பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

5.75 கிலோ தெய்வ தங்கச்சிலையில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையாம்…

காஞ்சிபுரம் கோவில்களின் நகரம் என்பார்கள், அப்படி காஞ்சி ஏகாம்பர நாதர் ஆலயத்தில் சாமி சிலையினை தங்கத்தில் செய்ய முடிவெடுத்தார்களாம் சாமி சோமஸ்கந்தர் சிலை 5.75 கிலோ தங்கத்தில் செய்ய முடிவெடுத்து பணமும் கொடுத்தாயிற்று, சிலையும் தயாரானது பிரதிருஷ்டையும் முடிந்திருக்கின்றது அதன் பின் வெடித்திருக்கின்றது சர்ச்சை, அதில் துளியும் தங்கமே இல்லையாம் வேறு எதனிலோ செய்து ஏமாற்றி இருக்கின்றார்கள், விஷயம் பெரிதாகி சிற்பி அவரின் அடிபொடிகள் மேல் மட்டம் என எல்லாம் கைதாகிவிட்டது ஆதாரத்திற்கு சிலையினையும் கொண்டு செல்ல […]

இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?

சில விஷயங்களை நன்றாக எழுதுகின்றாய், இன்னும் படி நிறைய புத்தகம் எழுது, நிச்சயம் பிரகாசிக்கலாம் என சிலர் சொல்கின்றார்கள் அப்படியா என்றால் அடுத்து வருகின்றது ஆபத்து இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?, அதை நிறுத்து இல்லை என்றால் மண்ணாய் போவாய் என ஆலோசனை சொன்னார்கள் பாருங்கள், பொறுக்குமா சங்கம்? “நாம் கல்லானாலும் குஷ்பு வீட்டு வாசல் கல்லாவோம், மணலானாலும் அவர் வீட்டு முற்றத்து மணலாவோம்..” என சீறி சொல்லியாயிற்று அப்படியும் கிரானைட் கல்லாகவோ, தாதுமணலாகவோ ஏன் ஆற்றுமணலாக […]

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது

என்னமும் சொல்லுங்கள், நான் ஆர்.எஸ்.எஸ் ஏஜண்ட் என்று கூட திட்டுங்கள் உண்மை இதுதான் எல்லா ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. அது இந்துமத ஆலயம் என்றல்ல கிறிஸ்தவ ஆலயமோ அல்லது ஜெப கூட்டங்களோ மசூதிகளோ எல்லாம் எப்பொழுதும் தமிழகத்தில் ஹவுஸ் புல் இந்துக்களின் அடையாளமான திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை கூட்டம் இல்லா ஆலயம் என எதை காட்ட முடியும்? எல்லா இந்துக்களின் வீடுகளும் காலையில் திருபள்ளி எழுச்சி பாடலோடே விடிகின்றது, சடங்கு சம்ப்ரதாயம் விரதம் கொண்டாட்டம் என்றே […]

இந்த அரசு சரியில்லை என யார்தான் சொல்லவில்லை ?

பிரத்யேக சேனல், செய்தித்தாள் தொடங்க பழனிச்சாமி அதிமுக முடிவு இன்னும் கட்சி நீடிக்கும் என நம்பும் இவர்களின் அபார தன்னம்பிக்கையினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இந்த அரசு சரியில்லை என யார் சொல்லவில்லை? எல்லோரும்தான் சொல்கின்றார்கள், டிராபிக் ராமசாமி முதல் குப்பத்து கோயிந்தசாமி வரை எல்லோரும் சொல்லித்தான் பார்க்கின்றார்கள் நல்லகண்ணு முதல் எல்லோரும் சொன்ன விஷயம்தான் அது. முக ஸ்டாலினோ குதிரை பேர அரசு என கிளிப்பிள்ளை போல சொல்லிகொண்டே இருக்கின்றார் அட அதிமுகவின் தினகரனே அதனைத்தான் […]

விட்டால் தமிழகம் தோன்றியதே திராவிட ஆட்சியில்தான் என்று சொல்வார்கள் …

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான். அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர். நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று 1600களில் இந்தியா […]

எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக‌ : பழனி பன்னீர்

“எங்கள கவனிச்சி கலாய்ச்சிட்டே இருந்த எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக‌ ஆட்சியில் இருக்குற நம்மள விட்டுட்டு , இனி ஆட்சிக்கு வருவோர்ரோ இல்லையோ ஆனால் அவரை போட்டு விவாதிக்கின்றான் பாருங்க, அங்க நிற்கிறான் தமிழன். புரட்சிதலைவரை உருவாக்கிய தமிழன் இப்போதான் பாரம் குறஞ்ச மாதிரி இருக்கு, . இனி அடுத்த தேர்தல் வரைக்கும் அவரைபத்தியே பேசுவானுக போல. நமக்கு கவலையே இல்ல… ரஜினி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், ரொம்ப தேங்க்ஸ்பா ரஜினி, கடவுள் […]

கலைஞரிடம் இருந்து திமுகவினர் படிக்க வேண்டியது ஏராளம்

தன்னால் சினிமாவிலும் தொடர்ந்து அரசியலும் வளர்க்கபட்ட ராமசந்திரன் தன் இதயமான திமுகவினை பிளந்து தனிகட்சி கண்ட நேரம் கலைஞரிடம் கேட்டார்கள் “அதிமுக கட்சி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? புதிதாக ஒரு கட்சி தொடங்கியிருக்கின்றது அவ்வளவுதான் அதன் அரசியல் நிலைப்பாடு? தமிழில் நியாய‌த்தின் எதிர்பதம் அநியாயம், நீதியின் எதிர்பதம் அநீதி அப்படி இனி திமுகவின் எதிர்கட்சி அதிமுக‌ இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு? எனக்கு நண்பர் சென்றுவிட்டாரே என்பதுதான் பாதிப்பே தவிர, கட்சிக்கு பின்னடைவு அல்ல. ஒரு நடிகர்க்கு […]

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

எங்கிருந்தோ வந்த வெள்ளையனுக்கு எம் தாமிரபரணி கரையில் விளையும் நெல் மீது என்ன உரிமை என கேட்டவன் கட்டபொம்மன் அதற்காகவே தூக்கிலும் இடபட்டான், இன்று அவனின் பிறந்தநாள் அவனை பற்றி ஏராளம் எழுதியாயிற்று. கட்டபொம்மனும் அவனின் வீரமான போராட்டமும், புதுகோட்டை மன்னனின் துரோகம் வரலாற்றில் நிலைத்தவை நாட்டுபுறபாடலாக இருந்த கட்டபொம்மன் வாழ்க்கையினை புத்தகமாக எழுதிய மாபொசி, கட்டபொம்மனுக்கு வேடம் கொடுத்த சிவாஜி கணேசன், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்பிய கலைஞர் எல்லாம் அவனை கொண்டாடியவர்களில் குறிப்பிடதக்கோர் ஒருவிஷயத்தில் வரலாறு […]

நாட்டு நடப்பு இன்று…. 3.1.2018

புனேவில் தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் , மும்பையில் கடும் பாதுகாப்பு : செய்தி அங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சிவசேனா எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி அடிதடிகளில் இருவருமே இரட்டை குழல் துப்பாக்கிகள் எங்கே அந்த அங்கிள் சைமன்? “மராட்டிய பெருமகனார் பால் தாக்கரே” என முன்பொருமுறை அந்த கோஷ்டியினை இனமான மிக்க இயக்கம் என பாராட்டிவிட்டு சிவசேனாவிற்காக தமிழரிடம் வோட்டு கேட்டுவிட்டு வந்தவர் இவர்தான்.   அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு […]

தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான்

வரும் மார்ச் மாதத்துடன் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து, யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையில், கட்சியின் தலைமை ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது : செய்தி ஆர்.கே நகரில் ஒரு வேட்பாளருக்கே படாத பாடு பட்ட கட்சி அது, தலைவருக்கு யார் கிடைப்பார்கள்? தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான், அவரை தவிர இன்னொருவரை யார் நினைத்துபார்க்க முடியும்? அல்லது அந்த கட்சிக்கு தலைவராக யார்தான் நினைத்து பார்ப்பார்கள்? அந்த நெப்போலியனை நான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications