பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ

போக்குவரத்து கழக போராட்டத்தில் மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ அந்த எம்.ல்.ஏவிடம் யார் லைசன்ஸ் கேட்பார்கள்? ஒரு பயலும் கேட்கமாட்டான் பொது பேருந்துகள் சிக்கலில் இருக்குகும் பொழுது உங்களுக்கு புத்தம் புது கார்கள் தேவையா? அது சரி எம்.எல்.ஏக்களா? நீங்கள் ஏன் பேருந்தை ஓட்ட வேண்டும், உங்கள் சம்பளத்தை ஒரு மாதம் விட்டு கொடுத்தால் என்ன? இச்சிக்கலில் உங்களுக்கு 50,000 ரூபாய் சம்பள உயர்வு தேவையா? அந்த சம்பள உயர்வுக்கு கொடுத்த பணத்தில் அந்த தொழிலாளர் பிரச்சினையினை […]

இது பனங்காட்டு நரி , இந்த பேக் ஐடிக்கெல்லாம் சிக்காது சார்

தோழர் Dhivya Anand முகநூல் நண்பர், ஆனால் இன்றுவரை அவர் உண்மையில் பெண்ணா இல்லை பேக் ஐடியா எனும் சந்தேகம் இன்றுவரை உண்டு எப்படி அறிமுகமானார் என்றால் ஒரே வார்த்தையில் அடித்துவிட்டார், ” நான் குஷ்பு வீட்டு பக்கத்து வீடு..” என ஒரு நாள் சொன்னார், அவ்வளவுதான் சங்கம் சரண்டர் ஆனது அவர், இல்லை அந்த ஐடி மிகபெரும் தொழிலதிபரின் ஐடி என்பது மட்டும் அறியபடுகின்றது, சில பதிவுகளும் அதனை உறுதிபடுத்துகின்றன, குஷ்பு வீட்டு அருகே இருக்க வாய்ப்புகள் அதிகம் […]

இன்று மலேசியாவில் நட்சத்திர கொண்டாட்டம்

இன்று மலேசியாவில் காலை பத்து மணி முதல் இரவு 11 மணி வரை நட்சத்திர கொண்டாட்டம் நடக்குமாம், இவ்வளவு நேரம் அடைபட்டு கிடக்க முடியுமா? என்பதால் செல்லவில்லை காலையில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களாம், மலேசியர்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது, இவர்களுக்கு விளையாட்டு வராது என்றாலும் ஆடுவார்கள் , ஆக இவர்கள் என்ன விளையாடினாலும் அவர்கள் கைதட்ட போவது உறுதி பேட்ஸ்மேன் போல்ட் ஆனாலும் அவர்கள் சூப்பர் சார் என பேட்ஸ்மேனுக்கு கரகோஷம் எழுப்புவார்கள், பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலருக்கு […]

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கான தொடக்கவிழாவில் ….

“நீ எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருக்க வேண்டும், யாரை சந்திக்க வேண்டும் என்பது நீ முடிவு செய்வது அல்ல, அது நீ பிறக்கும் முன்பே விதிக்கபட்டது. நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் அது நடந்தே தீரும்” என்பதை இந்துமத தத்துவங்கள் போதிக்கின்றன‌ இன்று நடந்த சம்பங்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது, அவ்வளவு சுவாரஸ்யங்கள் சபதமெடுத்தது போலவே சங்கம் மிக தீவிரமாக கோலாலம்பூர் ஹோட்டல்களில் சிட்டிவேஷன் சாங் பாடி தலைவியினை தேடிற்று, ஒரு ஹோட்டல் விடாமல் […]

அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் …

“அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் எப்படி? அண்ணே அவங்க ஆட்சியில்தான் இந்த பிரச்சினை வந்தது டேய் எல்லார் ஆட்சியிலும் சில பிரச்சினை வரும், ஆனால் கடந்த 6 வருடமா யார் ஆட்சி? அதிமுக ஆட்சி அப்போ யார் காரணம் அது திமுகதான் காரணம் டேய் 6 வருஷமா இவங்க ஆண்டும் அது சரியாகலையா? பின்ன எதுக்கு இவங்க ஆட்சி? தொடங்கி வச்சது திமுகண்ணே அடேய் பின்ன எதுக்கு இவங்களுக்கு 6 வருசம்? அண்ணே […]

சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி

சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி பின்னே அவர் ஆன்மீக அரசியல் தொடங்கினால் இவர் ஆலிங்கன‌ அரசியல் தொடங்காவிட்டால் எப்படி? ஏன் சினிமா வேலை முடித்துவிட்டு வருவாராம்? அதுதான் தொழில்பக்தி. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் நடிக்கவேண்டுமென்றால் எப்படி? ஜனவரி 5ம் தேதி திருச்சியில் நடைபெரும் உலக நாத்திகர் மாநாட்டை கிருத்துவ எக்ஸ்ரா சற்குணம் திறந்து வைப்பார் : வீரமணி ஒரே ஒரு உண்மையான கிறிஸ்தவன் தமிழகத்தில் இருந்தாலும் எஸ்ரா சற்குணத்தின் அங்கியினை பிடுங்கிவிட்டு […]

போக்குவரத்து என்பது தமிழகத்தின் ரத்த ஒட்டம்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கொடுக்க அரசிடம் பணம் இல்லை : செய்தி ஆனால் ஜெயாவிற்கும் எம்ஜிஆருக்கும் சிலை திறக்கவும், வெகு ஆடம்பரமாக ராமசந்திரன் நூற்றாண்டுவிழா நடத்தவும் பணம் உண்டாம் ஜெயா நினைவு மண்டபத்தை பல நூறு கோடிகளில் கட்ட சில கோடிகளில் மாடல் மட்டும் வரைவார்களாம் ஆனால் தொழிலாளருக்கு கொடுக்க அரசிடம் நிதி இல்லையாம் நம்பிகொள்ளுங்கள் வேறு என்ன செய்ய முடியும்? பஸ் ஓட்டிகொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால் கூட மிக பொறுப்பாக பஸ்ஸை நிறுத்திவிட்டு செத்துபோகும் […]

கலைஞர் குடும்பத்து இலக்கிய வாரிசு

அண்ணா மறைந்து திமுக தத்தளித்த காலத்தில் அக்குழந்தை பிறந்தது , அப்பொழுது முதல்வரானார் கலைஞர். அக்குழந்தை பிறந்த ராசியில் கலைஞர் முதல்வரானார் என பகுத்தறிவாளர்களே சொல்லிகொண்டிருந்தனர் அக்குழந்தைதான் கனிமொழி எப்படி எல்லாம் கலைஞருக்கு சிக்கல் உருவாக்கலாம் என எதிர்பார்த்திருந்த கூட்டம் அக்குழந்தையினையும் வைத்து கட்டம் கட்ட பார்த்தது ராசாத்தி என் மகள் கனிமொழியின் தாய் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு நகர்ந்தார் கலைஞர் கலைஞர் தன் அருகே வைத்து வளர்ந்த குழந்தை என்பதால் இலக்கியம் அவருக்கும் வந்தது, […]

இந்த பேனரையே பாருங்கள் …

நீதிகட்சியா இருந்த காலத்தில் திராவிட எழுத்தை தொடங்கி வைத்தது வழக்கறிஞர் பன்னீர் செல்வம், அதனை தொடர்ந்து பாமர எழுத்தில் சாடினார் பெரியார். அந்த நெருப்பு சாடலில் இன்னும் எண்ணெய் ஊற்றி அழகாய் எரிய வைத்தார் அண்ணா கலைஞர் அதனை ஜோதி போல் எரியவிட்டார். அந்த நெருப்பில் எத்தனையோ திராவிட எழுத்தாளர்கள் உருவாயினர். நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சம்பத் என பெரும் பட்டாளமே உருவாயிற்று, வரிசை மிக நீண்டது அற்புதமான எழுத்தாளர்களை அது கொடுத்தது, சாகாவரம் கொண்ட திராவிட சிந்தனைகளை […]

பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

காலையில் இட்லி சாப்பிட்டுகொண்டிருந்தால் அருகில் வந்த மகளுக்கு சட்னியினை பார்த்ததும்  திடீர் ஞானம் வந்தது. “ஏம்பா சட்னி ஊத்தி சாப்பிடுறீங்க, ஒரு அங்கிள் பீர் ஊத்தி சாப்பிடுவார்லா, அப்படி சாப்ட்டா நல்லா இருக்கும்ல..” என்றாள். பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் எல்லாம் டிவியில் சாமி படம் பார்த்த எபெக்ட் “ராசாத்தி எனக்கு மட்டும் ஆசை இல்லையா இதனை அப்படியே உங்க அம்மா கிட்ட சொல்லும்மா..” என அனுப்பினால் இன்னும் பதில்வரவில்லை. எப்படியோ சும்மாவே குஷ்பு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications