பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி…

அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி, பாஜகவினையும் தாண்டி கொஞ்சம் வோட்டுக்களை பெற்றுள்ளது தினகரனின் வெற்றியினை விட இது மகா ஆபத்தானது கிட்டதட்ட 3000 பேர் சைமன் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்கின்றது தேர்தல் முடிவு இந்த 3000 பேருக்கும் டெங்கு, மலேரியா, ரேபிஸ் எனபடும் வெறிநாய்கடி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை போல உடனே தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஓக்கிபுயலில் கடலில் தத்தளித்த மீணவர்கள் போல் தத்தளித்து திசைமாறும் இவர்களை உடனே மீட்டல் வேண்டும். எனினும் […]

சிரிக்க, சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட் …

உலகில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட் மிகபெரும் வறுமையில் போராடி பின்னாளில் உலக மக்களை எல்லாம் தன்னை நோக்க வைத்து, பெரும் புகழும் பணமும் குவித்த பெரும் வித்தகன் அந்த சாப்ளின் பேசா படாங்களில் நடித்து, தன் நடிப்பாலே உலகம் தன்னை பற்றி பேச வைத்த மாமேதை ஹிட்லர் ஆயுதங்களால் ஐரோப்பிய நாடுகளை அலறவைத்த பொழுது கொஞ்சமும் அஞ்சாமல் தன் படங்களில் அவரை விமர்சித்தவர். பின்னர் […]

மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்

இங்க பாருங்க, சசிகலாவினை தைரியமாக எதிர்த்தோம் என்பதால் தமிழக மக்களிடம் எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஆனால் உங்களோடு நாங்கள் சேருவதை அறிந்த தமிழகம், உங்களுக்கு சசிகலாவே பரவாயில்லை என எண்ண ஆரம்பித்துவிட்டது எசமான் உங்களுக்கு தமிழ்நாட்டில அவ்வளவு நல்ல பெயருங்கோ… அய்யா எங்கள விட்டுருங்க.. உங்க கட்சியினை அந்த தமிழிசை பொன்னார் வளக்கட்டும், நாங்க உங்க பின்னாலே வந்தா அவ்வளவுதான் ராசா மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்  

திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது

திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது: அரசியல் நிபுணர்கள் அலசல் இதில் அலச என்ன இருக்கின்றது? என்று எங்கள் தங்க தலைவியினை, குணவதி குஷ்புவினை இந்த திமுக அல்லக்கைகள் விரட்டியதோ, என்று அவர் வீட்டின் மேல் கல் எறியும் அளவு சென்றார்களோ அன்றே திமுக சரிவு ஆரம்பமாயிற்று தலைவியின் மனதினை வேதனைபடுத்திய‌ யாரும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. தலைவியின் கண்ணீருக்கு பரிகாரம் செய்யாதவரை திமுக உருப்படாது. காவல்துறையினை நினைத்தால் அசிங்கமாக உள்ளது : தினகரன் சீற்றம் […]

அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க : விஷால்

“பிராமாணம் கொடுக்காமல் ஓடிய இரண்டு பேரால் நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க முடியாமல் போனது, அந்த இரண்டு பேரும் என்னை காத்த‌ தெய்வங்க, என் டெப்பாசிட்டை காத்த காவல் சாமிகள் அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க”

மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை

தமிழக டிவிக்கள் மறந்தாலும் மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை, அதி உ.சு.வா (உலகம் சுற்றும் வாலிபன்) ஓடிகொண்டிருக்கின்றது அதில் மஞ்சுளாவுடன் சுற்றும் விஞ்ஞானி ராமசந்திரனை, அசோகன் பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார், லதா டவுசரை போட்டுகொண்டு அசோகன் பின்னாலே செல்கின்றது என் கண்டுபிடிப்பு உலகை அழிக்கும் சக்தி கொண்டது, அதனால் அது கெட்டவங்கை கைகளுக்கு செல்லவே கூடாது என ராமசந்திரன் சொல்லும்பொழுதே தள்ளி தொப்பியுடன் நின்று ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுக்கின்றா அசோகன் அந்த காட்சியில் தொப்பியுடன் […]

ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட வோட்டு

சும்மாவே ஆடு சாமிக்கு, கிடா வெட்டி சாராயம் ஊற்றினால் எப்படி ஆடும், பெரும் ரணகளம் செய்யாதா? ஜெயாடிவி அதனைத்தான் செய்கின்றது. ஏதோ மாபெரும் அணுகுண்டு சோதனையினை செய்த விஞ்ஞானிகள் போல பெரும் ஆரவாரம் ஏதோ மிகபெரும் ராக்கெட்டை மிக சரியாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளை போலவும், மானிடனுக்கு செயற்கை உயிர் கண்டுபிடித்ததை போலவும் கடும் கொண்டாட்டம் அவர்கள் நேரம் அப்படி. ஆடத்தான் செய்வார்கள் ஆடட்டும் என சொல்லிவிட்டு அடுத்தசேனலுக்கு சென்றால் சந்திரபாபு அட்டகாசமான சிட்டிவேஷன் சாங் பாடிகொண்டிருந்தார் […]

இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்?

இயேசு பிறந்த பெத்லகேம் இன்று பாலஸ்தீனத்தில் உள்ளது எனினும் அங்கு கிறிஸ்மஸ் கொண்டாட தடையில்லை. அவர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடுகள் எல்லா காலமும் நடைபெறும் ஆனால் இம்முறை ஜெருசலேம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பதால் வழக்கமான கொண்டாட்டத்தை பாலஸ்தீனில் கொண்டாடமாட்டார்களாம், ஆனாலும் அந்த கிறுக்கு டிரம்ப்தான் மோசம், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எல்லாம் நமக்கு ஆதரவுதான் ஆக கொண்டாடலாம் என ஒரு பிரிவு சொல்கின்றது இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்? முதலில் நெபுகாத் நேச்சர் என்பவர் […]

யூதர்களின் அரசன் இன்னும் வரவில்லை என்றே யூத இனம் கருதுகின்றது

அந்த யூத இனம் அவ்வப்போது வாழ்வதும் சில நேரங்களில் கட்டி வைத்து அடிவாங்கும் விதியினை கொண்டது. ஹிட்லர் அடித்தது மட்டும்தான் நமக்கு தெரியும், ஆனால் வரலாறு முழுக்க அவர்கள் அப்படி வாங்கிகொண்டேதான் இருந்திருக்கின்றார்கள் அப்படி வாங்கும்பொழுது அவர்களின் கடவுள் ஒரு உறுதிகொடுத்தார், உங்களுக்கு ஒரு பெரும் அரசர் வருவார் , விடுதலை கொடுப்பார் உங்களை வாழ்வாங்கு வாழவைப்பார். நீங்கள் படும் அடிக்கெல்லாம் காரணம் உங்கள் பாவம், அவர் உங்களை பாவத்திலிருந்து விடுவிப்பார் என உறுதிகொடுத்தார் அப்படி வந்தவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications