அன்புசெழியன் கிடைத்துவிட்டார்….
வழக்கமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக இருபிரிவாக மோதிகொள்ளு திரையுலகத்தில் இப்பொழுது அன்புசெழியன் கிடைத்துவிட்டார் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றொரு குழுவும், அவர் மானிட தெய்வம் என்றொரு கும்பலும் கிளம்பியிருக்கின்றது அந்த கும்பல் விரைவில் அன்புசெழியனுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்துவார்கள் போலிருக்கின்றது “ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனின் வாரிசு அன்புசெழியன்” என கவியரங்கம் நடத்தபடும் நாள் தொலைவில் இல்லை ஏம்பா சினிமாக்காரங்களா அரசியல்வாதி கதை, கள்ள காதல் கதை, டான் கதை , வீரப்பன் கதை ஆழ்துளை கிணற்றில் […]