பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவம் நடந்து 53 ஆண்டுகள் ஆகின்றன

சுனாமி எப்படி இருக்கும் என நமக்கு 2004 வரை தெரியாது, தெரிந்த பின்பு பட்ட கலக்கம் வாழ்நாள் வரை தீராது அப்படித்தான் புயல் என்பது எவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தும் என்பது தனுஷ்கோடி அழிவில்தான் தமிழகத்திற்கு புரிந்தது. ஒரு ஊரே புயலில் அழிந்த கோர சம்பவம் அது. ஆறா துயரம் அது அது பழமை வாய்ந்த ஊர், ராமர் காலடிபட்ட இடமாகவும் இருந்தது. வெள்ளையன் அந்த தனுஷ்கோடி வரை ரயில் இயக்கினான், அங்கிருந்துதான் இலங்கையின் தலைமன்னார் வரை கப்பல்கள் […]

உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் […]

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா நியாயமான வோட்டளிப்பினை செய்துள்ளது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது தாங்கள் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுப்போம், பாலஸ்தீனருக்கு எதிரான கொடுமைகளை ஆதரியோம் என நிரூபித்திருக்கின்றது இத்தேசம் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கின்றது, அதனால் சிக்கல் இல்லை என இந்தியா சொல்லும் என எதிர்பார்த்தார்கள், இந்தியா அப்படி சொல்லவில்லை காரணம் ஜெருசலேம் என்பது இஸ்ரேலால் கைபற்றபட்டு ஆக்கிரமிப்பு செய்யபட்ட பகுதி 6 நாள் போரின்பொழுது அவர்களின் தளபதி மோசே தயான், மிக அட்டகாசமாக அதனை செய்து […]

போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது?

இந்த ஸ்பெக்ட்ரமிலாவது சில குற்றசாட்டுக்கள் இருந்தன, இவர்கள் எல்லாம் பலன் பெற்றிருக்க கூடும் என சிபிஐ சந்தேகித்தது. வலுவில்லாதது எனினும் ஒரு சில ஆதாரங்களாவது இருந்தது ஆனால் போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது? ஒன்றுமே அடிப்படை ஆதாரமில்லை எல்லாமே கற்பனையில் சொல்லபட்ட விஷயங்கள் அதற்குத்தான் பெரும் புயல் வீசியது, தன் கரங்கள் சுத்தமானது என நிரூபிக்க படாதபட்ட ராஜிவ் அதில் சிக்கி இறந்தும் போனார். ஆயுத பேரத்தில் ஈடுபட்ட தரகர்கள் தாங்கள் சிக்கபடுவோம் […]

சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள்

நீங்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கின் விடுதலையினை பார்க்கின்றீர்கள், நாங்கள் சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள் சாதிக் பாஷா சாவில் மட்டும்தான் நீதி வேண்டுமா? இந்த ஜெயா என்றொரு முன்னாள் முதல்வர் சாவிலே மர்மம் இருக்கின்றதே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை இப்படி அழுகின்றவன் என என பார்த்தால் பெரும்பாலும் தும்பிகள்தான் சென்னையில் பத்ம்பநாபாவோடு செத்தது 14 பேர், கொன்றது புலிகள். தப்பி செல்லும் பொழுது காவலரை […]

இன்றைய ஜெயா டிவி செய்தி எப்படி இருக்கும்?

இன்றைய முதல் வேலை ஜெயாடிவி நியூஸ் பார்க்க வேண்டும். முன்பு காற்றில் ஊழல், அலைகற்றை ஊழல் என அடிக்கடி சொல்லிகொண்டு இருந்ததே அவர்கள்தான் ஜெயா சிறைக்கு போனபொழுது கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக என்றுதான் வாசித்துகொண்டிருந்தார்கள் இன்று நிச்சயம் ஸ்பெக்டரம் தீர்ப்பு வந்திருப்பதை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என தெரிந்தாலும், அதை பார்த்து ரசிப்பதில் நமக்கொரு திருப்தி அப்படியே இன்று தினகரனும் வழக்கிற்காக டெல்லி செல்ல வேண்டும் அதனை சொல்வார்களா இல்லையா என தெரியவில்லை இன்றைய ஜெயா டிவி […]

வயித்தெரிச்சலா வருது ஓறவே…

“பாஜகவும் காங்கிரசும் சேர்ந்து எங்கள் கட்சியினை ஒழிக்க, நாம் தமிழர் வளர்ச்சியினை தடுக்க, தமிழனை அடிமையாக்க கனிமொழியினை விடுதலை செய்துள்ளது..” என சொல்லிருவோமா??? வயித்தெரிச்சலா வருது ஓறவே… ஊழல் நடந்தது உண்மை: குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள்: ராமதாஸ் அப்படியா? மருத்துவ கல்லூரிகளுக்கு உங்கள் மகன் அமைச்சராக இருந்தபொழுது அனுமதி கொடுத்த வழக்கு ஒன்று ஓடிகொண்டிருக்கின்றது அல்லவா? அதில் தீர்ப்பு வரும்பொழுது எது உண்மை, எது நிரூபிக்கபடவில்லை என நன்றாக பார்த்துவிடலாம் சரியா? […]

அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌

அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌ இதுல என்னடா பிளான், குற்றம் நிரூபிக்கபடலை அதனால் எல்லோரும் விடுதலைனு ஜட்ஜ் சொல்லிருக்காரு அதெல்லாம் தெரியும்ணே, ஆனா இதுல இருக்குற விஷயம் உங்களுக்கெல்லாம் புரியாது, ரொம்ப தந்திரம்ணே அட அப்படி என்னடா தந்திரம் அண்ணே சசிகலா இருந்தா அதிமுக பலமாயிரும் அதுனால சரியா அந்தம்மா முதல்வர் ஆகுமுன்னால பிடிச்சி உள்ளே போட்டாங்க‌ டேய் அது குன்ஹா எழுதின தீர்ப்புடா, கன்பார்ம் பண்ணாங்க அவ்வளவுதான் அது உலகத்துகுண்ணே உண்மையில பிளான் […]

நீதிமன்றமாக அலைந்த சு.சாமி இனி கீழ்பாக்கம் , ஏர்வாடி பக்கமாக அலைவார் போல‌

2ஜி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் , ஜெயா வழக்கில் முதலில் விடுவிக்கபட்டு பின் குற்றவாளி ஆனது போல் நிலமை வரவேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை மேல்முறையீடா தாராளமாக செய்யும் சுவாமி, இங்கு என்ன? சர்வதேச நீதிமன்றத்திலும் செய்யும் ஏன் கைலாயம் சென்று சிவனிடமே முறையிடுங்கள். நியாயம் எங்கு சென்றாலும் வெல்லும் ஆனால் குன்ஹாவினை மறந்துவிட்டு குமாரசாமிக்கும், ஷைனிக்கும் ஒப்பீடு செய்தீர் அல்லவா? அப்பொழுதே தெரிகின்றது உமக்கு அதிர்ச்சியில் சிந்தை கலங்கிவிட்டது என்று […]

கொளுத்துடா வெடிய‌.. தலைவி வாழ்க..

ஸ்பெக்டரம் தீர்ப்பினை எத்தனை பேர் வரவேற்று பேசட்டும், அவர் சொன்னது போல் வராது “இனி எந்த முகத்தை வைத்துகொண்டு காங்கிரஸ் திமுக ஊழல் கூட்டணி என சொல்வீர்கள் அதிமுக & பக்தாஸ்..” என கேட்டார் பாருங்கள் கேள்வி, அங்கு நிற்கின்றார் தலைவி குஷ்பு கொளுத்துடா வெடிய‌.. தலைவி வாழ்க..  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications