடங்களில் அவரின் கட்சிப்பணி கோடி காட்டவேண்டிய விஷயம், பாராட்டுகுரிய விஷயம் கலைஞரும், முரசொலி மாறனும் இல்லா நிலையில் திமுகவின் தலமையாக அவர் அறியபடுகின்றார் நிச்சயம் கலைஞரின் எழுத்தாற்றலை, சாணக்கியதனத்தை அவரிடம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications