அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி…
அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி, பாஜகவினையும் தாண்டி கொஞ்சம் வோட்டுக்களை பெற்றுள்ளது தினகரனின் வெற்றியினை விட இது மகா ஆபத்தானது கிட்டதட்ட 3000 பேர் சைமன் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்கின்றது தேர்தல் முடிவு இந்த 3000 பேருக்கும் டெங்கு, மலேரியா, ரேபிஸ் எனபடும் வெறிநாய்கடி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை போல உடனே தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஓக்கிபுயலில் கடலில் தத்தளித்த மீணவர்கள் போல் தத்தளித்து திசைமாறும் இவர்களை உடனே மீட்டல் வேண்டும். எனினும் […]