சில நேரங்களில் பெரும் சோகம் மனதை கவ்வுகின்றது
தேர்தல் முடிவு போரடித்துவிட்டது, சுவாரஸ்யமே இல்லை. மசூசூதனன் கோஷ்டி அடிதடி செய்கின்றதாம். உண்மையில் அது பன்னீருக்கும் ஓபிஎஸ்க்கும் பாஜக அடிக்க வேண்டிய அடி. இவ்வளவு செய்தும் வெற்றிபெற முடியவில்லை என்றால் சக்தி அவ்வளவுதான் திமுக தரப்ப்பு இன்னும் வாய்திறக்கவில்லை. ராமசந்திரன் கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வென்றபொழுது இரண்டாம் இடத்தை காமராஜர் கட்சிதான் பிடித்திருந்தது, மூன்றாம் இடமே திமுகவிற்கு இருந்தது கலைஞர் அதிர்ந்தார் அதன் பின் என்னவெல்லாமோ செய்து கட்சியினை நிமிர்த்தினார், அதெல்லாம் இனி திரும்புமா என்பதை காலம்தான் […]