பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார்…

அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார், இந்த முரசொலி அறக்கட்டளைக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தலைவர் என அறிவிக்கபட்டாரோ அன்றிலிருந்தே சலசலப்பு தொடங்கி இன்று வெடித்திருக்கின்றது அந்த வெங்கடப்பா நாயக்கன் சொத்துக்கள் பெரியார் அறக்கட்டளைக்கு வந்து இன்று வீரமணி கையில் சிக்கியதை போல முரசொலி அறக்கட்டளைக்கு ஒரு நிலை வந்துவிடுமோ என அழகிரி யோசித்திருக்கலாம். பெரியாருக்கு வாரிசு இல்லை, அதனால் சிக்கல் இல்லை. நிச்சயம் முரசொலி அறக்கட்டளை என்பது முழுக்க முழுக்க கலைஞரால் உருவாக்கபட்டு இன்று பெரும் சொத்து மதிப்போடு […]

சித்திரம் பேசுதடி.. சிந்தை மயங்குதடி…

இந்த ஓவியர் யார் என தெரியவில்லை, ஆனால் சங்கம் மகா தீவிரமாய் இவரை தேடுகின்றது . தலைவியின் முகத்தை அப்படியே வரைந்திருக்கின்றார், ரவிவர்மன் இருந்தால் எப்படி வரைவானோ அப்படியே வரைந்திருக்கின்றார், வியப்பான‌ வாழ்த்துக்கள். விருது கொடுக்க மிக தகுதியான படம் என்பதால் இப்படத்தினை சங்கத்தின் பொது குழு, செயற்குழு, விருது வழங்கும் குழு எல்லாம் நெடுநேரம் ஆய்வு செய்த பின் அறிக்கை சமர்பிக்கபட்டது, அது இப்படி சொன்னது. தலைவி படத்தில் ஒரே ஒரு சிறு குறை, அதாவது […]

நாட்டில் எவ்வளவு மகா முக்கிய பிரச்சினையின் விவாதம் கண்டீர்களா?

நாட்டில் எவ்வளவு மகா முக்கிய பிரச்சினையின் விவாதம் கண்டீர்களா? இதெல்லாம் ஒரு தொலைகாட்சியில் விவாதிக்க வேண்டிய விஷயமா? ரஜினி பெற்றோரை பாருங்கள் என சொன்னது தவறா? ஏன் ராமசந்திரன் கூட படியுங்கள், பெற்றோரை கவனியுங்கள் என்றுதான் சொன்னார் அதெல்லாம் நழுவல் வகையறாவா? எங்கே? தைரியம் இருந்தால் அரசியலை விட்டு போகமாட்டேன் என சசிகலா குடும்பம் அடம்பிடிப்பது தமிழக மீதான அக்கறையா? இல்லை ஆணவமா என விவாதிக்கட்டும் பார்க்கலாம்  

மனுஷ்யபுத்திரன் யார்? அவர் என்ன திமுகவில் மிக பெரும் தலைவரா?

இந்த நபர் யாரென தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒருவித குழப்பத்தில் எதையாவது சொல்லியாக வேண்டிய அவசரத்தில் ஆசிட்டை குடித்துவிட்டு எழுதியிருப்பது தெரிகின்றது விகடனை விமர்சித்தால் 200 ரூபாய் பதிவராம், நாட்டுபற்று கொஞ்சமின்றி பணத்திற்காய் எழுதும் பாம்பு கூட்டம் இப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை அன்னார் என்ன சொல்கின்றார் என்றால் விகடனுக்கும் திமுகவிற்கும் நல்ல புரிதல் உண்டாம். தயாநிதி மாறன் விகடனை ஆதரிப்பாராம் , இந்த மனுஷ்ய புத்திரன் என்பவர் ஆனந்தவிகடனில் உள்ளவர்களுக்கு விருது கொடுப்பாராம், விகடனும் அவருக்கு உதவுமாம் […]

அள்ளி விடும் ஆனந்த விகடன்….

பெனசிர் பூட்டோ 24 வயதில் பிரதமரானார் என அள்ளிவிடுகின்றது விகடன், அவர் பிரதமராகும் பொழுது வயது 35 1953ல் பிறந்த பேனசிர், 1988ல் பிரதமர் ஆனார் என்பது அவர் வாழ்வு செய்தி. ஆனால் விகடனுக்கு 24 வயதிலே பிரதமர் ஆகிவிட்டாராம் இப்படி ஏகபட்ட கட்டுகதைகளை அள்ளிவிடுவது அவர்கள் பாணி, பேனசிர் விஷயம் என்றல்ல இன்னும் ஏராள திரிபுகள். யார் கேட்டுவிடுவார்கள் எனும் கர்வ‌ மனப்பான்மை இதனை உடைத்து எழுதினால் விடுவார்களா? இதனை யார் எழுதுவார்கள்? உலக விஷயம் […]

விகடன் நடத்திய ஆர்கே நகர் தேர்தல் பற்றிய அகில உலக வாக்களிப்பு….

ஆர்,கே நகர் தேர்தலுக்கு வெளிநாட்டு தமிழர்களிடம் கருத்து கணிப்பு கேட்ட அறிவாளி பத்திர்கை விகடன் இந்தியாவில் அதுவும் ஒரு மாநில இடைதேர்தலில் எவனாவது அமெரிக்காவில், ரஷ்யாவில், சீனாவில் கருத்துகணிப்பு நடத்துவானா? ஆனால் தினகரன் விவகாரத்தில் அதைத்தான் விகடன் செய்தது. தினகரனுக்கு உதவுகின்றார்களாம் எப்படிபட்ட கேணத்தனம் அது?, நடந்தது ஆர்.கே நகர் தேர்தல் அதில் வாக்களிக்கபோவது அத்தொகுதி மக்கள். ஆனால் விகடன் நடத்தியது அகில உலக வாக்களிப்பு இப்படி வாக்கெடுப்பு நடத்தி தினகரனுக்கு சாதகமாக சரியும் பொழுதே தெரியும், […]

திமுக இணைய உடன்பிறப்புகள் படு மோசம் : விகடன்

திமுக இணைய உடன்பிறப்புகள் படு மோசம்- : விகடன் ஆமாம், இன்னும் விகடன் உயர்த்தி பிடிக்கும் பிரபாகரனின் பிம்பத்தை அடித்து நொறுக்கி புலிகளுக்கு கலைஞர் செய்த உதவிகளை சொன்னது இணையதள திமுக‌. புலிகளை மிக பெரும் தியாகிகளாகவும், கலைஞரை துரோகியாகவும் காட்ட விகடன் எடுத்த முயற்சிக்கெல்லாம் எதிராக எழுதியன் இனையதள திமுககாரன் சீமானை எல்லாம் ஒரு ஆளாக கருதி விகடன் வெளியிட்ட பேட்டிகளை தோலுரித்தது இணையதள திமுக‌. இன்னும் பல இடங்களில் விகடனின் போலி முகமூடியினை அதாவது […]

அழகிரியினை தூற்றினால் கலைஞரையும் தூற்றவேண்டியது வரும்

தா.கிருஷ்னன் கொலை வழக்கிலே அழகிரியினை கட்சியினை விட்டு விரட்டியிருக்க வேண்டும், மத்திய அமைச்சராக்கி அழகுபார்த்ததது பெரும் தவறு : உடன்பிறப்புக்கள் இவர்கள் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ? அழகிரி கொலைவழக்கில் சிக்கினாலும் காத்தவர் கலைஞர், மாறன் பிரதர்ஸ் அழகிரி கொலைகாரன் என செய்தி வெளியிட்டபொழுது “மாறா நான் பெற்ற மகனை பழிக்கின்றான் நீ பெற்ற பிரகாலதான்” என முரசொலியில் செத்துபோன மாறனிடம் அழுதுதும் கலைஞர் அழகிரியினை அமைச்சர் ஆக்கியதும் கலைஞர். ஒவ்வொரு நிமிடமும் அவரை பாதுகாத்ததும் கலைஞர் […]

லாடம் கட்டிட்டாங்க…

  அதுக்குள்ள காங்கேயம் காளைக்கு எதையோ  எடுத்துட்டு லாடம் கட்டிட்டாங்க… கொசுறு வைகோவினை மலேசியாவுக்குள் அனுமதிக்கா விவகாரம் , மலேசிய தூதரிடம் இந்தியா கண்டனம் என்ன கண்டனம்? இந்த மனிதரை ஏன் திருப்பி இந்தியா அனுப்பினீர்கள், வேறு எங்காவது அனுப்பி தொலைத்தால் என்ன என்பதை தவிர வேறு கண்டனம் இருக்க முடியாது.    

சும்மா அழகிரியினை ஒதுக்கமுடியாது உடன்பிறப்புக்களே…

உடன்பிறப்புக்கள் மு.க அழகிரியினை புழுதிவாரி தூற்ற தொடங்கியிருக்கின்றன‌ ஆனால் ஒரு விஷயத்தை மறக்கின்றன‌ அழகிரி வாய்திறந்தால் திமுகவின் பல சிக்கல்கள்தான் வெளிவரும், எத்தனையோ தேர்தல்களை நடத்தியவர் அவர், திமுகவின் தென்னக ரகசியங்களுக்கு அவர்தான் கருவூலம், சும்மா தூக்கி எறிய அவர் கருவேப்பிலை அல்ல. வைகோவிற்கு பின்னரான காலத்தில் தென்மாவட்டங்களில் திமுகவினை காத்து வெற்றிபெற செய்ததில் அழகிரி பங்கு முக்கியம், அவர் செய்த பல அசாத்திய வேலைகளும் முக்கியம் ஏற்கனவே அவர் சொன்னபடி கேட்காமல் ஸ்டாலின் விருப்பபடி நடந்ததால்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications