பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி : தினகரன்

கலைஞர் டிவியில் ஒருவரி செய்தி வாசித்தார்கள், அதாவது ஜெயாவிற்கு பிரசவம் நடந்து ஒரு பெண்குழந்தை பிறந்தது என லலிதா என்பவர் சொல்லிகொண்டிருந்தார், அந்த ஒருவரியோடு சரி. லலிதா சந்தியாவின் நெருங்கிய உறவினர் அந்த செய்தியினை ஏன் அந்த டிவி விரிவாக சொல்லவில்லை? அந்த லலிதாவினை அழைத்து கலைஞர் டிவியில் ஒரு இண்டர்வியு நடத்தினால்தான் என்ன? ஜெயலலிதாவின் “செல்வி” பட்டம் அப்படியே நிலைத்துவிட வேண்டும் என்பதில் திமுகவிற்குத்தான் மகா அக்கறை போல‌ தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி […]

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

நெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன் தமிழ் திரையுலகம் […]

பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள்

70 வருடமாக அழும் பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள். 1947ல் இதேநாளில்தான் பாலஸ்தீன் பிளக்கபடும் என அறிவிக்கபட்டது, அன்று அழ ஆரம்பித்த பாலஸ்தீன் இன்றுவரை அழுகின்றது கெஞ்சினார்கள், அழுதார்கள் தீரா கோபத்தில் கலவரத்தில் இறங்கினார்கள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை பின் 1948 மேமாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை, ஓயவும் ஓயாது பாலஸ்தீனம் பிரிக்கபட்ட மறுநாளே போர், அன்று இஸ்ரேல் வென்றது காரணங்கள் இருந்தன‌ யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, […]

அவர் “தியாக தலைவி”… இவர் ” மக்கள் செல்வர்”

அவர் “தியாக தலைவி” ஆயிட்டார், இவர் ” மக்கள் செல்வர்” ஆயிட்டார். நீங்க என்ன ஆக போறேள் திவாகரன், நீங்களும் கட்சிக்கு சீனியர், சும்மா இருக்கலாலாமோ?. “மக்கள் தளபதி” , “மக்கள் அறிஞன்” , “புரட்சி வீரன்” “தியாக தீரன்” போன்ற அடைமொழிகளில் ஒன்றை சீக்கிரம் சூட்டிகொள்ளுங்கள்

இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்??

பன்னீர்‍ பழனிச்சாமி கோஷ்டி பூசலால் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதம் : செய்தி “என்ன மிஸ்டர் பழனிச்சாமி, இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்?? அய்யா அந்த பன்னீரு இந்த அணிக்கு சீனியராம், நான் ஜூனியராம் அதனால அவர் சொல்றத கேக்கணுமாம், இப்போ நீங்க கூட பாஜகவில ஜூனியர்தான் , அத்வாணி ஜோஷிண்ணு எவ்வளவோ சீனியர் இருக்கிறப்போ நீங்க பிரதமர் ஆகலயா, கட்சிய நடத்தலயா? அப்படி நான் முதல்வர் ஆயிட்டேன், அவர் அத்வாணி […]

அது அப்படித்தாண்ணே…

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா ஏண்ணே அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு.. உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா ஏண்ணே குடிச்சிருக்கியளா இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா ஏண்ணே? ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை […]

எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?

சும்மாவே இந்திய பொருளாதாரம் என்னால் நாசமாக போயிற்று என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், இந்த நேரம் பார்த்து இந்த இவாங்கா வேறு வந்திருகின்றது இனி இங்குள்ள நிலவரத்தை பார்த்து உலகெல்லாம் சொல்லுமே இந்த புள்ள, எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?” முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிராகாம் லிங்கன் விறகு விற்கும் வேலைதான் செய்தார் பின்னாளில்தான் அதிபர் ஆனார் ரஷ்ய இரும்புமனிதன் ஸ்டாலின் சிறுவயதில் செருப்பு தைத்திருக்கின்றார் மாவீரன் சதாம் உசேன் சிறுவயதில் தர்பூசனிபழ வியாபாரம்தான் செய்தார் அப்படி அடிமட்டத்தில் இருந்து […]

இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம்

திறப்புவிழாவுக்கு முன்னரே விரிசல் கண்டதால் தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை: உத்தரவு இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம் காலத்தால் முந்தைய கல்லணை அப்படியே இருக்கின்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய கோவில் அப்படியே இருக்கின்றது ஆனால் மிக சமீபத்தில் கட்டபட்ட மேம்பாலம் விரிசல் அடைகின்றதாம், எப்படி? மக்கள் வரிபணம் எப்படி சுரண்டபடுகின்றது என்றால் நேரடியாக கோட்டை கஜானாவில் கைவிட்டு அள்ளுவது அல்ல, அது முடியவும் முடியாது கஜானா பணம் இப்படி […]

ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் : ஹிட்லர்

ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் , முதலாம் உலகபோருக்கு பழிதீர்ப்பேன் என சொல்லி யுத்தம் தொடங்கினான் ஹிட்லர் அது உலக‌ பேரழிவில் கிட்டதட்ட 5 கோடி மக்களை கொன்று ஓய்ந்தது, ஜெர்மனி நொறுங்கிகிடந்தது பொதுவில் சொல்லகூடாத செய்தி அது, ஆனால் சொல்லியாக வேண்டும், போர் முடியும்பொழுது ஜெர்மானிய பெண்களில் பெரும்பாலோர் கர்ப்பமாக இருந்தனர், காரணம் அயல்நாட்டு படைகள் போர்முடிந்ததும் ஜெர்மானியர் செய்த வேலை கட்டாய கருகலைப்பு, அவ்வளவு கொடுமைகள் இருந்தன‌ பின் இரு ஜெர்மனியாக உடைந்து […]

வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம்

வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம், எல்லா புலவரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் மிக தொலைவில் பூமி இருப்பதால் இப்படி தெளிவாக தெரியவில்லை. மிக கூர்ந்து நோக்கினால் சங்கத்தார் கண்களுக்கு இப்படித்தான் தோன்றுகின்றது பூமிக்கு வந்த நிலா என தலைவியினை ஏன் சங்கம் சொல்கின்றது என்றால் இதற்காகத்தான்.  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications