பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜிவ் கொலை பற்றி புலி கோஷ்டியின் இம்சை

அந்த புலி கோஷ்டியின் இம்சை ஆரம்பித்துவிட்டது, ராஜிவ் கொலை புலிகள் செய்யவில்லை எனும் பொய்யினை என நிறுவ படாத பாடு படுகின்றார்கள் ராஜிவினை கொன்றபின் சிவராசன் ஏன் இலங்கை செல்லாமல் பெங்களூர் சென்றான் என வாதிடுகின்றார்களாம் சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் நடந்த வயர்லெஸ் உரையாடல்படி ராஜிவ் கொலையினை உள்ளூர் ஆட்களை வைத்து செய்யவேண்டாம், அவர்களோடு ஒரு தொடர்பும் வேண்டாம், நம் ஆட்களை மட்டுமே வைத்து செய் என்பது சிவராசனுக்கான உத்தரவு ஆனால் அவனுக்கோ அது எளிதாகபடவில்லை, பத்மநாபாவினை […]

கதை விடுவதில் கில்லாடி மனுஷ்யபுத்திரர்

  ஒன்றும் அறியாதவர்களிடத்தில் கதை விடுவதில் சிலர் கில்லாடிகள், அதில் மனுஷ்யபுத்திரர் என்பவர் மகா கில்லாடி “ஏய் தேவதாசி முறையினை ஆரம்பித்தது இந்துக்கள், அதனை ஒழித்தது திராவிட இயக்கம்..” என தொடங்கிவிட்டார், வைரமுத்துத்துவிற்கு ஆதரவாம் அதாவது ஒரு சொம்பு இன்னொரு சொம்பிற்கு சொம்பு தூக்கும் தருணம் தேவ தாசிகளின் வரலாறு என்ன? அக்காலத்தில் இந்துக்கள் என்று அல்ல, எல்லா ஆலயங்களிலும் பணி செய்ய பெண்களை சிறுவயதிலே நேர்ந்துவிட்டிருக்கின்றார்கள் யூத வரலாறு அதனை சொல்கின்றது, ஆனால் யூத மரபுபடி […]

நாடக தமிழுக்காக வாழ்ந்த ஆர்.எஸ். மனோகரனுக்கு இன்று நினைவு நாள்… ஆழ்ந்த அஞ்சலிகள்

நாடக தமிழே சினிமா ஆனது , தமிழ் சினிமாவின் முன்னோடி நிச்சயம் நாடகமே சிவாஜி முதல் கமல்வரை அங்கிருந்துதான் வந்தார்கள், பாலசந்தர் முதல் ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள் அதனால்தான் மிக சிறந்த படங்களை அவர்களால் கொடுக்க முடிந்தது, இன்றைய படங்கள் காணாமல் போக காரணம் யாரும் நடிக்கலாம், யாரும் இயக்கலாம் என திறந்துவிடபட்ட அமைப்பே காரணம் கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பினை சொல்லிகொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது ஆனால் சினிமாவிற்கு வந்தபின், […]

தாமரை சின்னத்திற்கு பதிலாக லவுட் ஸ்பீக்கர் சின்னத்தை உடனே கொடுக்க வேண்டும்

இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும் திராவிட கழகம் பழித்தது கொஞ்சமல்ல, ராமனை எழுதிவிட்டான் என்பதற்காக அற்புதமான கம்பராமாயணைத்தையே சீண்டியவர்கள் அவர்கள் பக்தி இலக்கியம் நிரம்பிய தமிழ் சங்க இலக்கியங்களை எல்லாம் மறைத்து, குறள் அகநானூறு போன்றவற்றிலே சுற்றிவந்தவர்கள். எதிலெல்லாம் இந்துமதம் இல்லையோ அதனை மட்டும்தான் கையில் எடுப்பார்கள். அப்படி இருந்தால் அதனை புறம் தள்ளுவார்கள் கம்பராமயணம் அவர்களால் அப்படி கொச்சைபடுத்தபட்டது, இன்னும் ஏராள விஷயங்கள் உண்டு இப்பொழுது அதெல்லாம் கடந்தாயிற்று, இப்பொழுது இருக்கும் திமுகவில் அப்படி எல்லாம் […]

வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி

போக்குவரத்து தொழிலாளர் சிக்கலை தீர்க்க வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி இதில் ராமசந்திரனுக்கு விழாவாம், ஜெயாவிற்கு ஊரெல்லாம் சிலையாம், வெட்கமாக இல்லை? ஏன் அந்த கொடநாடு எஸ்டேட்டையும், இன்னும் பல ஜெயா சொத்துக்களை விற்றால்தான் என்ன? ஜெயா வீட்டில் கைபற்றபட்ட நகைகள் இன்னும் கன்னட கோர்ட்டில் உண்டு, அவற்றை மீட்டு விற்றால் என்ன? இவர்கள் மேற்கொண்டு கடன் வாங்குவார்களாம், அதில் மக்கள் பணத்திலே வட்டியும் கட்டுவார்களாம் ஏற்கனவே மாநில அரசு கடன் 4 […]

நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார்

இந்த தெலுங்குபடம் இன்று ரிலீஸ் ஆகின்றதாம், நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார் சின்னதிரைக்கு போன நடிகைகள் அதன்பின் அவ்வளவுதான் எனும் நம்பிக்கையினை தகர்த்து மீண்டு வந்திருக்கின்றார் தலைவி இந்த படத்தை சங்கம் மாபெரும் வெற்றிபடமாக்கும் என்பதில் சந்தேகமில்லை நிச்சயம் இந்த படம்பார்க்க செல்லவேண்டும், பலமுறை செல்லவேண்டும். தெலுங்கு நிச்சயம் புரியாது, ஆனால் யாருக்கு வேண்டும் அது? படம் ஏன் புரியவேண்டும், தலைவி வந்தால் போதாதா? தலைவி வரும் காட்சிகளில் மட்டும் விசிலடித்து, கைதட்டிவிட்டு மற்ற […]

பெரும் அதிரடிகளோடு சீறி பாய்கின்றது சீனா…

“ஒரு அரக்கன் கிழக்கே உறங்குகின்றான், அவன் எழுந்தால் உலகம் தாங்காது, அவன் உறங்கட்டும்” என சீனா பற்றி சொல்லியிருந்தான் நெப்போலியன். அது மகா உண்மை, பெரும் அதிரடிகளோடு சீறிபாய்கின்றது சீனா. விண்வெளி, ராணுவம் என அசத்திகொண்டிருக்கும் நாடு புதிய அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது எலக்ட்ரிக் கார் ஓடும் சாலையினை அமைத்து சோதித்திருக்கின்றது, கார் ஓடும்பொழுதே அதில் சார்ஜ் ஏறிகொள்ளும், பனிகாலத்தில் சாலை தானே சூடாகி அந்த பனியினை விரட்டுமாம் இதில் சீனா வெற்றிபெற்றது என செய்திகள் வருகின்றன, உண்மை […]

மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம் : மேல்நாட்டு பழமொழி

“மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம்” என்கிறது மேல்நாட்டு பழமொழி அப்படி இந்த எச்.ராசா என்பவரை அடக்கி வைக்கவேண்டிய அவசியம் சம்பந்தபட்ட தரப்புகளுக்கு இருக்கின்றது, இம்மாதிரி ஆட்களை தவிர்த்தால் அன்றி இங்கு அமைதி சாத்தியமில்லை. ஆண்டாளை பற்றி வைரமுத்து எழுதியது தவறு என அவரே மன்னிப்பும் கேட்டாயிற்று, அதற்காக பேச கூடா வார்த்தைகளை பேசி ராசா தீக்கனைகளை வீசுவது, தமிழகம் ரத்த களறி ஆகவேண்டும் என்ற ஆசையே தவிர வேறு இல்லை விபச்சாரி என்பதன் வரையறை என்ன? […]

இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது

இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது, மன்னர்கள் கட்டிய கோட்டை, அவர்கள் ஆண்ட கோட்டையில் ஏதாவது சிலை இருந்தால் அதனை உடனே இந்துமத அடையாளமாக மாற்றிவிடுவது இப்படி பாலக்காட்டில் இருக்கும் திப்பு கோட்டை அனுமார் கோட்டை ஆகிவிட்டதாம் , காரணம அங்கு சிறிய அனுமார் சிலை இருக்கின்றதாம் இனி பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை ஜக்கம்மா கோட்டை ஆகலாம், இப்படி எல்லா கோட்டையும் சாமி கோட்டைகள் ஆகிவிடலாம் நிஜாம்களும், சுல்தானும் வாழ்ந்த அரண்மனைகளில் சாமி சிலை முளைத்து அவைகளும் அம்மன் […]

கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம்…

கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம், நலம் விசாரித்தாராம் , இதனை எல்லாம் விட சொல்லபட வேண்டிய விஷயம் வைகோ பொடாவில் இருந்தபொழுது கலைஞர் சென்று பார்த்தது அதன் பின்னும் வைகோ ஜெயா பக்கம் இருந்தது இப்படியாக கலைஞர் அணைப்பதும், வைகோ அத்துகொண்டு போவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவின் எட்டுகட்டை பேச்சு ஜெயாவின் ரசிப்பால் 9 கட்டை ஆனது பொறுத்து பார்த்த கலைஞர் பேனாவினை எடுத்தார் “ஆங்கோர் காட்சி கண்டேன் அம்மை ஒன்று தொட்டிலாட்டி தாலாட்டு பாடியது  மதிமுக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications