பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஞ்சித் என்னதான் சொல்ல வராரு…

கருப்புசட்டை போட்டு நாயோடு அமர்ந்து போஸ் கொடுத்தவர் எல்லாம் சாதி ஒழிக்க வந்த பெரியாராகிவிட முடியாது பா.ரஞ்சித் என்பவர் விஷமமாக ஏதோ செய்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது      

தீபா மாதவன் காமெடிகள் …..

நாட்டில் மகா சீரியசான விஷயங்கள் நடந்தாலும் காமெடி விஷயங்களுக்கும் பஞ்சமில்லை இந்த தீபா என்பவர் காமெடி ரகம் என்றால் அவரை சுற்றி நடப்பவைகளும் அதே ரகம். ஜெயலலிதா சாகும்வரை தீபா தெரியாது, மாதவனும் தெரியாது அதுவரை தமிழகம் அறிந்ததெல்லாம் “ஜாணி” தீபா அலைபாயுதே “மாதவன்”, தமிழகம் அதுவரை அறிந்திருந்த தீபாவும் மாதவனும் அவர்கள்தான் ஜெயா செத்தபின் தீபா வந்தார், அத்தையின் கட்சியும் நாற்காலியும் எனக்கு என்றார், பலவிதமான காமெடிகள் நடந்தன‌ இதில் உச்ச காமெடியாக தீபாவின் கணவரும் […]

ஆர்.எஸ்.எஸ் எப்போது உதித்தது ….

ஆர்.எஸ்.எஸ் எப்பொழுது உதித்தது? ஐரோப்பாவில் ஹிட்லரும் முசோலினி யும் வெறிபிடித்த இயக்கங்களை உருவாக்கியபொழுது அதே பாணியில் இங்கு உருவான அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அன்றிலிருந்தே அதன் மீது சர்ச்சைகள் ஏராளம், அதன் நிதிமூலம் என்ன? எங்கிருந்து யார் அனுப்புகின்றார்கள் என்பதெல்லாம் பரம ரகசியமானவை கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களுக்கு அந்நிய நிதி வருகின்றது அது அந்நிய சதி என ஒப்பாரி வைப்பவர்கள் எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வரும் பணம் , வந்த பணம் பற்றி பேசமாட்டார்கள் ஹிட்லரின் நாசி […]

இன்று உலகம் லிங்கன் எனும் மாமனிதனின் பிறந்த நாளை கொண்டாடுகின்றது

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

ஆடிய ஆட்டம் என்ன ….

சங்கத்திற்கு பெரும் கோபமூட்டும் விஷயத்தை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அதாவது எங்கள் தங்க தலைவி எங்கோ ஒரு பார்ட்டியில் நடனமாடினாராம், அது வீடியோவாக வந்துவிட்டதாம். உடனே பார் உன் தலைவியின் ஆட்டத்தை என வீடியோ அனுப்பிவிட்டார்களாம், அவர்களுக்கு அதிலொரு சந்தோஷம். அட பதர்களா? எம் தலைவி ஆடாத நடனமா? எவ்வளவு அழகான நடனங்களை எல்லாம் கொடுத்தவர் இதிலென்ன அதிசயம் கண்டீர்கள்? இன்றுவரை அவரின் நடனகாட்சிகள் வராத டிவி உண்டா? இன்னொருவர் அப்படி ஆடியது உண்டா? பத்மா சுப்பிரமணியத்தின் நடனம் […]

சட்டமன்றத்தில் படம் திறப்பாம், எப்படி ஒரு அநியாயம்? பெருங்கொடுமை?

அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், 1800களின் கடைசியாக இருக்கலாம். இந்தியா பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டிற்கு வந்த காலத்தில் சென்னை கோட்டை அவர்களின் தென்னிந்திய தலமையகம் ஆனது அங்கொரு அதிகாரி இருந்தார், சென்னை நகரின் குடிநீர் நிர்மானிப்பு பணி அவருக்கு ஒதுக்கபட்டிருந்தது. அவரும் திறம்பட செய்தார். அவருக்கும் சில எதிரிகள் இருந்தனர். ஒதுக்கபட்ட நிதியில் அவர் கையாடல் செய்து மனைவிக்கு வைரம் வாங்கியதாக மேலிடத்திற்கு புகார் அனுப்பினார்கள் அவர் வைரம் வாங்கி இருந்தது உண்மை ஆனால் சொந்த பணத்தில் வாங்கியிருந்தாரே […]

இனியாவது இங்கு மத நல்லிணக்கம் வளரட்டும்

ஐக்கிய அரபு சிற்றரசுகள் என்பது மிகசிறிய நாடுகள், நாடுகள் என சொல்வதை விட சில நகரங்கள் பெட்ரோல் வளத்தில் எழும்பியவை இன்று பெட்ரோல் வளம் குறைவு , விலை குறைவு என பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றன‌ நீண்டகால திட்டத்தில் அவை இறங்குகின்றன. நிச்சயம் அவை இஸ்லாமிய நாடுகள் இஸ்லாம் அவர்களின் சரிபாதி உயிர். ஆனால் நாட்டின் வளப்பமும், வியாபாரமும் , நிலைத்தன்மையும் நிலைக்க உலகோடு ஒத்துபோதல் அவசியம், எல்லா மக்களும் அவர்களின் கலாச்சார மத அடையாளங்களோடு […]

வழிதவறியோருக்கான பள்ளி….

இந்த கபாலி படத்தில் வருவது போல வழிதவறியோருக்கான பள்ளி ஒன்றின் மாணவர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் சிறுவயதிலே வழிதவறியவர்கள் பதின்மவயது குழப்பமோ, சமூகமோ, குடும்பமோ அவர்களை போதை, காதல் என எதிலாவது விழவைத்து திசைமாற்றி விடுகின்றன‌ மிக சிறுவயதிலே குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கபடுகின்றார்கள், தன்னம்பிக்கை சுத்தமாக அற்றுபோய் ஒரு மாதிரியான வாழ்க்கையிலும் சிலர் குற்றவாளிகளாகவும் மாறிவிடுகின்றனர். மனசிக்கல் முதல் பல சிக்கல்களை கொண்டவர்களாக அவர்கள் தெரிகின்றனர். சிலருக்கு பேச்சே வராத அளவு நடுக்கம், அந்த அளவு சிக்கல்கள் அவர்களை […]

அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம்

அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம், இலட்சகணக்கான இந்தியர்கள் நல்வாழ்வு வாழ்வதாக மகிழ்ச்சி : செய்தி உலகெல்லாம் செல்ல வேண்டியது, அங்கே இருக்கும் இந்தியரை நினைத்து மகிழ வேண்டியது. அதாவது இந்தியா செய்ய வேண்டிய கடமையினை இன்னொரு நாடு செய்கின்றது இதில் மகிழ்ச்சியாம் இந்தியன் இந்தியாவில் வாழமுடியாமல் இன்னொரு நாட்டுக்கு ஓடுகின்றான், இது தேசிய அவமானமன்றி வேறல்ல, ஆனால் இதிலெல்லாம் பிரதமர் மகிழ்கின்றாராம்.

தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கின்றார் ராஜபக்சே

இனி அவ்வளவுதான் ராஜபக்சே குடும்பம் என்றார்கள், சசிகலா குடும்பம் போலவே ஏகபட்ட வழக்குகள் பாய்ச்சபட்டன‌ ராஜபக்சே குடும்பமே காலி என செய்திகள் வந்தாலும், தேர்தலில் அவர் விஸ்வரூபம் எடுக்கின்றார், கடந்தமுறை மிக சிறிய இடவெளியில்தான் அவர் மைத்திரியிடம் தோற்றார் இப்பொழுது விரைவில் ராஜபக்சே குடும்பம் மீது தீர்ப்பு வரும் நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார். தமிழர் வாழும் பகுதியிலும் ராஜபக்சே பெருவெற்றி பெற்றிருக்கின்றார் என்பதுதான் ஆச்சரியம், இனி இந்த இனபடுகொலை, தமிழர் வெறுப்பு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications