ராஜிவ் கொலை பற்றி புலி கோஷ்டியின் இம்சை
அந்த புலி கோஷ்டியின் இம்சை ஆரம்பித்துவிட்டது, ராஜிவ் கொலை புலிகள் செய்யவில்லை எனும் பொய்யினை என நிறுவ படாத பாடு படுகின்றார்கள் ராஜிவினை கொன்றபின் சிவராசன் ஏன் இலங்கை செல்லாமல் பெங்களூர் சென்றான் என வாதிடுகின்றார்களாம் சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் நடந்த வயர்லெஸ் உரையாடல்படி ராஜிவ் கொலையினை உள்ளூர் ஆட்களை வைத்து செய்யவேண்டாம், அவர்களோடு ஒரு தொடர்பும் வேண்டாம், நம் ஆட்களை மட்டுமே வைத்து செய் என்பது சிவராசனுக்கான உத்தரவு ஆனால் அவனுக்கோ அது எளிதாகபடவில்லை, பத்மநாபாவினை […]