நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றார்
நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றாராம், சங்கத்து சார்பில் வரவேற்கலாம் என்றால் ஒரு தகவலும் இல்லை அவர் அலுவலகமும் சரி, அவரின் அல்லக்கைகளும் சரி ஒன்றுமே சொல்வதில்லை, ஏதோ பிரிட்டிஷ் மகாராணியின் பாதுகாவலர்கள் போல பாவ்லா காட்டுகின்றார்கள். இவர்களால் குஷ்பு வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாது. அந்த அலுவலகத்தின் 4 வோட்டு வேண்டுமானால் கொடுக்கும் சம்பளத்திற்காக கிடைக்கலாம். ரஜினி பாணியில் சொல்லிவிடலாம் “அந்த அலுவலகம் இருக்கும் வரை குஷ்புவிற்கு ஆண்டவனாலும் 10 வோட்டுக்கு மேல் வாங்க வைக்க முடியாது”. […]