பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் இன்று…

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. […]

பாகிஸ்தானின் தேசிய மொழியில் ஒன்றாக்கிவிட்டது சீன மொழி …

உலக தாய்மொழி தினத்தை ஒவ்வொரு நாடும் உற்சாகமாக கொண்டாட, பாகிஸ்தான் மகா சோகத்தில் அனுசரித்திருக்கின்றது யாருக்கும் ஏற்பட கூடா அவமானம் பாகிஸ்தானுக்கு நடந்துவிட்டது, பாகிஸ்தான் சீனாவின் கூட்டாளி என முதலில் சொன்னது, பின் அடிமை ஆனது , இன்று கொத்தடிமை ஆகிவிட்டது அதாகபட்டது பாகிஸ்தானின் தேசிய மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழி அறிவிக்கபட்டாயிற்று. மாண்டரினுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை லட்சம் சீன மக்கள் வசிக்கின்றார்கள்? அவர்கள் என்ன பூர்வ குடிகளா? என்றால் இல்லை, பின்னர் ஏன்? […]

இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை

இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை, அதனால் கலாம் இறுதி நிகழ்வுக்கு செல்லவில்லை : கமல்ஹாசன் இங்கு கமல் அஞ்சலி செலுத்துவது யாருக்கு தெரியுமா? எம்.என் நம்பியாருக்கும் , மனோரமாவிற்கும் ஆக கலாம் என்பவர் நம்பியாரையும் , மனோரமாவினையும் விட கமலுக்கு கீழானவராக போய்விட்டார் தமிழகமே.. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, ரத்தமும் பெற்று தருவேன் : கமலஹாசன் ரத்தத்தை இவர் ஏன் கேட்டு பெறவேண்டும்? உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தண்ணீர் திறந்தால் தானாகவே கன்னடத்தில் ரத்த ஆறு […]

கமல் கட்சி பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’

குடும்பம் நடத்த ஏன் தாலி என ஒரு காலத்தில் புரட்சி செய்த கமலஹாசன் , இப்பொழுது கட்சி நடத்த‌ ஏன் கொள்கை? என புரட்சி செய்து கொள்கை இல்லா கட்சியும் தொடங்கலாம் என்ற புதிய சாதனையும் செய்துவிட்டார் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யமாம் , சுருக்கமாக ம.நீ.ம , கிராமங்களில் சடலத்தை மய்யம் என்பார்கள், மய்யகுழி, மயானம் என்பதெல்லாம் அது சம்பந்தமானவை கமல் கட்சியில் மக்கள் நீதி மயானத்திற்கு போகாதவரை நல்லது, எழுத்தை மாற்றி போட்டாலும் […]

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர் தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான் தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி […]

“கமலுக்கு என்ன …..” : ரஜினி மைண்ட் வாய்ஸ்

அந்த ஆளுக்கென்ன? பொண்டாட்டி கடைக்கு வாடகை பாக்கியா? இல்ல பொண்ணு வாங்கியிருக்க கடனா? இல்ல படம் ஏதும் ரீலீஸ் ஆக போகுதா ஒண்ணுமில்ல‌ நமக்கு ஏக சிக்கல், இன்னும் 2 படம் வேற வரணும். நாம கட்சி தொடக்கம்னு ஏதும் சொல்லி வம்பு வந்துட்டா 2 படமும் காலி, அப்போவே பாபா பெட்டி தூக்கிட்டு ஓடுன ராமதாஸ் இனி சீமானை கூட்டிட்டே வருவார் அந்த 2 படமும் ரிலீஸ் ஆகி கல்லா கட்டுற வரைக்கும் இப்படி கண்ண […]

கமலின் அரசியல் அரிதாரம்….

ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் – கமல்ஹாசன் இந்த மனுஷன் ஒரு மாதிரின்னு சொன்னா யார் கேட்டார்கள் ? வில்லங்கம் எங்க போய் நிற்கிறது பார்த்தீர்களா அடேய் கதவ பூட்டுங்கடா, அவர் உள்ளத்தில் மட்டும் வாழட்டும்  “1986லே ராக்கெட் விஞ்ஞானிங்க நானு. நானும் அந்த கேரள லிசியும் அப்போவே ராக்கெட்டெல்லாம் விட்டோம் கலாம் வீட்டுக்கு போக வேற என்ன தகுதிங்க வேணும்?” அய்யரே.. ராமேஸ்வரத்து மீணவன இலங்ககாரன் சுட்டானாம், அப்படியா? ஏன் […]

மோடி அரசிலே எல்லாம் வெளி வருகின்றன…

என்ன சொல்லுங்கள், ஆயிரம் குற்றசாட்டுகளை சுமத்துங்கள் ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டுகொள்ளாதது போல் இருப்பது சரியல்ல‌ பொதுதுறை வங்கியில் இத்தனை தொழிலதிபர்கள் மோசடி செய்திருக்கின்றார்கள் எனும் விஷயங்கள் இப்பொழுதுதான் வருகின்றன‌ முன்பெல்லாம் மோசடிகள் நடந்தால் ஹர்ஷத் மேத்தா போல புரோக்கர்கள் இன்னும் சில திடீர் பணக்காரர்கள் மாட்டுவார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும் தலைகள் உருளுகின்றன, 10 வருடம் முன்பு ஏன் 5 வருடம் முன்பு கூட உங்களுக்கு இந்நிலை வரும் என்றால் மல்லையாவோ, நீரவோ வாய்விட்டு […]

எம்.ஆர் ராதாவின் பிறந்த நாளில் மனமார்ந்த அறிவார்ந்த அஞ்சலி

ஒரு நடிகனுக்கான எல்லை எது? அவன் எப்படி இருக்க வேண்டும்? சமூகம் உற்று நோக்கும் ஒரு நடிகன் மிக உன்னதமான அரசியல் பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் அதே நேரம் சமூக பொறுப்பும் இச்சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை தைரியமாக சொல்லும் அசாத்திய குணமும் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் மிக சிலபேர் சார்லி சாப்ளின் போன்ற ஒரு கை விரல்விட்டு எண்ண கூடிய அந்த வரிசையில் வருபவரே தமிழகம் கண்ட அசாத்திய நடிகன் எம்.ஆர் […]

மோடி பதவி விலக வேண்டும் : கன்னட முதல்வர் சித்தராமய்யா

ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் என்பவர் உள்ளிட்ட பலரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை என்னது சமையல்காரியா? அப்படியானால் “அக்கா என்ன சமைக்கட்டும் அக்கா, அக்கா மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவீங்களா அக்கா..” என ஒருவர் அழுதாரே அவர் சமையல்காரி இல்லையா? ஒரு வேளை கார்டனுக்குள் மெஸ் நடத்தியிருப்பாரோ? ஜெயா அவ்வப்பொழுது வரும் கஸ்டமர் போலிருக்கின்றது உண்மையாக ஜெயாவிற்கு விசுவாசமாக சமைத்தது அந்த ராஜம்மாள் தானா?, பின்னர் ஏன் ” அம்மாகாத்த ராஜம்மா” ” “தீயில் வெந்த தியாகி”, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications